முதல் முறையாக, ஜனவரி முதல் டிக்கெட்டுகளில் பயணத் தேதி மாற்றங்களை அனுமதிக்கும் முறையை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ‘இதுவரை, டிக்கெட் முன்பதிவு செய்தவுடன், பயணத் தேதியை மாற்றுவதற்கான சாத்தியக்கூறு இல்லை. பயணத் தேதி மாறினால், டிக்கெட்டை ரத்து செய்து புதிய முன்பதிவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இப்போது, பயண தேதியை மாற்ற அனுமதிக்கப்படும்’ என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். ‘பயணத் தேதியை மாற்றுபவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
A major fire broke out on the Jaipur-Ajmer highway last night after a lorry loaded with LPG cylinders collided with a tanker.
A father who got his own daughter pregnant.. The villagers who gave him a beating.. An incident that shook Kerala..!!
கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற UPI செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அக்டோபர் 8-ஆம் தேதியான இன்று முதல் இந்த மாற்றம் அனைத்து செயலிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின்படி, இனி பணப் பரிமாற்றம் செய்யும்போது தற்போதுள்ள பின் நம்பர் மட்டுமின்றி, கைரேகை (Fingerprint) மற்றும் […]
ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்காக பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித்திட்டத்தின் 21-வது தவணையை முன்கூட்டியே மத்திய வேளாண் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் நேற்று விடுவித்தார். பி.எம்.கிசான் என்பது, சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கில் ஆண்டுதோறும் ரூ.6,000 பெறும் வகையில், இந்திய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவை வழங்குவதை […]
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) டிஜிட்டல் கட்டண முறையில் ஒரு பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. இந்த மாற்றத்தின் கீழ், இன்று (அக்டோபர் 8) முதல் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (UPI) பயன்படுத்தும் போது முக அங்கீகாரம் மற்றும் கைரேகை அங்கீகாரம் அனுமதிக்கப்படும். இதன் பொருள் நிதி பரிவர்த்தனைகளுக்கு பின்களுடன் கூடுதலாக முகம் மற்றும் கைரேகை அங்கீகாரம் இப்போது பயன்படுத்தப்படும். உங்கள் பயோமெட்ரிக் தரவு ஆதார் அமைப்புடன் இணைக்கப்பட்ட தரவுகளுடன் […]
இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய பேருந்தில் 18 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்து மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை பெய்த கனமழையால் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சென்றுக்கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பாறைகள் விழுந்தது. இதனால் மண்ணுக்குள் பேருந்து புதைந்தது. இதில் பயணித்த 18 […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ரஷ்யத் தலைவருக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் அவரது அனைத்து எதிர்கால முயற்சிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இரு தலைவர்களும் இந்தியா-ரஷ்யா இருதரப்பு நிகழ்ச்சி நிரலின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தனர், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் […]
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராபுரா பகுதியைச் சேர்ந்த மாரம்மா (35) என்பவருக்கும், சங்கப்பா (40) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மாரம்மா கடந்த ஓராண்டாக தனது தாய் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று சங்கப்பா தனது மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே அவர் மாரம்மாவை தனிமையில் இருக்க அழைத்துள்ளார். ஆனால், மாரம்மா […]
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் காணக்காரி பகுதியைச் சேர்ந்தவர் சாம் ஜார்ஜ் (59). இவரது மனைவி ஜெஸி சாம் (49). இவர்களின் 3 பிள்ளைகளும் வெளிநாடுகளில் வசித்து வரும் நிலையில், கணவன் – மனைவி இருவரும் கேரளாவில் தனியாக வாழ்ந்து வந்தனர். முன்னதாக மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிய சாம் ஜார்ஜ், பின்னர் கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பான படிப்பை மேற்கொண்டுள்ளார். இந்த சூழலில்தான், சாம் […]

