தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல் உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திருச்சியில் அரசுப் பொது மருத்துவமனையில், பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தையை, மர்ம நபர் ஒருவர் தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிக் கடத்திச் சென்றிருப்பதாகச் செய்திகள் வந்திருப்பது, மிகுந்த அதிரச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. “மக்களுக்கான அரசு” என்று மார்தட்டிக்கொள்ளும் […]

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. உயிரிழந்த 41 பேரில் 11 பேர் குழந்தைகள் என்பதே இதில் வேதனையான விஷயம்.. இந்த சம்பவம் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.. ஆனால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் பெரிதாக விஜய்யை விமர்சிக்க கூட இல்லை.. இன்னும் சொல்ல […]

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. பிரதான அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.. ஒருபுறம் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன.. அந்த வகையில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறிங்கி உள்ளது.. அதன்படி தவெக சார்பில் விருப்பமனு வழங்கும் பணி கடந்த 6-ம் […]

தமிழகத்தில் தேர்தல் நெருங்கு வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சி தலைவர்கள் பரஸ்பரம் விமர்சனம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. அப்போது பேசிய அவர் “ விஜய் அனுபவமே இல்லாதவர்.. விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.. த்ரிஷா விட்டு […]

தமிழக நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குடும்பத்திலிருந்து ஒரு புதிய நட்சத்திரம் திரையுலகில் உதயமாகிறார். அமைச்சரின் மகள் இமயா, ‘ஹார்டின்’ (Hardin) என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக தொடங்குகிறார். அமைச்சரின் மகள் என்ற அடையாளத்தை தாண்டி, சினிமா மீது கொண்டுள்ள தீராத ஆர்வத்தால் அமெரிக்காவில் திரைக்கதை சார்ந்த உயர் படிப்பை இமயா முடித்துள்ளார். வெறும் நடிப்புடன் நில்லாமல், ‘ஹார்டின்’ படத்தின் திரைக்கதை உருவாக்கத்திலும் […]

சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் எப்போதும் போல திமுகவை கடுமையாக சாடினார்.. மேலும் அதிமுகவையும் சேர்த்து விமர்சித்தார்.. செல்ஃபே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு எல்லாம் வேலைக்கே ஆகாது.. இதை ஆணித்தனமாக அடித்து சொல்கிறேன்.. தேர்தலுக்கு பணத்தை கொட்டுவார்கள்.. பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.. அதை வாங்கிக் கொண்டு அவர்களின் காதில் விசிலை ஊதி அனுப்புங்க.. அனுபவம் இல்லாதவர்களால் எப்படி ஆட்சி […]

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.. ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்தும் வருகின்றனர்.. கொள்கை எதிரி என்று பாஜகவை அறிவித்துள்ள தவெக தலைவர் விஜய் அவ்வப்போது பாஜகவை விமர்சித்து வருகிறார்.. ஆனால் திமுகவை அட்டாக் செய்யும் அளவுக்கு விஜய் பாஜகவை கடுமையாக விமர்சிப்பதில்லை.. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், எதிர்பாராத திருப்பமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலையிலேயே 1 கோடியே 31 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான உரிமைத்தொகையுடன், கோடைகால சிறப்பு போனஸாக ரூ.2,000 சேர்த்து இந்த மொத்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது முன்கூட்டியே வழங்கப்பட்டதன் பின்னணி : தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும் பட்சத்தில், மார்ச் மற்றும் […]

சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பங்கேற்று பேசினார்.. எப்போதும் போல இந்த முறையும் திமுகவை விஜய் கடுமையாக சாடினார்.. அப்போது பேசிய அவர் “ சி.எம். சார் எப்போதும் தமிழ்நாடு டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று சொல்வார்.. ஆனால் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்புகளில் ஸ்டாலின் அவுட் ஆஃப் கண்ட்ரோல்.. தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் ஏன் போராட்டம் நடத்துகின்றனர்.. சட்டம் ஒழுங்கு டிஜிபி […]