fbpx

மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த திருமணமான இளைஞரை கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், வீடு திரும்பாததால், குடும்பத்தினர் போலீசில் புகார் …

வாட்ஸ் அப் பயனர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அடிக்கடி மத்திய – மாநில அரசுகளால் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது இந்திய ரிசர்வ் வங்கியும் வாட்ஸ் அப் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை …

மகா கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடி விட்டு சொந்த ஊருக்கு திரும்பும்போது, சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. இது வரும் 26ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. மகா கும்பமேளாவின் போது, …

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாகவுள்ள 1,194 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)

பணியின் பெயர் : Concurrent Auditor

காலியிடங்கள் : 1,194

தகுதி : இந்த பணிக்கு எஸ்பிஐ மற்றும் அதன் …

பஞ்சாப் மாநிலத்தின் ஆம் ஆத்மி கட்சியின் உள்ளூர் தலைவர் அனோக் மிட்டல் (வயது 35). இவரது மனைவி லிப்சி மிட்டல். இவர், மிகப்பெரிய தொழிலதிபர். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு, தேலோ நகருக்கு தனது மனைவியை அனோக் மிட்டல் டின்னருக்கு அழைத்துச் சென்றுவிட்டு, இருவரும் காரில் …

‘live-in’ relationship: திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும், ‘லிவ் – இன்’ உறவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற விதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ‘உறவை பதிவது எவ்வாறு அந்தரங்கத்தில் நுழைவதாகும்’ என மனுதாரரிடம் உத்தராகண்ட் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

உத்தராகண்டில் சமீபத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி திருமணம், விவாகரத்து, சொத்து …

இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில்… புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று பதவி ஏற்றார். ஞானேஷின் பதவிக் காலத்தில் நாட்டில் பல முக்கியத் தேர்தல்கள் நடைபெறும். 2025 பீகார் சட்டமன்றத் தேர்தல்களும், 2026 மேற்கு வங்கம், அசாம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களும் அவரது …

Death sentence: ஏழு மாதக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதித்து கொல்கத்தா போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு கொல்கத்தாவின் பர்டோலா பகுதியில் அமைந்துள்ள ஒரு சாலையோர குடிசையில் இருந்து 7 மாத குழந்தை காணாமல் போனது. இதையடுத்து பெற்றோர் உடனடியாக …

Python: உத்தரகாண்ட் மாநிலம் காசிபூரில் மக்களை அச்சுறுத்தி வந்த 170 கிலோ எடையுள்ள ராட்சத மலைப்பாம்பு பிடிபட்டது.

உத்தரகாண்ட் மாநிலம் காஷிபூரில் உள்ள சைனிக் காலனியில் திங்கள்கிழமை 170 கிலோகிராம் எடையும் கிட்டத்தட்ட 20 அடி நீளமும் கொண்ட ஒரு பெரிய மலைப்பாம்பு குடியிருப்புக்குள் புகுந்தது. அதன் பெரிய அளவு மற்றும் வலிமை காரணமாக, இந்த …

Reciprocal tariffs: டிரம்பின் வரி விதிப்பு முடிவால், இந்தியாவின் ரசாயனங்கள், உலோகப் பொருட்கள் மற்றும் நகைத் துறைகள் அதிகம் பாதிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இது தவிர, ஆட்டோமொபைல், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் துறைகளும் இதனால் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து இந்தியாவின் கவலைகளை அதிகரித்து வருகிறார். சமீபத்தில் பிரதமர் …