திட்டம்-75இன் ஆறாவது நீர்மூழ்கிக் கப்பலான ‘வாக்ஷீர்’, மே 18, 2023 அன்று தனது கடல்வழி ஒத்திகை பயணத்தைத் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 20, 2022 அன்று மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்திலிருந்து இந்த நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஒத்திகைகள் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, 2024-ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய கடற்படையிடம் ‘வாக்ஷீர்’ நீர்மூழ்கிக் கப்பல் ஒப்படைக்கப்படும். திட்டம்-75 இன் கீழ் 24 மாதங்களில் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை மசகான் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
இந்தியாவில் பாதுகாப்பு காரணமாக சீனச் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. இதனால் டிக்டாக் உட்பட பல செயலிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளை பொறுத்தவரை பப்ஜி விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம். தென் கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. இந்தியாவில் மிகக் குறுகிய காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றது. இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சனை வலுவடைந்தபோது பல்வேறு சீன செயலிகளுக்கு மத்திய […]
அடுத்து வரும் 3 ஆண்டுகளில் சுமார் 11,000 ஊழியர்களை உலக அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் சிஇஓ மார்கெரிட்டா டெல்லா வால்லே தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனத்தின் செலவுகளை குறைக்கும் வகையில் இதைச் செய்ய வேண்டி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்குறைப்பு குறித்து வோடபோன் நிறுவனம் முதல் முறையாக அறிவித்தது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் புதிய சிஇஓ இந்த […]
வாட்ஸ் அப் செயலியில் மிகவும் நெருக்கமானவர்களின் உரையாடல்களை பாதுகாக்க சேட் லாக் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் செயலியை இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப் பயனர்களாக உள்ளனர். இந்த வாட்ஸ் அப் பிறருடன் தகவல்களை எளிதில் பகிர்ந்துக் கொள்ளவும், பயனர்கள் விரும்பும் பல முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளது. ஆடியோ, வீடியோ காலிங் வசதி, ஸ்டேட்டஸ் அப்டேட், மெசேஜிங் வசதி, குரூப் […]
தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இப்போது அதை எளிதாக்கி திருடப்பட்ட, தொலைந்த மொபைலை மீட்க புதிய வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. சிஇஐஆர்(CEIR) என்ற தொழில்நுட்ப அமைப்பின் இந்த வசதி நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி, மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு மாநிலங்களில் இந்த வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது நாளை முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட […]
சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். மோசடியாக உங்கள் அக்கவுண்ட்டில் பணம் செலுத்தப்பட்டுவிட்டது என்று மெசேஜ் வருகிறது. அதோடு ‘மேலும் தகவல்களுக்கு’ […]
சூரிய மின்கல உற்பத்தியில் சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சூரிய மின்கல உற்பத்தியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள், உற்பத்தியாளர்களின் செலவைக் குறைப்பதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளன. அதன் படி, விண்ணப்பக் கட்டணத்தில் 80% குறைப்பு. ஆய்வுக் கட்டணத்தில் கணிசமானக் குறைப்பு, சில சந்தர்ப்பங்களில் 70% வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலை ஆய்வுக்கு முன் உற்பத்தியாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை திரும்பப் […]
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டாடா நிறுவனத்தின் பங்குகள் அதிகரித்துள்ளது. 2023ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஆட்டோமொபைல் நிறுவனம் ரூ.5,408 கோடி லாபத்தை ஈட்டியதை அடுத்து, டாடா மோட்டார்ஸ் பங்குகள் 4% உயர்ந்துள்ளது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ்-ன் மார்ச் காலாண்டு வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த 2022 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.78,439 கோடியாக இருந்தது. தற்போது வருவாய் 35% உயர்ந்துள்ளது. இதற்கிடையே, […]
ஆட் ப்ளாக்கர்களைப் பயன்படுத்துவதன் மூலம் விளம்பரங்களை தவிர்த்து விட்டு காணொளியை மட்டும் பயனர்கள் பார்க்க முடியும். இது விளம்பரங்கள் மூலமாக கிடைக்கும் வருவாய் மட்டுமின்றி யூடியூபின் சந்தாதாரர் முறையில் கிடைக்கும் வருவாயையும் சேர்த்து பாதிக்கும். ஆகவே, இந்த ஆட் ப்ளாக்கர்களை யூடியூப் (Youtube) தளத்தில் தடை செய்யும் வசதியை இப்போது சோதனை செய்து வருகிறது அந்நிறுவனம். விளம்பரங்கள் இன்றி காணொளிகளை பார்க்க ப்ரீமியம் வசதியை அந்நிறுவனமே வழங்கி வருகிறது. கடந்த […]
சென்னையில் உள்ள ஸ்ஊபீ எனும் பொம்மைக் கடையில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகள் பிஐஎஸ் அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டது. பிஐஎஸ் ஸ்டாண்டர்ட் மார்க் (ஐஎஸ்ஐ மார்க்) இல்லாத மொத்தம் 187 பொம்மைகள் (161 மின்சாரம் அல்லாத பொம்மைகள் மற்றும் 26 எலக்ட்ரிக் பொம்மைகள்) பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலக அதிகாரிகள் குழு, சென்னை திருவொற்றியூரில் உள்ள M/s ஸ்ஊபீ […]