உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பு போட்டியில் இந்தியா 24 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 29 குறிப்பிடத்தக்க AI மாதிரிகள் உள்ளன, மேலும் AI தொடர்பான முதலீடுகள் மொத்தம் 7.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்றன. சுவாரஸ்யமாக, புதிய ஆய்வொன்றின் படி, வேலைத்தளங்களில் AI பயன்பாடு இந்தியாவில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 92% ஊழியர்கள் தங்கள் தினசரி பணிகளில் AI-ஐ பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Linkee […]

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் 19.8 மில்லியன் மக்கள் இருதய நோய்களால் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகளாவிய மொத்த இறப்புகளில் கிட்டத்தட்ட 32% ஆகும். இவற்றில், 85% இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்பட்டவை. இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை அனுப்பும் தமனியில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். கார்டியாலஜிஸ்ட் டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ், இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கியமான […]

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் முன்னாள் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது கணவரை திட்டமிட்டு கொலை செய்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பின் கொலை செய்த மனைவிக்கும், அவரது கள்ளக்காதலனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்தியாஸ் என்பவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதேசமயம், கலபுரகியில் பணியாற்றும் போது லட்சுமி என்ற ஆசிரியையை காதலித்து வந்தார். பின்னர், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணமும் செய்து […]

அனைத்து ஓட்டுநர் உரிமதாரர்களும் ஆதார் சரிபார்ப்பைப் பயன்படுத்தி தங்கள் மொபைல் எண்களை உரிமங்களுடன் இணைக்குமாறு சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது . போக்குவரத்து சேவைகளை சீராக அணுகுவதை எளிதாக்குவதற்கும், சலான்கள், பதிவு புதுப்பித்தல்கள் மற்றும் காப்பீட்டு புதுப்பிப்புகள் குறித்த சரியான நேரத்தில் அறிவிப்புகளை உறுதி செய்வதற்கும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. “அனைத்து ஓட்டுநர் உரிமதாரர்களும் தங்கள் ஓட்டுநர் உரிமங்களுக்கான மொபைல் எண்களை ஆதார் சரிபார்ப்பு மூலம் இணைக்க அல்லது புதுப்பிக்குமாறு […]

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பரிவர்த்தனை எதுவும் இல்லாமலும் அல்லது தேவையான குறைந்தபட்ச இருப்புத் தொகையைக் (Minimum Balance) கடைபிடிக்காமலும் இருந்தால் அவர்களின் சேமிப்புக் கணக்குகள் முடக்கப்பட உள்ளன. வங்கியின் தரவுகளின்படி, சில வாடிக்கையாளர்கள் தங்களின் சேமிப்புக் கணக்குகளில் நீண்ட […]

ஆசியக் கோப்பை தொடங்க இன்னும் 16 நாட்களே இருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஜெர்சி ஸ்பான்சராக இருந்த Dream11 நிறுவனம், தனது ஒப்பந்தத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றம், கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா’ (Promotion and Regulation of Online Gaming Bill) நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டது. அந்த மசோதா ஆன்லைன் ஃபாண்டஸி ஸ்போர்ட்ஸ் […]

வயது வந்த பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த உரிமையை உணர்த்தும் விதமாக சமீபத்தில் ஒரு நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் 18 வயதைக் கடந்த ஒரு இளம்பெண், ஏற்கனவே திருமணமாகி இருந்த ஆணுடன் சென்றுவிட்டதாக அவரது பெற்றோர் அளித்த புகார் அளிக்கப்பட்டது. மேலும், அந்த இளம்பெண்ணை மீட்டு வர காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதுல் […]

மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி என்ற பகுதியில், மனைவியைக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, இதயம் மற்றும் பிற உறுப்புகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு கிராமத்தைச் சுற்றித் திரிந்த பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரியின் மெய்னகுரி பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம், மாவட்டம் முழுவதையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் ராய் என்ற நபர், தனது மனைவி தீபாலி ராயைக் கொன்றது மட்டுமல்லாமல், […]