தனது தாயார் ஹீராபென்னை அவதூறாக பேசிய எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கடுமையாகக் கண்டித்தார். பிரதமர் மோடி உரையின் போது, பீகார் பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத்ஹார்.. அவரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை தூண்டி உள்ளது.. பிரதமர் மோடி என்ன சொன்னார்? பீகாரில் உள்ள மகா கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்போது தனது […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஏழை, எளிய மக்களுக்கு இந்திய அரசு, தபால் நிலையங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தபால் நிலையங்கள் சிறிய தொகையில் முதலீடு செய்யக்கூடிய பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இவை அரசு உத்தரவாதம் பெற்றவை என்பதால், மக்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதுகின்றனர். அந்த வகையில், தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் 7.1% வட்டி வழங்குகிறது. ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்து, […]
இந்திய ரயில்வே மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரயில்வே ஊழியர்களுக்கு சிறந்த ரயில்வே சம்பள தொகுப்பை வழங்குகிறது. விபத்தில் இறந்தால் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி காப்பீட்டுத் தொகை உட்பட பல முக்கிய சலுகைகள் இதில் அடங்கும். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே வாரியத் தலைவர் சதீஷ் குமார் மற்றும் எஸ்பிஐ தலைவர் சி.எஸ். […]
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில், வாரணாசியில் 17 வயதான ஒரு சிறுமி, 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததும், போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 5 பேர் உடனடியாக கைது […]
A shocking incident has come to light in Guna district of Madhya Pradesh where a wife killed her husband due to an illicit affair.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. சமீபத்திய தகவல்களின்படி, அகவிலைப்படியில் 3% அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனால் தற்போதைய அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக அதிகரிக்கும். இந்த மாற்றம் AICPI (அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு) அடிப்படையில் கணக்கிடப்படும். விதிகளின்படி, இந்த அதிகரிப்பு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும். ஒவ்வொரு ஆண்டும், […]
‘My mother was abused from the dais of RJD-Congress in Bihar’
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், அதே அளவில் சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. வங்கி / UPI OTP கேட்டு பணம் பறிக்கும் மோசடி, போலி loan apps மூலம் தகவல்கள் திருட்டு, KYC update பெயரில் link அனுப்பி account காலி செய்வது, ஆன்லைன் ஷாப்பிங் / OLX / Matrimony மோசடிகள், வேலை வாய்ப்பு மற்றும் மூதலீட்டு மோசடி என பல […]
Exemption of minority schools from the 25% reservation rule.. Will the Supreme Court reconsider the 2014 verdict..?
When Love Fails, Lights Go Off: Angry Lover Cuts Power In Village After Partner Ignores His Call

