மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தை 30.11.2025-க்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தகுதி வாய்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் 2025 ஜனவரி 24 அன்று வெளியிட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள் சிஆர்ஏ முறை மூலம் தங்களது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட விண்ணப்பத்தை […]

மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் (CDSCO) இணைந்து நாடு முழுவதும் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனை மையங்களில் நடத்திய அதிரடி சோதனையின் முடிவில், ஒட்டுமொத்தமாக 211 மருந்துகள் தரமற்றவை (Substandard) எனத் தெரியவந்துள்ளது. இந்த அறிவிப்பு, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சுகாதார துறையில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சோதனையில் கண்டறியப்பட்ட மருந்துகள் : கடந்த மாதம் (அக்டோபர் 2025) நாடு முழுவதும் அனைத்து வகையான மாத்திரை, […]

புதிய இந்தியா பயங்கரவாதத்திற்கு அஞ்சவோ அல்லது தலைவணங்கவோ இல்லை என்பதை முழு உலகமும் கண்டதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று குருக்ஷேத்திரத்தில் நடந்த ஒரு நிகழ்வில், ஆபரேஷன் சிந்தூரைக் குறிப்பிட்டு அவர் இந்த கருத்தை கூறினார். இந்தியா அமைதியை விரும்பும் அதே வேளையில், அதன் பாதுகாப்பில் சமரசம் செய்யாது என்று மோடி கூறினார், ஆபரேஷன் சிந்தூரை ஒரு பிரதான உதாரணமாகக் குறிப்பிட்டார். மேலும் “ நாங்கள் உலகிற்கு உலகளாவிய […]

அயோத்தி ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று ராமர் கோவிலில் கொடியேற்ற விழா நடைபெற்றது.. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி ராமர் கோவில் உச்சியில் இன்று காவி கொடியை கொடியேற்றினார்.. இந்த கொடி 10 அடி உயரம், 20 அடி நீளம் கொண்ட முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது…. கொடி வட இந்திய நாகரா பாணியில் கட்டப்பட்ட சிகரம் மீது ஏற்றப்பட்டுள்ளது.. கொடியில் ராமரின் வீரம், அறிவுக்கூர்மையை […]

அயோத்தி ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று ராமர் கோவிலில் கொடியேற்ற விழா நடைபெற்றது.. இந்த நிகழ்விற்காக உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 6,000 முதல் 7,000 விருந்தினர்களை கோயில் அறக்கட்டளை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஜனவரியில் கர்ப்பக்கிரகத்தில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு, முக்கோணக் கொடியை ஏற்றியது ராமர் கோயிலின் முறையான நிறைவைக் குறிக்கும். இந்த நிலையில் ராமர் கோயில் கொடியேற்ற விழாவில் […]

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது இந்தியாவில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஒரு முக்கியமான நிதியுதவித் திட்டமாகும். இதன் முக்கிய நோக்கம் கர்ப்ப காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் உறுதி செய்வதாகும். இதனால் தாய் மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்த உதவி நேரடியாக பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. PMMVY என்பது மத்திய அரசின் ஒரு […]

நவம்பர் மாதம் நிறைவடையப் போகிறது.. நவம்பர் 30 ஆம் தேதிக்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. சில முக்கியமான நிதி பணிகளை முடிப்பது மிகவும் முக்கியம். இந்தப் பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்கப்படாவிட்டால், நீங்கள் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். உங்களிடம் அதிக அபராதம் கூட விதிக்கப்படலாம். எனவே, இந்த முக்கியமான பணிகளின் பட்டியலை சரியான நேரத்தில் கவனிப்பது மிகவும் முக்கியம். ஏஞ்சல் ஒன்னின் கூற்றுப்படி, வரி இணக்கத்தை சரியான நேரத்தில் முடிப்பது […]

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு தனித்துவமான படைப்பாற்றல் வாய்ப்பை வழங்குகிறது. “உங்கள் படைப்பாற்றலைக் காட்டுங்கள்” என்ற தலைப்பில் ஒரு லோகோ வடிவமைப்புப் போட்டியை ஏற்பாடு செய்கிறது. இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம், நுகர்வோரின் உரிமைகளை நினைவூட்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மற்றும் தயாரிப்புகளை கவனமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும் ஒரு லோகோவை உருவாக்குவதாகும். லோகோ மூன்று முக்கிய கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்: “நுகர்வோரை மேம்படுத்துதல்”, […]

நீண்டகால உடல்நலக் குறைவால் மும்பையில் இன்று காலமான பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது நடிப்பு வாழ்க்கையில் அவரது பாரம்பரியத்தையும் மறக்கமுடியாத நடிப்பையும் பாராட்டிய ஜனாதிபதி முர்மு, தர்மேந்திராவின் பணி இளம் தலைமுறை கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.. திரௌபதி முர்மு தனது எக்ஸ் பதிவில் “ மூத்த நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ தர்மேந்திர ஜியின் மறைவு இந்திய […]