EPFO சந்தாதாரர்களுக்கு 100 சதவீத பணம் திரும்பப் பெறுதல் என்ற நல்ல செய்தியை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.. ஆனால் அதே நேரம் ஒரு அதிர்ச்சி செய்தியையும் அரசாங்கம் அளித்துள்ளது. ஆம்.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்கள் PF (Provident Fund) தொகையை முழுமையாக எடுக்க இப்போது 12 மாத வேலையின்மையை முடிக்க வேண்டும். அதாவது, ஒருவர் வேலையை இழந்த ஒரு வருடத்திற்குப் பிறகுதான் […]

சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செருப்பு வீச முயன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இதையடுத்து ராகேஷ் கிஷோரை உடனடியாக நீக்கி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) உத்தரவிட்ட.. மேலும் அவரின் நுழைவுச் சீட்டை ரத்து செய்து, உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய தடை விதித்தது. இந்த நிலையில் மற்றொரு நீதிபதி மீது செருப்பு வீசிய சம்பவம் அரங்கேறி […]

இந்தியா முழுவதும் உள்ள பல பயனர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் தற்போது செயலிழந்துவிட்டதாகவும், இதனால் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி நிகழ்வுகள் ஸ்ட்ரீமிங் செய்வதில் இடையூறுகள் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். ஜியோ தளம் அணுக முடியாததால் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பல பயனர்கள் செயலியைத் திறக்க முயற்சிக்கும்போது, ​​அது “Network Error” செய்தியைக் காண்பிப்பதாக தெரிவிக்கின்றனர். அந்த செய்தியில் ”ஜியோஹாட்ஸ்டார் உடன் இணைக்க முடியவில்லை. உங்கள் […]

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், தனது மனைவியின் தனிப்பட்ட நிர்வாணப் படங்களை வாட்ஸ்அப் டிபி-யில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட கணவன் – மனைவி இருவரும் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில், கணவர் தனது மனைவிக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகிக்க ஆரம்பித்துள்ளார். இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில் […]

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் பிணவறையில், பெண் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புர்ஹான்பூரைச் சேர்ந்த நீலேஷ் பில்லாலா (25) என்ற நபர், கடந்த ஏப்ரல் 18, 2024 அன்று நள்ளிரவில் கக்னர் சமூகச் சுகாதார நிலையத்தின் பிரேதப் பரிசோதனை அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு ஸ்ட்ரெச்சரில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெண் சடலத்தை அவர் […]

அமெரிக்காவிற்கான அனைத்து தபால் சேவைகளுக்கும் இந்திய அரசாங்கம் தற்காலிக தடையை நீக்கியுள்ளது. இன்று, அக்டோபர் 15 ஆம் தேதி முதல், அமெரிக்காவிற்கான தபால் சேவைகள் வழக்கம் போல் மீண்டும் தொடங்கும். முன்னதாக, ஆகஸ்ட் 25 ஆம் தேதி, இந்திய தபால் துறை தபால் சேவைகளுக்கு தற்காலிக தடையை விதித்திருந்தது. கூரியர் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பப்படும் அனைத்து பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்கும் சலுகையை டிரம்ப் நிர்வாகம் நீக்கியதால் இந்த […]

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். இந்த முடிவு தனது கட்சியால் கட்சியின் நன்மைக்காக எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார். மேலும் “இது கட்சியின் நலனுக்காக நாங்கள் எடுத்த முடிவு. நான் போட்டியிட்டால், அது தேவையான நிறுவனப் பணிகளிலிருந்து என்னைத் திசை திருப்பிவிடும்.. .ட்சியின் பரந்த நலனுக்காக கட்சிப் பணிகளைத் தொடருவேன்,” என்று தெரிவித்தார். […]

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியின் மகளிர் மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், மார்பகப் புற்றுநோய் பெண்களிடையே வேகமாகப் பரவி வருவதாகக் கூறினார். கட்டியைப் புறக்கணிப்பது அவர்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில், இந்தக் கட்டி வலியை ஏற்படுத்தாது, எந்த சிறப்பு உணர்வையும் ஏற்படுத்தாது, ஆனால் அதை லேசாக எடுத்துக்கொள்வது ஒரு தீவிர நோயை வரவழைக்கிறது. இந்தியாவில் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் வேகமாகப் பரவி வருவதாக […]