உலகின் மிகப்பெரிய ஆன்மீக சங்கமமான நாசிக்-திரியம்பகேஷ்வர் கும்பமேளா 2027க்கான லோகோ வடிவமைப்புப் போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் புனித நிகழ்வின் உணர்வு, நதியின் புனிதம் மற்றும் சிவபெருமானின் சக்தியைப் பிரதிபலிக்கும் ஒரு படைப்பு வடிவமைப்பைக் கொண்ட லோகோவை நீங்கள் உருவாக்கினால், நீங்கள் ரூ. 3 லட்சத்தை வெல்லலாம். இந்தப் போட்டியின் முழு விவரங்கள் குறித்து பார்க்கலாம்.. நாசிக்–திரியம்பகேஷ்வர் கும்பமேளா என்பது உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள […]

மக்கள் மத்தியில் வேகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதால், சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) செயலியை அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் கட்டாயமாக முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு இன்று ரத்து செய்துள்ளது. தொடர்புத்துறை (DoT) நவம்பர் 28ஆம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது.. அதில் “ புதிய ஸ்மார்ட்போன்களில் Sanchar Saathi ஆப்பை முன்பே நிறுவ வேண்டும், ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ள போன்களிலும் மென்பொருள் அப்டேட் மூலம் இந்த ஆப் […]

மேற்கு வங்காளம், நாடியா மாவட்டத்தில், நவத்வீப் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அங்கு பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ரயில்வே ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்பின் ஒரு கழிப்பறை அருகே, குளிரான தரையில் தனியாக விடப்பட்டிருந்தது. குழந்தையின் உடலில் இன்னும் பிறப்பின் ரத்தக்கறைகள் இருந்தன. ஆனால் அந்த குழந்தைக்கு தெருநாய்கள் “பாதுகாவலர்களாக” மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.. குழந்தையைச் […]

கரூர் சம்பவத்திற்கு பின் முடங்கிய தவெக கட்சி மீண்டும் ஆக்டிவாக செயல்பட தொடங்கியது.. 41 பேர் உயிரிழப்புக்கு பின் செயல்படாமல் இருந்த அந்த கட்சியின் தலைவர்கள் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டதும் வெளியே வரத் தொடங்கினர்.. அக்கட்சி தலைவர் விஜய் மீண்டும் கண்டன அறிக்கைகளை வெளியிட தொடங்கினார்.. மேலும் காஞ்சிபுரத்தில் உள் அரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் விஜய் உரையாற்றினார்.. இந்த நிலையில் புதுச்சேரியில் வரும் 5 ம் […]

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), தற்போது சிறப்பு அதிகாரி (Specialist Cadre Officer – SO) பிரிவில் மொத்தம் 996 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதவி மற்றும் காலியிடங்கள் : VP Wealth (SRM) – 506 AVP Wealth (RM) – 206 Customer Relationship Executive (CRE) – 284 கல்வித் தகுதி : அனைத்துத் […]

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு குற்றவாளிகளை முதலகி காவல் நிலையப் போலீஸார் கைது செய்துள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, முதலகி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மணிகாந்த என்பவர், சிறுமியை அருகில் உள்ள கரும்புத் தோட்டம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மற்றொரு நபரான ஈரண்ணா என்பவர் மீதும் இந்த […]

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 30.04.2025 தேதியிட்ட அதன் முடிவின்படி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். 1990 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளின் விதி 6-ன் படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு சார்ந்த கேள்விகள் /அட்டவணைகளை மத்திய அரசு சட்டப் பிரிவு 8-இன் துணைப்பிரிவு (1)-ன் கீழ் அதிகாரப்பூர்வ அரசிதழ் மூலம் அறிவிக்கிறது. தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் […]

பெங்களூரு நகர காவல் ஆணையரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர் 30-ம் தேதி வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மற்றும் நகரத்தில் உள்ள பல மால்களை ‘வெள்ளை காலர் பயங்கரவாத குழு’ குறிவைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பிலிருந்து இந்த மிரட்டல் அனுப்பப்பட்டதாக அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.. ‘மோஹித் குமார்’ என்ற பெயரில் உள்ள மின்னஞ்சல் முகவரியிலிருந்து வந்த வெடிகுண்டு மிரட்டலில், “இது ஜெய்ஷ்-இ-முகமது […]

நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன் பெயர் லோக் பவன் என மாற்றப்பட்ட நிலையில்  தற்போது பிரதமர் அலுவலகத்தின் பெயரும் மாற்றப்பட்டது.. அந்த வகையில் தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரதமர் அலுவலகத்தின் பெயர் சேவா தீர்த் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்ட இந்த புதிய வளாகம், அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் ஒருங்கிணைப்பை சீரமைக்க பல முக்கிய அலுவலகங்களை ஒரே […]