கர்நாடக மாநிலத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தீவிர சோதனைகளை முடுக்கிவிட்டுள்ள நிலையில், தாவரக் கொழுப்பைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘அனலாக் பன்னீர்’ (Analog Paneer) உற்பத்தி மற்றும் விற்பனைக்கு ஓராண்டு காலத்திற்கு முழுமையான தடை விதித்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பிரபல ஹோட்டல்களில் கடந்த சில தினங்களாக உணவுப் பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி ஆய்வுகளில், பல […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற ரயிலில் வீசப்பட்ட ரத்தக்கறை படிந்த சூட்கேசில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஆந்திரா சென்ற ரயிலில் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேசில் பெண்ணின் கை, கால்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் கிடந்ததை தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், கண்ணாடி அணிந்த […]
ஓணம் பண்டிகையை கொண்டாடச் சொந்த ஊர் செல்லும் கேரள மாநிலத்தவர்கள் வசதிக்காகச் சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட விமானங்களுக்குக் கூட்ட நெரிசல் அலைமோதுகிறது. வார இறுதி விடுமுறையும் பண்டிகையும் இணைந்து வருவதால் பயணிகள் பலர் ரயில்களைத் தவிர்த்து விமானப் பயணங்களை ஆர்வமுடன் மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் வருகை திடீரென அதிகரித்துள்ளதால், சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. வழக்கமான கட்டணங்களை […]
நடப்பு பருவத்தில் சர்க்கரை உற்பத்தியானது ஆரம்ப மதிப்பீட்டை விட சுமார் 11 சதவீதம் வரை குறையக்கூடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரும்பை தாக்கும் நோய்கள் மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் காரணமாக, உற்பத்தி 343 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 306 லட்சம் மெட்ரிக் டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.48.18-ஆக இருந்த சர்க்கரை விலை ரூ.55.70 ஆக உயர்ந்துள்ளது. உற்பத்தி […]
நாட்டின் சிறந்த பள்ளி ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று தேசிய அளவிலான விழா கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பள்ளி ஆசிரியர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 5 அன்று தேசிய ஆசிரியர் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் மாணவர்களின் வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய […]
ஜெய்ப்பூரில் உள்ள யானைகள் கிராமத்தில், உலக யானைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில், ‘பாபு’ என்ற யானை 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாரம்பரிய அரச கால வெள்ளி நகைகளை அணிந்து ஊர்வலத்தின் முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளது. சிவப்பு கம்பள வரவேற்பில் வலம் வந்த இந்த யானை, விழாவில் பங்கேற்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பாரம்பரிய ராஜஸ்தானி உடைகளை அணிந்திருந்த பாகோன்களுடன், பாபுவுடன் சேர்ந்து சண்டா, […]
பாகிஸ்தானிடமிருந்து தொடர்ந்து பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவினாலும், நீண்ட காலத்தில் பல துறைகளிலும் இந்தியாவின் முதன்மைப் போட்டியாளராக சீனா இருக்கப் போகிறது என்று இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புனே நகரில் ரூபா பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்ட தனது புதிய புத்தகமான ‘தி கியூரியஸ் அண்ட் தி கிளாசிஃபைட்: அன்வெர்த்திங் மிலிட்டரி மித்ஸ் அண்ட் மிஸ்டரீஸ்’ (The Curious and […]
அரசுப் பள்ளிகள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாகவும், மாணவர்களை விட “அமைச்சர்களின் நாய்களுக்கே சிறந்த வசதிகள் கிடைக்கின்றன” என்றும், மகாராஷ்டிர பள்ளி கல்வி அமைச்சர் தாதா பூசே பதவி விலக வேண்டும் என்று ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ அமைப்பாளர் அபிஜீத் டிப்கே வலியுறுத்தினார். கடந்த வாரம் ‘ஸ்கூல் திக் கரோ’ (அரசுப் பள்ளிகளைச் சீரமைப்போம்) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கிய அபிஜீத் டிப்கே , லாத்தூர் மாவட்டத்தின் அவுசா தாலுகாவில் உள்ள உஜனி […]
டெல்லி காவல்துறை குற்றப்பிரிவின் மாநிலங்களுக்கு இடையேயான செல் அதிகாரிகள் நடத்திய அதிரடி நடவடிக்கையில், விலை உயர்ந்த போலி மற்றும் சட்டவிரோதமாக புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்த மாபெரும் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சுமார் ரூ. 9 கோடி மதிப்புள்ள மருந்துகள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி-என்சிஆர், மும்பை, ஐதராபாத், […]

