கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிபுா தாலுகா திருமலாப்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி சவிதா. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தனியாக வசித்து வந்தனர். இதற்கிடையே, சீனிவாஸ், மனைவி சவிதாவிடம் விவாகரத்து கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், குடும்ப சொத்து விவகாரம் […]

நாடு முழுவதும் இருக்கின்ற அனைத்து மாநிலங்களிலும் பருத்திப்பதுக்கலை தடுக்கும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளிட்டவற்றின் கொள்முதல் நாட்டில் குறைந்திருப்பதால் அதன் விலை அதிகரித்து இருக்கிறது. இத்தகைய நிலையில் தான் மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு எளிதாக பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களில் இருக்கும் இருப்பு நிலையை கண்காணித்து பருப்பு பதுக்கலை […]

பொதுமக்கள் எப்போதும் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கிறார்கள். இதில் பயண கட்டணமும் குறைவு, பயண நேரமும் குறைவு என்பதால் அதிகம் ரயில் பயணத்தையே மக்கள் விரும்புகிறார்கள். ஆகவே ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் வைத்து தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் பெரும்பாலான முக்கிய தினங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் தமிழகத்தில் வரும் 29ஆம் […]

வட இந்தியாவை தன்னுடைய பிறப்பிடமாகக் கொண்ட பானிபூரி பின்னாளில் இந்தியா முழுமைக்கும் தன்னுடைய ரசிகர்களை பெருக்கிக் கொண்டது. மொறுமொறுவென இருக்கும் பூரிக்குள் வேக வைத்த மசித்த உருளைக்கிழங்கு புளிப்பும், காரமும் சேர்ந்த மசாலா தண்ணீர் ஆகியவை சேர்த்து வழங்கப்படும் பானி பூரியை அதன் ரசிகர்கள் எக்ஸ்ட்ரா வெங்காயம் வாங்கி ஆர்வத்துடன் சாப்பிடுபவர்களின் முகத்திலேயே அந்த பாணி பூரியின் சுவை வெளிப்பட்டுவிடும். இன்றளவும் இந்தியாவில் பானி பூரியை விரும்பாத சிறுவர்களும் இருக்க […]

Indian army SSC வேலைவாய்ப்பு 2023 இந்திய ராணுவத்தில் SSC (tech)-62 ஆண்கள் மற்றும் SSC (tech)-33 பெண்களுக்கான 196 காலியிடங்களை நிரப்ப உள்ளது. நிறுவனத்தின் பெயர்:Indian army பதவியின் பெயர்: short service commission பணியிடங்கள்:196 விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 19/7/2023 தகுதி: திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் குடிமக்கள் சம்பளம்: 18000-2,50000 வரை விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindianarmy.nic.inஎன்ற முகவரியில் முதலில் பதிவு செய்ய […]

இந்தியா முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும், நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேவை ஏற்பட்டால் எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தும் என்றும், நாடு முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாகவும் கூறினார். பாகிஸ்தானில், எல்லை தாண்டிய பயங்கரவாதிகள், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய போது, […]

இருநபர்களுக்கு இடையே சண்டை ஏற்படும் போது விதைப்பைகளை நசுக்கி காயப்படுத்துவதை கொலை முயற்சியாக கருத முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஓம்காரப்பா. இவர் தனது ஊரில் நடைபெற்ற நாராயண சுவாமி கோவில் ஊர்வலத்தில் பங்கேற்று ஆடிக் கொண்டு இருந்தார். அப்போது பாமேஷ்வரப்பா என்பவர் அவ்வழியாக தனது பைக்கில் வந்தார். அந்த சமயத்தில், ஓம்காரப்பாவுக்கும் பரமேஷ்வராப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் கடுமையாக தாக்கிக்கொண்டனர். […]

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே ஹடப்சர் பகுதியில் வசித்து வரும் 36 வயது பல்கலைக்கழக பேராசிரியை ஒருவருக்கும் பீகாரை சேர்ந்த மாயங்க சிங் என்ற 26 வயது மாணவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்துள்ளது. அந்த மாணவர் பேராசிரியையுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக பேசத் தொடங்கியுள்ளார். இருவரும் இன்ஸ்டாவில் அரட்டை அடிக்கத் தொடங்கிய நிலையில், செல்போன் எண்களை பகிர்ந்து பின்னர் வாட்ஸ் அப்பிலும் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், ஒரு […]

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில், 401-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆண்டுக்கும் மேலாக பெட்ரோல் லிட்டருக்கு […]

தலைநகர் டெல்லியில் இன்று பருவமழை ஆரம்பமாகும் என்று முன்பே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பலத்த மழை பெய்தது இத்தகைய நிலையில், 35 வயது மதிக்கத்தக்க ஆசிரியை சாக்‌ஷி என்பவர் தன்னுடைய உறவினர் வீட்டு விழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்தோடு டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்ததாக தெரிகிறது. அந்தப் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரை கடந்து செல்ல முயற்சி செய்தபோது அருகில் இருந்த மின்கம்பத்தை அவர் பிடித்ததாக தெரிகிறது இதனால் அதிலிருந்து […]