மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த திருமணமான இளைஞரை கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், வீடு திரும்பாததால், குடும்பத்தினர் போலீசில் புகார் …