வீட்டில் எவ்வளவு தங்கம் அல்லது தங்க நகைகள் போன்றவற்றை வீட்டில் வைத்திருக்கலாம் என்ற வருமான வரித்துறையின் வரம்புகள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்ளலாம். பெண்களின் உயரிய குணத்தை, தங்கத்தோடு ஒப்பிட்டு, “பத்தரை மாற்று பெண்’ என கூறியதாலோ என்னவோ, பெண்களையும் தங்கத்தையும் பிரிக்க முடியவில்லை. அழகுப் பெண்ணைக் கூட, “தங்கம்’ போல ஜொலிக்கிறாள் என்று வர்ணிக்கிறோம். இன்னும் ஒரு படி மேலே போனால், குழந்தைகளை சாப்பிட வைக்கும் போது, “என் […]

ஆதார் – பான் அட்டையுடன் இணைக்காவில்லை என்றால் ஜூலை 30ம் தேதிக்கு மேல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவதற்கான காலக்கெடுவை இழக்க நேரிடும். பான் கார்டுடன் ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30ஆம் தேதியோடு நிறைவடைந்தது என்று இந்திய அரசு அறிவித்தது. அதன்படி, ஒருவர் பான் கார்டை ஆதாருடன் இணைக்க தவறினால், ஜூலை 1ஆம் தேதி அன்று முதல் அவரது பான் எண் செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

வங்கியில் இருந்து சர்வே எடுப்பது போல மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன. அதனை ஓபன் செய்தால் உங்களது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. அந்த லிங்க்-களை ஓபன் செய்ய வேண்டாம் என்று எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமாக எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி சில மோசடி கும்பல்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களை குறிவைத்து கொள்ளை முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே விழிப்புடன் […]

தமிழ்நாட்டை பொறுத்தவரை சுமார் 2.07 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் அரிசி ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகிறது. மேலும், ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யவும் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர். புதிய ரேஷன் கார்டுகளுக்கும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலமாகவே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. எனவே, ரேஷன் கார்டுகள் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரேஷன் கடைகள் மூலமே […]

செயலிழந்த பான் கார்டு கொண்டுள்ள பயனாளர்கள் வங்கிகளில் வைத்துள்ள நிரந்தர வைப்புத்தொகைக்கு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதியுடன் அந்த […]

பிஸ்தாவை அதிகமாக உட்கொண்டால் பல வகையான இழப்புகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படும் பிஸ்தாவை, உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கும். பொதுவாக, மக்கள் பாதாம் மற்றும் முந்திரி தவிர பிஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்கள். அவை வித்தியாசமான சுவை கொண்டவை. எனவே மக்கள் அவற்றை சாப்பிட ஆரம்பித்தவுடன், தொடர்ந்து சாப்பிடுவார்கள். பிஸ்தா சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, […]

ஐபோன் 15 சீரிஸ் வஇரண்டு வண்ணங்களில் வெளியாக இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் iPhone 15 சீரிஸுக்கு இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. iPhone 15 Pro க்கு அடர் சிவப்பு நிறம் மற்றும் iPhone 15 மற்றும் 15 Plus க்கு ஒரு பச்சை நிறம் என்று Gizmochina தெரிவித்துள்ளது. iPhone 15 Proக்கான புதிய சிவப்பு நிறம் “கிரிம்சன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. […]

பரோடா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சமர்ஜித் சிங்கின் நிகர சொத்து மதிப்பு ரூ.20000 கோடி ஆகும். தோனி, விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் தான். கோலியின் சொத்து மதிப்பு ரூ.1050 கோடி ஆகும். தோனியின் நிகர மதிப்பு ரூ.1040 கோடி ஆகும். ஆனால், இவர்களையும் விட கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்திருப்பவர் ஒருவர் இருக்கிறார் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா?ஆம், அப்படி ஒருவர் இருக்கிறார். அவர் தான் பரோடா அரச […]

கின்னஸ் சாதனைகள் (GWR) போட்டி “மிகவும் ஆபத்தானதாக மாறியதால்” மிக நீளமான முத்த உலக சாதனையை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், போட்டியின் சில விதிகள் அதன் தற்போதைய மற்றும் புதுப்பிக்கப்பட்ட கொள்கைகளுடன் முரண்படுவதாக கின்னஸ் உலக சாதனைகள் (GWR) அமைப்பு தெரிவித்துள்ளது. இது விதிகளை வெளியிட்டது. சாதனையை முறியடிக்க முயற்சிப்பதில் பங்கேற்பாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விளக்கியது. மிக நீண்ட முத்தமிடும் மாரத்தான் மூலம் நீண்ட முத்த […]

பான் – ஆதார் எண் இணைக்காதவர்கள் இனிமேல் வங்கி கணக்கு தொடங்குவது முதல் பணப்பரிவர்த்தனை வரை அனைத்தும் பாதிக்கப்படும். என்னென்ன இழப்புகள் ஏற்படும் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள். பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு 30 ஜூன் 2023 அன்றுடன் முடிவடைந்தது. இதுவரை ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு, அவர்களின் பான் கார்டு ஜூலை 1, 2023 முதல் செயலிழந்து விட்டது என்று அர்த்தம். ஆதாரை பான் அட்டையுடன் இணைக்காதோரின் பல […]