fbpx

இந்திய அஞ்சல் துறையில் 21,000 க்கும் மேற்பட்ட அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி அஞ்சலக போஸ்ட் மாஸ்டர் பணியிடங்கள் உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2000 க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளது. இவை விரைவில் அஞ்சல் துறையால் நிரப்பப்பட உள்ளது.

காலி பணியிடங்கள்: Gramin Dak Sevaks (GDS), Branch Postmaster (BPM), and …

மொபைல் போன்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 2G முதல் 5g வரையிலான நெட்வொர்க் வேகம் கொண்ட மொபைல் போன்கள் பயன்பாட்டில் உள்ளன. தனிநபர்கள் தங்கள் தொலைபேசிகளை பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை நாம் பார்த்திருப்போம். செல்போனில் பேசுவதை தவிர, புகைப்படம் எடுப்பது கேம் விளையாடுவது, படங்கள் பார்ப்பது, இசை கேட்பது ஆகியவை இதில் …

இந்திய ரயில்வே துறையில் காலியாகவுள்ள 32,438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பணியின் பெயர் : நிலை 1 பதவிகள்

மொத்த காலியிடங்கள் : 32,438

பாயிண்ட்ஸ்மேன் பி – 5,058

உதவியாளர் -14,193

தண்டவாளப் பராமரிப்பு கிரேடு IV- 13,187

கல்வித் தகுதி :

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் …

இந்திய கலாச்சாரத்தில் சேலைக்கு ஒரு சிறப்புப் பங்கு உண்டு. உலகில் அதிகம் அணியப்படும் ஆடைகளில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது. நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான புடவைகள் காணப்படுகின்றன. இதில் காஞ்சீவரம், கலம்காரி, பனாரசி, சந்தேரி, மகேஸ்வரி மற்றும் கோசா போன்ற புடவைகள் மிகவும் பிரபலமாக உள்ளன. சத்தீஸ்கரின் ஜஞ்ச்கீர்-சம்பா மாவட்டத்திலிருந்து சர்வதேச …

இந்திய சட்டப்படி, வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது என்பது சட்ட விரோதமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், இதெல்லாம் தெரியாமல், ஒரு சிலர் தங்களது வாகனங்களை தங்களுக்கு பிடித்ததுபோல், மாற்றி வருகின்றனர். இதில், ஒருசிலர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டு, அபராதம் செலுத்துகின்றனர். மேலும், அவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

ஆனால், வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்து கொடுக்கும் …

தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறையில் 425 மருந்தாளுநர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

காலிப்பணியிடங்கள் : 425

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் D.Pharm / B.Pharm / Pharm.D …

நகரங்களில் புறாக்களால் சலித்துப் போனவர்கள் பலர் இருக்கிறார்கள். அவை குறிப்பாக வீடுகளின் பால்கனிகள் மற்றும் கூரைகளில் குப்பைகளைக் கொட்டுகின்றன, இதனால் அந்த இடம் முழுவதும் அசுத்தமாகிறது. இது நிச்சயமாக உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். புறாக்களின் வருகையால் வீடு முழுவதும் தூசியாக மாறிவிடுகிறது. அவர்களும் பால்கனியிலிருந்து வீட்டிற்குள் வருகிறார்கள். புறாக்கள் தங்கள் இறகுகளிலிருந்து தூசியைப் பரப்புகின்றன. வீட்டையும் …

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் …

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ஏதுவாக ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்கும் வகையில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் முன்னாள் …

Google Scam: ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஹோட்டல்கள் அல்லது டிக்கெட்டுகள் போன்ற சேவைகளை முன்பதிவு செய்யும் போது பல தனிநபர்கள் மோசடிகளில் சிக்கிக்கொள்கின்றனர். அந்தவகையில், தற்போது, “போலி எணகள் மூலம் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதாவது, மோசடி செய்பவர்கள் முறையான வணிகங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, நுகர்வோரை ஏமாற்றி பணம் மோசடி …