ஒரு முறை கடவுச்சொல் (OTP) என்பது ஒருமுறை மட்டமே செல்லுபடியாகும்.. மேலும் பாதுகாப்பான பணப் பரிமாற்றத்தை உறுதிசெய்ய பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக செயல்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் நிதிப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த OTP பிரபலமடைந்தது, ஆனால் உங்கள் ஃபோன் அல்லது கணினி எவ்வளவு மேம்பட்டதாக இருந்தாலும் அல்லது பாதுகாப்பாக இருந்தாலும், அது மிகவும் திறமையான ஹேக்கர்களால் எளிதாகப் பயன்படுத்தப்படலாம். OTP மூலம் பல்வேறு நிதி மோசடிகள் நடைபெறுகின்றன.. நிதி […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக ஜிபிஎஸ் அடிப்படையிலான வரி வசூல் முறையை கொண்டு வர அரசு செயல்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக அடுத்த 6 மாதங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் அமைப்புகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்றார். இந்த புதிய தொழில்நுட்பம் போக்குவரத்து […]
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மூலமாக வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டை மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை பொதுமக்கள் பெற்றிடவும், வங்கி தொடர்பானவைகளை பெற்றிடவும் பயன்படுகிறது. இந்நிலையில் மத்திய மின்னணு தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. அதன் பேரில் ஆதார் அடையாள அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும். அது சமயம், கடந்த 8 முதல் 10 […]
ஐடி சேவை துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் மத்தியில் அக்சென்சர் முதல் நிறுவனமாக தனது வருவாய் கணிப்பை வெளியிட்டது மட்டும் அல்லாமல் செலவுகளை குறைக்க 19000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. அதாவது, அக்சென்சர் நிறுவனம் தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 19,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. பொருளாதார மந்தநிலை மற்றும் டெக் சேவைகள் மீதான செலவின குறைப்புகள் குறித்த எச்சரிக்கை கணிப்புகள் மூலம் அக்சென்சர் […]
இ-சேவை மையங்களை அமைந்து நடத்த ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது ‘அனைவருக்கும் இ-சேவை வழங்கும் திட்டத்தின்” கீழ் அனைவரும் விண்ணப்பிக்க வலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தின் முகம் இ-சேவை மையங்களை அமைந்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து இணைய வழி வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பங்கள் அனைத்தும் இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இணைத்தளம் […]
தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சைபர் மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க சைபர் கிரைம் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்தினாலும், ஒரு சில நேரங்களில் அறியாமை காரணமாகவும், அலட்சியம் காரணமாகவும், சைபர் கிரைம் மோசடிகளுக்கு நாமும் உள்ளாகிவிடுகிறோம். அந்தவகையில், யூடியூப் (Youtube) வீடியோ பார்த்தால் உங்களது வங்கிக்கணக்கு ஹேக் செய்யப்படும் என்று சொன்னால் நம்புவீர்களா? தற்போது அப்படிதான் நடந்துகொண்டிருக்கிறது. […]
ஃபோன் பே சார்பில் UPI Lite, UPI International, Credit On UPI போன்றவை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. உலகளவில் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு வருவதால், நமது ஒவ்வொரு தேவைகளும் அதனை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்த இணையவழி பணபரிவர்தனைகளுக்கு பல செயலிகள் அடித்தளமிட்டலும் கூகுள் பே, ஃபோன் பே, பே டிஎம் உள்ளிட்ட செயலிகள் நுகர்வோருக்கும் – விற்பனையாளர்களுக்கு பேருதவி செய்கிறது. இந்தியாவில் Google […]
இன்றைய உலகில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைத்த பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டோம். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், இளம் தலைமுறையினர் சமூக வலைதளங்களில் மணிக்கணக்கில் மூழ்கி கிடக்கின்றனர். இதனால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 15 நிமிடம் வரை சமூகவலைதளங்களை பயன்படுத்தாமல் இருந்தால் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து பல்கலைக்கழக குழுவினர் 20 வயது […]
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவைமையம் இல்லாத பகுதிகளில் இ-சேவைமையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் வழங்கும் சங்கங்கள், தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம்,மீன்வளத்துறை, மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் […]
தமிழகத்தில் மின்சார வாகனத்திற்கான சார்ஜிங் நிலையம் முதற்கட்டமாக மின்சாரத்துறைக்கு சொந்தமான 100 இடங்களில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்; தமிழகத்தில் மின்சார வாகனத்திற்கான Charging station முதற்கட்டமாக மின்சாரத்துறைக்கு சொந்தமான 100 இடங்களில் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்காக இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதோடு, ஏப்ரல் இறுதிக்குள் தொடங்கப்படும் என்றும் கூறினார். மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் […]