சமூக ஊடகங்களில் மேகி நூடுல்ஸில் புழுக்கள் இருந்ததாக தகவல்கள் பரவியதை தொடர்ந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நெஸ்லே இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை நெஸ்லே இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. தனது அனைத்து தயாரிப்புகளும் கடுமையான தரநிலைகளைப் பூர்த்தி செய்வதாக பங்குச் சந்தைகளிடம் தாக்கல் செய்த அறிக்கையில் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.. நெஸ்லே இந்தியா வெளியிட்ட அறிக்கையில் “ இந்தக் குற்றச்சாட்டு […]

இந்தியாவின் புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜூன் 30-ஆம் தேதி அப்பதவியை ஏற்பார் என்றும் அரசு அறிவித்துள்ளது. தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியின் பதவிக்காலம் நிறைவடைந்த பிறகு தீரஜ் சேத் பொறுப்பேற்பார். ஜெனரல் உபேந்திர திவேதியின் பதவிக்காலம் ஜூன் 2026 வரை இருக்கும்.. இவர் ஜூன் 30, 2024 அன்று ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்றார். ராணுவத் தளபதியின் […]

அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த AN-32 விமான விபத்தில் ஐந்து விமானப்படை வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.. இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் “ அசாமில் உள்ள ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் AN-32 சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து இந்திய விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். துணை விமானி உயிர் பிழைத்துள்ளார், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விமானப்படை விசாரணைக்கு […]

ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரணித் மோர், தனது பார்வையாளர்களுடனான நகைச்சுவை நிகழ்ச்சியில் பேசிய “ரூ.370 பிரியாணி” என்ற கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் தனது கருத்து தொடர்பான சர்ச்சைக்கு இறுதியாகப் பதிலளித்துள்ளார். இதுகுறித்து மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ள அவர் “இதைப் பற்றிப் பேச நான் நீண்ட நாட்களாக விரும்பினேன், ஆனால் எனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டிருந்தது. எனது வீடியோக்களில் ஒன்றை நீங்கள் பலர் பார்த்திருக்கலாம்.. அதற்காக எனக்குப் பலத்த எதிர்ப்பு […]

இந்தியாவின் விவசாயத் துறை மற்றும் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு ஒரு புதிய சவாலை எதிர்கொள்ள உள்ளது. பசிபிக் பெருங்கடலில் ‘எல் நினோ’ (El Niño) சூழல் அதிகாரப்பூர்வமாக உருவாகியுள்ளதை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) உறுதிப்படுத்தியுள்ளது. வரும் மாதங்களில் இது மேலும் வலுவடையக்கூடும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக, எல் நினோ ஏற்படும்போது இந்தியாவில் மழைப்பொழிவு குறைதல், நீண்ட வறண்ட வானிலை (மழையில்லாத […]

அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படை தளத்திற்கு அருகே, இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானம் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான விமானம் AN-32 வகையைச் சேர்ந்தது என்றும், அது ரோரியா (Rowriah) விமானப்படை தளத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. AN-32 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், மேல் அசாமில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த விமானப்படைத் தளத்திற்கு அருகிலேயே விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான அந்த […]

ராஜஸ்தானில் திருமண பிரச்சினை காரணமாக கணவர் மற்றும் அவரது வயதான பெற்றோருக்கு எதிராக மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர் இருவரும் விவாகரத்துக்கு (Divorce) ஒப்புக்கொண்டு, மனைவிக்கு நிரந்தர ஜீவனாம்சமாக (Permanent Alimony) ரூ.20 லட்சம் வழங்கப்படும் என உடன்பாடு ஏற்பட்டது. அந்த பணத்தையும் பெற்றுக்கொண்ட பிறகும், மனைவி பழைய குற்றவியல் வழக்கை தொடர்ந்து நடத்த முயன்றார். இதையடுத்து வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், “விவாகரத்து ஒப்பந்தத்தையும், ரூ.20 லட்சம் ஜீவனாம்சத்தையும் […]

உணவுப் பொட்டலங்கள் மற்றும் பார்சல்களை மூடுவதற்கு உலோக பின் (metallic pins), போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்து உணவு வணிக நிறுவனங்களுக்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.. இது தொடர்பான புதிய வழிகாட்டுதலையும் FSSAI வெளியிட்டுள்ளது. இந்த பொருட்களைத் தவறுதலாக உட்கொள்வதால் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய காயங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை அவசியம் என்று FSSAI தெரிவித்துள்ளது. […]

பிஎம் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா’ (PM Surya Ghar Muft Bijli Yojana) திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் சூரிய மின்சக்தி நிலையங்களை (solar plants) நிறுவி வருகின்றனர். இது இந்தியாவில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய குடியிருப்பு கூரை-சூரிய மின்சக்தி (rooftop solar) திட்டமாகும். இத்திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2024 பிப்ரவரி 13 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மார்ச் 2027-க்குள் ஒரு கோடி வீடுகளைச் […]