fbpx

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை கடந்த 4ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதையடுத்து கடந்த 5ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, சட்டமாக்கப்பட்டது. அதன்படி, இந்த சட்டம் ஏப்ரல் 8ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்த வக்ஃப் திருத்தச் சட்டம் 2025ஐ …

வக்பு சொத்துகள் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான வக்பு திருத்தச் சட்டம் பெரும் விவாதங்களைத் தூண்டியுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்தியாவின் உள்ள மத வேறுபாடுகளையும் பிரச்சனைகளையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதால், பெரும் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

பாஜக, இந்த வக்ஃப் திருத்தச் …

ரயில்களில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் தினமும் இயக்கப்படும் பல ஆயிரம் ரயில்களில் கோடிக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, தொலை தூர நகரங்களுக்கு செல்லும் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக ரயில்தான் இருக்கும். பாதுகாப்பான பயணம், கட்டணம் குறைவு, டாய்லட் வசதி உள்ளிட்டவை …

மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால், அந்த மருத்துவமனையின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட நிலையில், குற்றவாளியை காவல்துறையினர் விரைந்து கைது செய்தனர். ஆனால், குழந்தையை கடத்தியவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், ஜாமீன் …

10,000 யாத்ரீகர்கள் தொடர்பான பணிகளை முடிக்க அனைத்து ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களுக்காக ஹஜ் இணையதளத்தை மீண்டும் திறக்க சவுதி ஹஜ் அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்திய இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. அத்தகைய முயற்சிகளின் விளைவாக, 2014-ல் 136,020 ஆக இருந்த இந்தியாவுக்கான ஹஜ் …

Heat wave: ஏப்ரல் மாதம் பொதுவாக கோடையின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு வெப்பம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மக்கள் வரும் மாதங்களில் மிகவும் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும், அது முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் மற்றும் சர்வதேச காலநிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். …

சாட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அடுத்த 15 நாட்களுக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் இருந்து Fastag மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பாஸ்டேக் கணக்கில் வாகன உரிமையாளர் ரீசார்ஜ் செய்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு டோல்கேட் கடந்து …

Disaster for India: இந்தியா ஒரு பெரிய புவியியல் ஆபத்தை நோக்கி நகர்கிறது. இந்திய டெக்டோனிக் தட்டு இப்போது இரண்டு பகுதிகளாக உடைந்து வருவதாகவும், இந்த செயல்முறை எதிர்காலத்தில் நாட்டை பேரழிவு தரும் பூகம்பங்களுக்கு ஆளாக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். புதிய ஆய்வின்படி, பூமிக்குள் இந்த இயக்கம் தட்டுகளின் லேசான செயல்பாடு மட்டுமல்ல, இமயமலையிலிருந்து திபெத்திய …

Minimum wage: தொழிலாளர்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை அதிகரிப்பதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் ஏப்ரல் 1, 2025 முதல் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களுக்கு நிதி நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த …

Waqf Amendment Act: பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்தத்தை கடந்த 4ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதையடுத்து கடந்த 5ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, சட்டமாக்கப்பட்டது. அதன்படி, இந்த சட்டம் ஏப்ரல் 8ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த மசோதா …