உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 20 வயது நபர் ஒருவர், தனது கோடக் மஹிந்திரா வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.1 செப்டில்லியன் டிரில்லியன் அல்லது 1 அன்டெசிலியனுக்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டதை கண்டு திகைத்துப் போனார். இந்த மொத்தத் தொகை 37 இலக்கங்களில் உள்ளது.. அதாவது ரூ.10,01,35,60,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299. பத்திரிகையாளர் சச்சின் குப்தா இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.. அவரின் பதிவில் “ 20 வயதான தீபக் இந்தத் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தின் சவதாட்டி தாலுகாவிற்குட்பட்டது ஹூலிகட்டி கிராமத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 41 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக சுலைமான் கோரி நாயக் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த […]
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு தெருவில் பர்தா அணிந்து தனியாக நடந்து சென்ற பெண்ணை ஒருவர் மார்பகங்களை பிடித்து துன்புறுத்திய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, உத்தரப்பிரதேச மாநிலம் நாக்பனி பகுதியில் பர்தா அணிந்து சென்ற ஒரு பெண்ணை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் பாலியல் முறையில் தொந்தரவு செய்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவில், அந்த பெண் தனியாக சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த […]
Shankaracharya has warned that he will bring cows from all over the country into Parliament.
If you have a Rs. 2000 note, what should you do with it? Where can you exchange it? Let’s see now..
Supreme Court condemns Rahul Gandhi’s comments on Galwan clash and Indian Army
Shibu Soren, one of India’s most prominent tribal leaders and founder of the Jharkhand Mukti Morcha (JMM), has passed away at the age of 81.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 81. சிறுநீரக கோளாறால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷிபு சோரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இந்த தகவலை அவரது மகனும், தற்போதைய ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மதிப்பிற்குரிய குரு நம் அனைவரையும் விட்டுப் பிரிந்துவிட்டார். இன்று, நான் ஒன்றும் இல்லாமல் இருக்கிறேன்…” என்று […]
ஏழை, எளிய மக்கள், பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. அந்த வகையில் மோடி அரசாங்கத்தின் தலைமையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC , பீமா சகி யோஜனா என்ற புதிய திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது.. இந்த திட்டத்தின் கீழ் சந்தாதாரர்கள் எந்த பிரீமியமும் செலுத்தாமல் மாதந்தோறும் ரூ.7000 பெறுவார்கள். பெண்களுக்கு அதிகாரமளிக்க பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட எல்ஐசி திட்டம், […]
Wife and children in a pool of blood.. Shock awaited the husband who returned home after work..!!

