கூகுள் இந்தியாவில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. கூகுள் இப்போது இந்தியாவில் அதன் தேடல் தளத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்முறையை (AI) தொடங்கியுள்ளது. கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை செவ்வாய்க்கிழமை (ஜூலை 8, 2025) சமூக ஊடக தளமான X இல் இதை அறிவித்தார். “ஆய்வகங்களில் கிடைத்த மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் தேடலில் AI பயன்முறையை நாங்கள் இப்போது அறிமுகப்படுத்துகிறோம். இது […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
4-year-old child trapped in 3rd floor window rescued safely in Maharashtra
பொதுமக்கள் 17 குறிப்பிட்ட காலாவதியான மருந்துகளை குப்பையில் வீசுவதற்குப் பதிலாக டாய்லெட்டில் போட்டு ஃப்ளஷ் செய்ய வேண்டும் என்று CDSCO எச்சரித்துள்ளது. இந்தியாவின் உச்ச மருந்து ஒழுங்குமுறை அமைப்பான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), ஒரு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், 17 குறிப்பிட்ட காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத மருந்துகளை குப்பையில் வீசுவதற்குப் பதிலாக அவற்றை டாய்லெட்டில் போட்டு ஃப்ளஷ் செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளது. சக்திவாய்ந்த […]
ஹைதராபாத்தில் இருந்து மொஹாலிக்கு செல்லும் இண்டிகோ விமானத்தின் கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து, இந்த கடிதத்தை எழுதிய நபரை அடையாளம் காண அதிகாரிகள் சிசிடிவி காட்சிகள் மற்றும் பயணிகள் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஹைதராபாத் மற்றும் மொஹாலி இடையே இயங்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்தது.. ஜூலை 5 ஆம் தேதி, 220 பயணிகள் மற்றும் […]
As incessant heavy rains wreak havoc in Himachal Pradesh, a dog’s barking saved 67 lives in Mandi district. How did you know?
The incident of a mother who killed her newborn baby by pouring boiling water on her has caused shock.
நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை தொடர்ந்து இண்டிகோ இந்தூர்-ராய்ப்பூர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக மீண்டும் இந்தூரில் தரையிறங்கியது.. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறான எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதை அடுத்து இது நடந்தது. இந்தூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 6:50 மணியளவில் திரும்ப வேண்டிய கட்டாயம் […]
ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை AAIB சமர்ப்பித்துள்ளது.. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு விடுதி வளாகத்தில் மோதியதில், விமானத்தில் இருந்த 241 பேரும் தரையில் இருந்த பலர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒரு பயணி அதிசயமாக உயிர் தப்பினார். […]
Railway Minister Ashwini Vaishnaw’s father passed away at AIIMS Hospital in Jodhpur.
இண்டிகோ விமானத்தின் சரக்கு கதவில் தேனீக்கள் கூடு கட்டி இருந்ததால் விமானம் சுமார் 1 மணி நேரமாக தாமதமாக புறப்பட்டது… சூரத்திலிருந்து ஜெய்ப்பூருக்குச் செல்லும் இண்டிகோ விமானத்தின் சரக்கு கதவில் தேனீக்கள் கூடு கட்டி இருந்ததால் விமானம் சுமார் 1 மணி நேரமாக தாமதமாக புறப்பட்டது… விமானம் சூரத் விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. விமான நடவடிக்கைகளில் இடையூறு ஏற்பட்டதால் இந்த தாமதம் ஏற்பட்டதாக […]