இந்தியாவின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது.. இந்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட NIRF இந்தியா தரவரிசை 2025 இன் படி, இந்த ஆண்டும் ஒட்டுமொத்தப் பிரிவிலும் சென்னை ஐஐடி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பொறியியல் பிரிவிலும் இது முதலிடத்தில் உள்ளது. நாட்டின் சிறந்த பல்கலைக்கழகமாக ஐஐஎஸ்சி பெங்களூரு உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு தரவரிசைப்பட்டியல் 10வது பதிப்பு. ஒவ்வொரு ஆண்டும், சிறந்த கல்வி நிறுவனங்களை என்பதை NIRF […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
தங்கம் வாங்கும் போது எப்போதுமே தெளிவான அணுகுமுறை தேவை.. யாராவது தங்கம் வாங்க விரும்பினால், வரி எவ்வாறு விதிக்கப்படும்? ஜிஎஸ்டி எவ்வளவு? என்பதில் தெளிவு இருக்க வேண்டும். இப்போது, அரசாங்கம் புதிய மாற்றங்களைச் செய்திருந்தாலும், தங்கத்தின் மீதான வரி மாறவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.. ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்தின் நாளில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்களை அறிவித்தார். பல பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் மாற்றங்கள் […]
குஜராத் மாநிலம் வடோதரா நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், தனது சொந்த அண்ணனால் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் அண்ணன் (29) கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த ஜூலை 13 ஆம் தேதி அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த தங்கையை […]
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அருணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும், ஆரம்பத்தில் நட்பாகப் பழகிய இவர்கள், இரண்டு மாதங்களுக்குப் பிறகு தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டனர். ராணி, பில்டர் ஆப’ பயன்படுத்தி தனது புகைப்படங்களை மாற்றி, தன்னை ஒரு இளம்பெண் போலக் காட்டிக்கொண்டார். இதனால் ராணியின் உண்மையான வயதை அறியாத அருண், அவளுடன் காதல் வயப்பட்டார். சமீபத்தில் இருவரும் நேரில் […]
“You are the reason for my death” is the last message sent to her boyfriend.. Liv’s girlfriend’s tragic end..!!
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று ஒரு பழமொழி உள்ளது.. சிலர் பாம்புகளை பார்த்தால் வணங்குகிறார்கள். மற்றவர்கள் விஷப் பாம்பைக் கண்டால் பயந்து அவற்றைக் கொல்கிறார்கள். பாம்புகளைப் பற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. பலருக்கு பாம்பின் உடலில் எங்கு, எவ்வளவு விஷம் இருக்கிறது என்பது சரியாகத் தெரியாது. சிலர் பாம்பின் முழு உடலும் விஷமானது என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் விஷம் அதன் தலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். […]
2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மிகப்பெரிய விகித மாற்றத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.. இது “GST 2.0” என்று அழைக்கப்படும் எளிமைப்படுத்தப்பட்ட இரண்டு-நிலை வரி கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் 12% மற்றும் 28% அடுக்குகளை நீக்குவதற்கு ஒப்புதல் அளித்தது.. அதன்படி இனி ஜிஎஸ்டி வரி, 5% மற்றும் 18% ஆக இரண்டு நிலையான விகிதங்களாக இருக்கும்… மேலும் ஆடம்பர பொருட்களுக்கும் […]
பீகார் தலைநகர் பாட்னாவில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 இளம் தொழிலதிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (புதன்கிழமை) இரவு, பாட்னாவை ஒட்டியுள்ள பர்சா பஜார் காவல் நிலையப் பகுதியில் உள்ள சுய்தா திருப்பம் அருகே நள்ளிரவு 12 மணியளவில், கார் (BR 01HK 2717) ஃபதுஹாவிலிருந்து பாட்னாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. பாட்னா-கயா நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தபோது கார் திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு […]
வேலைவாய்ப்புத் தொடர்பான மோசடியான இணையதளங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் சார்பில் பணியாளர் சேர்ப்புக்காக https://viksitbharatrozgaryojana.org/ மற்றும் https://pmviksitbharatrozgaryojana.com/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த இணையதளங்களுக்கும் அமைச்சகத்துக்கும் எந்தத் […]
No Passport Or Visa Needed! India Updates Entry Rules For THESE Countries

