கண் கண்ணாடி அணிபவர்களுக்கு லென்ஸ்களில் கீறல் விழுவது தவிர்க்க முடியாத சவாலாகும். இந்த கீறல்கள் பார்வையின் தெளிவைக் குறைத்து, புதிய கண்ணாடிகளை வாங்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும். அதிக செலவில் புதிய லென்ஸ்களை மாற்றுவதற்கு முன், உங்கள் கண்ணாடி லென்ஸ்களில் உள்ள சிறிய கீறல்களைக் குறைக்க உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். பல் துலக்கும் பேஸ்ட் : பல் துலக்கும் பேஸ்ட் இந்த சிக்கலுக்கான […]

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) அறிவித்திருந்த இரண்டாம் நிலைக் காவலர், சிறை வார்டர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 2,833 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் 180 காலிப் பணியிடங்கள், மற்றும் தீயணைப்புத் துறையில் 631 தீயணைப்பாளர் பணியிடங்கள் என மொத்தம் 3,644 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த […]

மழைக்காலம் தீவிரமடையும் காலகட்டத்தில், இடி மற்றும் மின்னல் தாக்குதல்களால் இந்தியாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். மின்னல் எப்போது, எங்கே, எப்படி தாக்கும் என்பதைக் கணிக்க இயலாவிட்டாலும், வானிலை முன்னறிவிப்புகளைக் கவனிப்பதன் மூலம் உங்கள் பகுதியில் ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ளலாம். திறந்த வெளியில் சிக்கிக் கொண்டால் : திறந்தவெளிகளில் தனியாக இருந்தால், உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயற்சி செய்யுங்கள். அப்படி செல்ல முடியாத சூழலில், உங்கள் […]

பெட்ரோல், டீசல் விலைகள் உச்சத்தில் இருக்கும் இன்றைய சூழலில், எரிபொருள் தேவைப்படாத ஒரு வாகனம் குறித்த செய்தி உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “பெட்ரோலும் வேண்டாம், டீசலும் வேண்டாம் – தண்ணீரை ஊற்றினாலே ஓடும் கார்” என்ற தலைப்பில் ஈரான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி கசேமி வெளியிட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது காரில் தண்ணீர் நிரப்பி, அது இயங்குவதை செய்து காட்டும் அவர், “இந்த கார் […]

எந்த கிளைமேட்டாக இருந்தாலும் துணி துவைக்காமல் நம்மால் இருக்க முடியாது. வெயில் காலமென்றால் ஈஸியாக துவைத்த துணி எல்லாம் காய்ந்து விடும். ஆனால் மழைக்காலத்தில் துணி துவைத்து காய வைப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும் சூரிய ஒளியும் அவ்வளவாக இருக்காது. இவ்வளவு தடைகளையும் தாண்டி துணி சிறிது காய்ந்தாலும் கூட அடுத்த மழை வந்து துணிகளை நனைத்து விடும். சரி […]