வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாகும் வகையில் ஏராளமான அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டு மொபைலில் WhatsApp chat history backup செய்யும் போது கூகுள் கணக்குகளில் விவரங்கள் சேகரிக்கப்படும். அதாவது, நீங்கள் பேக்அப் செய்யும் விவரங்கள் அனைத்தும் கூகிளின் 15GB சேமிப்பு வரம்பின் கீழ் வரும். இதனால், வாட்ஸ்அப் பயனர்கள் இலவசமாக chat history backup செய்ய முடியாது. இது வாட்ஸ்அப் […]

இந்தியாவில் தற்போது, நேரடியாகக் கடைக்குச் சென்று வாங்குவது முதல் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்வது வரை பல்வேறு முறைகளில் தங்களுக்குப் பிடித்த ஆடை, நகை, எலெக்ட்ரானிக் பொருட்கள் போன்ற பல்வேறு பொருட்களை வாங்குகின்றனர். இதற்காக வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதற்கிடையில், ஹேக்கர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மோசடி செய்கின்றனர். உண்மையில் இதுபோன்ற மோசடிகள் நீண்ட காலமாகவே நடந்து வருகின்றன. அதுவும் தீபாவளி போன்ற பண்டிகை சமயங்களில் மோசடிகள் இன்னும் […]

பண்டிகை காலங்கள், தேர்தல் நேரங்களை குறிவைத்து மக்களிடம் பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அரசியலைப் பொறுத்தவரை தற்போது 2024இல் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் ஒருபுறம் விறுவிறுப்புடன் மக்களை நேரில் சந்தித்து தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வரும் நிலையில், மோசடி செயலில் ஈடுபடும் கும்பல் இதனை தனக்கான சாதகமான வாய்ப்பாக பயன்படுத்தி மோசடிகளை தொடருகின்றன. அரசியல் கட்சிகள் உங்களுக்கு இலவசமாக ரீசார்ஜ் மற்றும் டேட்டா போன்ற சேவையை […]

மத்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பகத் துறைக்கு டிஜிட்டல் மீடியா பிரச்சாரங்களை மேற்கொள்ள ஏதுவாக “டிஜிட்டல் விளம்பரக் கொள்கை, 2023”-க்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. டிஜிட்டல்மயமாக்கலுக்கு ஏற்ப மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து தகவல்களைப் பரப்புவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவத அரசு முடிவு செய்துள்ளது. சமீப காலங்களாக, பார்வையாளர்கள் ஊடகங்களைப் பயன்படுத்தும் விதம் டிஜிட்டல் இடத்தை நோக்கிய மாற்றத்தைக் கண்டுள்ளது. மத்திய அரசின் […]

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ஜிமெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இணையத்தில் பெரும்பாலான செயலி அல்லது சேவைகளை கணினி அல்லது ஸ்மார்ட்போன் வாயிலாக பயன்படுத்தும் போது, கூகுள் கணக்கு வாயிலாகவே பயன்படுத்தும் போது, கூகுள் கணக்கு வாயிலாகவே உள்நுழைய முடியும். குறிப்பிட்ட ஆண்டுகளில் தேவையற்ற இ – மெயில்களால், கூகுள் இலவசமாக தரும் 15 ஜி.பி., ஜிமெயில் ஸ்டோரேஜ் நிரம்பி விடுகிறது. மேலும் இதுகுறித்து அறியாத சிலர், தங்களது போட்டோக்கள், தொடர்பு […]

டிண்டர் (Tinder) இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமான பயன்பாடு ஆகும். இதன் மூலம் மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் வகையில், டிண்டர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும், மக்கள் உறவுகளைப் பெறுவதற்கு இந்த பயன்பாட்டைப் பயன்படுத்தவில்லை. ஆனால், ஆச்சரியமாகத் தோன்றும் ஒரு வேலைக்காக பயன்படுத்துகிறார்கள். டிண்டரின் பயன்பாடு தொடர்பான முக்கிய தகவல்களை சமீபத்திய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. உண்மையில் மக்கள் தங்கள் சூழ்நிலைகளின் […]

இந்தியாவில் இப்போது பண்டிகை சீசன் நடந்து வருவதால் மக்கள் அதிக அளவில் ஷாப்பிங் செய்கின்றனர். ஷாப்பிங் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ​​மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், நீங்களும் ATMல் பணம் எடுக்கப் போவதாக இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் மோசடிக்கு உள்ளாகி பல ஆயிரம் ரூபாய்களை இழக்க நேரடும். மோசடி செய்பவர்கள் தற்போது புதிய வழியை உருவாக்கியுள்ளனர். அதாவது, ஏடிஎம்மில் கார்டு செருகப்பட்ட இடத்தில் […]

கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத இ-மெயில் கணக்குகளை நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் இதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில், நமது இ-மெயில் கணக்குகள் முடக்கப்படாமல் இருக்க செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் பள்ளி மாணவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரும் இ-மெயில் முகவரி வைத்துள்ளோம். இன்னும் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட இ-மெயில் முகவரியை வைத்திருக்கிறார்கள். இதில் பலரும் அனைத்து […]

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் அரசு […]

இந்தியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் பயன்பாடுகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்றாகும். கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்தியரும் இந்த மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ் அப் பயன்பாட்டில் அதிக நேரத்தைச் செலவிடுவதால், ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற அடிக்கடி புதிய தந்திரங்களைக் கொண்டு வருகிறார்கள். அந்தவகையில் பயனர்களின் பாதுகாப்புக்காக மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய பிரைவசி அம்சங்களைச் சேர்த்து வருகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் மெசேஜ்களை என்கிரிப்ட் […]