ஜெக்தீப் தன்கர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்த நிலையில், அடுத்த துணைத் தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் நேற்று மாலை மருத்துவ காரணங்களைக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.. ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், சுகாதாரப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக உடனடியாக பதவி விலகுவதாக ஜெக்தீப் தன்கர் கூறியிருந்தார்.. அவரின் […]

மும்பை விமான நிலையத்தில் திங்கள்கிழமை பெய்த கனமழைக்கு மத்தியில், அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றதால், விமானம் மற்றும் ஓடுபாதையில் பெரும் சேதம் ஏற்பட்டது. கொச்சியிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI-2744 மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் (CSMIA) கடுமையான தரையிறக்கத்தை சந்தித்தது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, காலை 9.27 மணிக்கு விமானம் தரையிறங்கியது, […]