பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று (ஜூன் 03) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டன. நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையை மேலும் வலுப்படுத்தவும், சர்வதேச எரிபொருள் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களிலிருந்து அத்துறைக்குப் பாதுகாப்பு அளிக்கவும் மத்திய அரசு ஒரு புதுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, “விமான டர்பைன் எரிபொருள் விலை நிலைப்படுத்தல் நிதியை” (Aviation Turbine Fuel Price […]

கர்நாடக முதல்வராக டி.கே சிவக்குமார் இன்று பதவியேற்றுக் கொண்டார்.. பெங்களூரில் உள்ள லோக் பவனில் அமைந்துள்ள ‘கண்ணாடி மாளிகையில்’ (Glass House), இன்று மாலை 4.05 மணிக்கு பதவியேற்பு விழா தொடங்கியது.. இந்த விழாவில் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராக பதவியேற்றார்… ஆளுநர் தாவர் சந்த் கெஹ்லோத் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.. இதன் மூலம் டி.கே. சிவக்குமாரின் 3 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.. முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் […]

டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் அமைந்துள்ள ‘லெமன் கிரீன்’ (Lemon Green) உணவகத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.. மேலும் 37 பேர் மீட்கப்பட்டனர். இந்த உணவகம், தென் டெல்லியின் ஹவுஸ் ராணி (Hauz Rani) பகுதியில் அமைந்திருந்த ஒரு பல அடுக்குக் கட்டிடமாகும். காலை சுமார் 9:45 மணியளவில் டெல்லி தீயணைப்புத் துறைக்கு இந்தத் தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தது. உணவகத்திற்குள் […]

திமுக தலைவராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவருமான கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்த்நாள் இன்று கொண்டாடப்படுகிறது.. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.. அவருடன் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.. கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் […]

டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் அமைந்துள்ள ‘லெமன் கிரீன்’ (Lemon Green) உணவகத்தின் அடித்தளத்தில் இன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த பலி எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.. இந்தத் தீ விபத்து உணவகத்தின் அடித்தளத்தில்தான் தொடங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.. காலை சுமார் 9:45 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து தில்லி தீயணைப்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.. இதைத் […]