நீண்டகால உடல்நலக் குறைவால் மும்பையில் இன்று காலமான பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது நடிப்பு வாழ்க்கையில் அவரது பாரம்பரியத்தையும் மறக்கமுடியாத நடிப்பையும் பாராட்டிய ஜனாதிபதி முர்மு, தர்மேந்திராவின் பணி இளம் தலைமுறை கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.. திரௌபதி முர்மு தனது எக்ஸ் பதிவில் “ மூத்த நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ தர்மேந்திர ஜியின் மறைவு இந்திய […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில், ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் தலைமை நீதிபதி கவாய் வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, அரசியல் சட்டத்தின் 124(2)வது கட்டளையின் கீழ் சூரியகாந்தை குடியரசு தலைவர் நியமித்திருந்தார். வழக்கமான மரபை பின்பற்றி இந்த பரிந்துரை வழங்கப்பட்டது. நீதிபதி சூர்யகாந்த் : முக்கிய தீர்ப்புகளில் பங்கு பல முக்கியமான மற்றும் வரலாற்றுப் பிரசத்தி பெற்ற […]
Techie Alleges Rs 48 Lakh Fraud Over Sex Treatment, Suffers Kidney Damage
ரயில்வேயில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்காக, தென் கிழக்கு ரயில்வே (South Eastern Railway – SER), தற்போது அப்ரெண்டீஸ் (Apprentice) பயிற்சிப் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில், நாடு முழுவதும் காலியாக உள்ள மொத்தம் 1,785 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சிப் பணிகள் அனைத்தும் ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இருக்கும். கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி […]
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தேவரா கொந்தூரத்து பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஜார்ஜ் என்பவர், நேற்று முன்தினம் அதிகாலையில் தன் வீட்டின் சுவரில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தார். இவருக்கு அருகே கிடந்த ஒரு சாக்கு மூட்டையைக் கண்ட துப்புரவுப் பணியாளர், சந்தேகம் அடைந்து அதைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே பெண் ஒருவரின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு […]
Breastmilk samples ‘highly’ contaminated with Uranium in six Bihar districts, shows study
A wife who has been acting out for 5 years after abandoning her husband..! How did she get caught..?
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பான உளவுத் துறை (Intelligence Bureau – IB), தற்போது வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 362 Multi-Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்புவதற்காக, அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்கள் குளிர்காலத்திற்கு முன்பு கொடிய தாக்குதல்களைத் திட்டமிடுவதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளன. இதனால் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்திற்கு உளவுத்துறை அமைப்புகள் உயர் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளன. டெல்லி குண்டுவெடிப்பு குறித்து நடந்து வரும் விசாரணைகளுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல பயங்கரவாத முகாம்களை […]
பிரயாக்ராஜில் நடைபெறும் மக்மேளா பௌஷ் பூர்ணிமா அன்று தொடங்கி மகாசிவராத்திரி வரை தொடரும். இந்த காலகட்டத்தில் ஆறு முக்கிய நீராட்டு விழாக்கள் நடைபெறும். 2026 ஆம் ஆண்டில், மகா கும்பமேளா ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15 வரை தொடரும். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் என்ற கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் இடத்தை சுற்றியே மகா கும்பமேளா […]

