ICICI Bank has increased the minimum savings account balance from Rs. 10,000 to Rs. 50,000.
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஆபரேஷன் சிந்தூரின் போது 6 பாக், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் இன்று தெரிவித்துள்ளார்.. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு, தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகள் ஐந்து பாகிஸ்தானிய போர் விமானங்களையும், வான்வழி கண்காணிப்புக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு இராணுவ விமானமான AEW&C/ELINT விமானத்தையும் அழித்ததாகவும் அவர் கூறினார். பெங்களூருவில் நடந்த ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம். கத்ரே நிகழ்ச்சியில் […]
மனைவியின் உடை அல்லது சமையல் திறன் குறித்த கருத்துக்கள் கடுமையான கொடுமை அல்லது துன்புறுத்தலாகாது என்று குறிப்பிட்ட மும்பை உயர்நீதிமன்றம், ஒரு கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கு மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளை நேற்று ரத்து செய்தது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளையில் நீதிபதிகள் […]
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில், சிஹோரா தாலுகாவில் உள்ள பேலா மற்றும் பினைகா கிராமங்களுக்கு இடையில், தங்கப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. கடந்த சில மாதங்களாகவே, நிபுணர்கள் அந்தப் பகுதியில் மண் மாதிரிகளைத் தோண்டி சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில், அங்கு சிறிய தங்கத் துகள்கள் மற்றும் உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட கணக்கெடுப்பு தரவுகளின்படி, தங்கப் படிவுகள் சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளன, மேலும் இந்த […]
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் அகல் 9வது நாளை எட்டி உள்ளது.. இந்த நிலையில் நேற்றிரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. இந்த மோதலில் 4 வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் இருவர் வீர மரணம் அடைந்தனர்.. எல்/என்கே பிரித்பால் சிங் மற்றும் செப் ஹர்மிந்தர் சிங் என்ற 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ராணுவம் […]
இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களில் சுமார் 10 கோடி குடும்பத்தினர் நிலக்கரி, விறகு மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தியே அன்றாடம் சமையல் செய்து வந்தனர். இந்த பொருட்களை கொண்டு சமைக்கும் போது அதிகப்படியான காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, பெண்களும் சுவாசம் சம்பந்தமான உடல்நலக் கோளாறுகளை சந்திக்க வேண்டிய சூழல் நிலவியது. இதை கருத்தில் கொண்டே இந்திய அரசாங்கம் நாட்டில் உள்ள ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட […]
பொதுமக்களின் பரிவர்த்தனைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையும் சீரான முறையில் கிடைப்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்யும் என்று அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 500 ரூபாய் நோட்டுகள் குறித்து அரசு விளக்கம்: ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வெளிவருவது நிறுத்தப்படும் என்று பல ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டது. நிதி அமைச்சகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. பொதுமக்களின் பரிவர்த்தனைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து […]
60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக இந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி மக்களவையில் புதிய வருமான வரி மசோதா 2025 ஐ மத்திய அரசு அறிமுகம் செய்தது.. இந்த நிலையில் இந்த புதிய மசோதாவை மத்திய அரசு இன்று முறையாக வாபஸ் பெற்றது. திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா ஆகஸ்ட் 11-ம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்படும்.. […]
Odisha woman, travelling with nephew, stops roadside to urinate, gets raped; 3 arrested
The Election Commission has challenged Rahul Gandhi over the allegations of voter fraud.

