ஜூலை மாதம் அரசு ஊழியர்களைத் தவிர வேறு யார் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் சொல்லுங்க.. ஏன் என்றால், மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி, அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பென்சன் உயர்வு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. மத்திய அரசு, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்துகிறது. முதலாவது ஜனவரியிலும் இரண்டாவது ஜூலையிலும் அகவிலைப்படி உயர்வைக் கொடுக்கும். […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கல்வி அணுகலை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக , உத்தரபிரதேச அரசு, பள்ளிகளிலிருந்து குறைந்தது ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 பயணப்படி வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி, பந்தேல்கண்ட் மற்றும் தொலைதூர சோன்பத்ராவின் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயணச் சிரமங்களை எதிர்கொள்ளாமல் தங்கள் அரசு மேல்நிலைப் பள்ளிகளை அடைய உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஜான்சி, சித்ரகூட், ஜலான், ஹமிர்பூர், […]
வாகனங்களின் கண்ணாடியில் ஒட்டாமல் கைகளில் எடுத்துச்சென்று சுங்கச்சாவடியில் காண்பிக்கப்படும் FASTagகள் Blacklist செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் வரிசை கட்டி நிற்கும் வாகன நெரிசலில், இனி மணிக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. சில்லறை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது என்ற பிரச்னையும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால், ஃபாஸ்டேக் எனும் அதிநவீன தொழில்நுபத்தை, மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. அந்தவகையில், நாடு முழுவதும்சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பணம் […]
ஒடிசாவின் ராயகடாவில் ஒரு இளம் ஜோடியின் மீது காதல் திருமணம் செய்து கொண்டதால் கோபமடைந்த கிராமவாசிகள், அவர்களின் கழுத்தில் கலப்பை கட்டி எருதுகளை போல வயலை உழ வைத்த கிராம மக்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும், சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் இதுபோன்ற பல வீடியோக்கள் மற்றும் சம்பவங்கள் வைரலாகி வருகின்றன. இப்போது இதுபோன்ற ஒரு சம்பவத்தின் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது, அதில் சிலர் […]
married woman caught with her lover in oyo hotel in meerut up video goes viral
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அஜித் தோவல் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி மெட்ராஸின் 62வது பட்டமளிப்பு விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவரங்களை வெளியிட்டார். மேலும், உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பேசிய அஜித் தோவல், ஆபரேஷன் சிந்தூரின் நடவடிக்கையை வெற்றியைப் பாராட்டினார்.. பாதுகாப்பு திறன்களில் […]
The trend of fake marriages is becoming very popular among the Gen Z generation in India.
ரூ.50 நாணயம் பற்றிய முக்கிய தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் ரூ.1,ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய நாணயங்களும், ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் ரூ.50 நாணயம் பற்றிய முக்கிய அப்டேட் வந்துள்ளது. நீண்ட நாட்களாகவே புதிய ரூ.50 நாணயம் சந்தையில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியான வண்ணம் உள்ளன.. ஆனால் இப்போது, ₹50 நாணயத்தை அறிமுகப்படுத்தும் […]
8வது ஊதியக் குழுவில் அரசு ஊழியர்களுக்கு 54% வரை சம்பள உயர்வு இருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் 8வது ஊதியக் குழு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.. எனினும் இந்த ஊதியக் குழு இன்னும் அமைக்கப்படவில்லை. ஆனால், ஃபிட்மென்ட் காரணி தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.. இந்த நிலையில் நிதிச் சேவை நிறுவனமான அம்பிட் கேபிடல் வெளியிட்டுள்ள அறிக்கை, புதிய ஊதியக் குழு […]
Central government sources say that import duty on 200 medicines is being relaxed.

