இந்தியாவில் 163 பேருக்கு XFG என்ற புதிய வகை கோவிட் பாதிப்புகள் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த மாறுபாடு மிகவும் ஆபத்தானதா ?இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. தற்போது கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 6500ஐ நெருங்கி உள்ளது. இதில் இந்தியாவில் XFG என்ற புதிய வகை கொரோனாவின் 163 பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று இந்திய SARS-CoV-2 […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
SSC Combined Graduate Level (CGL) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மொத்தம் 14,582 காலியிடங்கள் நிரப்பப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 7 முதல் ஏற்கப்படும். ஜூலை 9 முதல் 11 வரை திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். Tire-1 தேர்வு ஆகஸ்ட் 13 முதல் 30 தேதிகளிலும், Tire-2 தேர்வு டிசம்பரிலும் நடைபெறும். மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC), ஜூன் 9, 2025 அன்று SSC CGL […]
உச்சநீதிமன்றத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : உச்சநீதிமன்றம் வகை :மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 26 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : * Senior Court Assistant -cum- Senior Programmer * Junior Court Assistant -cum- Junior Programmer […]
உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளா விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம், நாட்டையே பாதித்தது. ஆனால் அதைவிட வேதனையை அளிப்பது, அந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படாதது என்ற செய்திதான். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி […]
கொரோனாவில் இருந்து தப்பிவிட்டதாக, உலகமே நிம்மதி பெருமூச்சு விட்டு பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், இந்தியாவில் மீண்டும் கோவிட் 19 கம்பேக் கொடுத்துள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாலும், புதிய துணை வகைகள் வெளிப்படுவதாலும், 5வது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்த அச்சம் அதிகரித்து வருகிறது. உண்மையில் நாடு, கொடிய கோவிட்-19 வைரஸின் மற்றொரு அலையை நோக்கிச் செல்கிறதா? சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் […]
9 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் ரத்தம் கசிந்த நிலையில், ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. அதில், சிறுமி ஒருவரின் உடல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். முதற்கட்ட […]
திருமண வீட்டிற்கு சென்ற சகோதரிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பெர்காம்பூரைச் சேர்ந்தவர்கள் 13, 14 வயதுடைய இரண்டு சகோதரிகள். இவர்கள் இருவரும் தங்கள் தாயாருடன் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தனர். அங்கு, 14 வயதுச் சிறுமிக்குத் தெரிந்த ஒரு இளைஞர் வந்துள்ளார். அப்போது, சிறுமியின் அவர் பேசி, நைசாக ஆள் நடமாட்டாம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கு […]
கேரள கடற்கரையில் சிங்கப்பூர் கொடியுடன் வந்த கொள்கலன் கப்பலில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும், ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீப்பிடித்து எரியும் கப்பலில் இருந்து 18 பணியாளர்களை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் மீட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. மும்பையில் உள்ள கடல்சார் செயல்பாட்டு மையம், காலை 10:30 மணியளவில் கொச்சியில் உள்ள அதன் […]
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : New India Assurance Company (NIACL) வகை : மத்திய அரசு வேலை மொத்த காலியிடங்கள் : 500 பணியின் பெயர் : Apprentice பணியிடம் : இந்தியா முழுவதும் கல்வித் தகுதி : ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் […]
கர்நாடக மாநிலம் பெலூர் தாலுகாவில் உள்ள கேரளூர் கிராமத்தில் சைத்ரா (33) என்ற பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் மாமியார், மாமனாரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் குடும்பத்தினரை, மொத்தமாக தீர்த்துக் கட்ட அவர்களுக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சைத்ரா – கஜேந்திராவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் […]