ஹரியானா மாநிலம் குர்கானில் வசிக்கும் ஒரு நபர், டயர் பஞ்சரானதால், ₹8,000 இழப்பு ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.. ஓட்டுநர்களை குறிவைத்து நடந்து வரும் மிகப்பெரிய மோசடி இது என்றும் அவர் கூறியுள்ளார்.. பிரணய் கபூர் என்ற அந்த நபர் இதுகுறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. “பெட்ரோல் பம்ப் டயர் கடையில் மோசடி செய்யப்பட்டேன்” என்ற தலைப்புடன் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளார். அந்த நபர் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போது, குறைந்த […]

தற்போதைய உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை அணுகும் வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.55 ஆக இருக்க வேண்டும் என்று பலர் நம்புகிறார்கள். சாமானிய மக்கள் எழுப்பும் முக்கீயமான கேள்வி என்னவென்றால் – அடிப்படை செலவு மிகவும் குறைவாக இருந்தால், மீதமுள்ள ரூ.45 யார் பாக்கெட்டிற்கு செல்கிறது? என்பது தான்.? அதிகரித்து வரும் வாழ்க்கைச் […]

இந்திய வரி செலுத்துவோர் இன்று கடுமையான சுமையை எதிர்கொள்கின்றனர், கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாவசியப் பொருள் மற்றும் சேவைக்கும் அதிக வரியை செலுத்தி வருகின்றனர்.. ஆனால் பொது நலன் அல்லது பாதுகாப்பின் அடிப்படையில் மிகக் குறைந்த பிரதிபலனைப் பெறுகிறார்கள். அதற்கு காப்பீடு ஒரு பிரதான உதாரணம் என்று சொல்லலாம்.. இதுகுறித்து வெங்கடேஷ் அல்லா என்ற நபர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ காப்பீட்டில் நீங்கள் 18% GST […]

உத்தரகண்ட்டில் போதைக்கு அடிமையான 17 வயது சிறுமி, பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டு 19 ஆண்களுக்கு எச் ஐ வி வைரஸ் தொற்றை பரப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகவும் கொடிய தொற்று பாதிப்பு எச்ஐவிதான். இதற்கு இப்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதை தடுக்க முடியாமல் போய்விடுகிறது. இருப்பினும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டால், நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும் என்கிறது […]

பெங்களூரு, இன்று இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் ஒரு நவீன நகரமாக வளர்ந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவங்களும், ஸ்டார்ட்அப்களும், உயர்ந்த வாழ்க்கை முறைகளும் இந்த நகரத்துக்குப் பெருமையை சேர்க்கின்றன. ஆனால், இந்த நகரத்தின் பெயர் ஒரு மிகவும் எளிமையான மற்றும் ஆச்சரியமான வரலாற்றில் இருந்து வந்திருக்கிறது. பெங்களூருவின் பழைய பெயரையும் அது எப்படி உருவானது என்பதையும் ஆராய்வோம். பெங்களூருவின் பழைய பெயர் என்ன? பெங்களூருவின் பழைய பெயர் பெண்டகலூரு, […]

புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவிகள் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுடிதாருக்கு மேல் ஓவர்கோட் அணிய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு சுடிதார் மீது ஒவர்கோட் அணியும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதனை பின்பற்றி புதுச்சேரியிலும் சீருடையில் மாற்றம் கொண்டுவர கடந்த 2013ம் ஆண்டு கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தால் சீருடை […]

பணிநீக்க நடவடிக்கைக்கு மத்தியில் 80% ஊழியர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று டிசிஎஸ் அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் முதல் தனது பெரும்பாலான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க உள்ளது. இந்த தகவல் புதன்கிழமை TCS இன் உள் குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, TCS 12,000 ஊழியர்களை […]