மாறிவரும் வாழ்க்கை முறைச் சூழல் மற்றும் அதிகரித்து வரும் செலவினங்கள் காரணமாக, 30-களின் தொடக்கத்திலேயே ஓய்வுக் காலம் குறித்துத் திட்டமிட வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஓய்வுக் காலத்தில் யாரையும் சாராமல், நிம்மதியாகக் கழிக்க வேண்டுமென்றால், இப்போதிருந்தே சரியான திட்டமிடலுடன் சேமிப்பைத் தொடங்குவது கட்டாயம். பணி ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் ஈட்டுவது என்பது சாத்தியமற்ற கனவு அல்ல. சரியான திட்டமிடல், சுய ஒழுக்கம் மற்றும் தேவையற்ற […]

இந்திய பண்பாட்டிலும் தமிழர் மரபிலும் தங்கம் என்பது செல்வத்தின் சின்னமாகவும், பாதுகாப்பான முதலீடாகவும், குடும்பப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் நீங்காத இடம் பிடித்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருவதால், சாதாரண மக்கள் தங்க நகைகளை வாங்குவது என்பது இயலாத ஒன்றாக மாறிவிட்டது. உதாரணமாக, 1970-ஆம் ஆண்டில் ஒரு கிராம் ரூ.3.32-க்கு விற்ற தங்கம், தற்போது ரூ.11,500-ஐ தொட்டுள்ளதால், எளிய மக்கள் தங்கத்தை […]

சமீபத்திய ஆண்டுகளில் உலகம் நிறைய வளர்ச்சியடைந்துள்ளது. தொழில்நுட்பம் புதிய பாதையை நோக்கிச் செல்கிறது. இருப்பினும், சில பழங்குடியினர் தங்கள் மூதாதையர் பழக்கவழக்கங்களையும் மரபுகளையும் தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். பல பழங்குடியினர் இன்னும் கற்கால மனிதர்கள் வாழ்ந்த விதத்தையே வாழ்கிறார்கள். இந்த பழங்குடியினரின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நவீனமானவை அல்ல. பலர் தங்கள் பழக்கவழக்கங்களால் அதிர்ச்சியடைகிறார்கள். சில பழங்குடியினர் இன்னும் தங்கள் மரபுகளைப் பாதுகாத்து வருகின்றனர் என்பது உண்மை. நமீபியாவில் உள்ள ஹிம்பா […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த ரொக்கப் பரிசோடு சேர்த்து, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ஏலக்காய், முந்திரிப் பருப்பு, […]