தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார். நாட்டில் தங்க நகைக்கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கடுமையாக்கியது. நகைக்கடன் வாங்குவோர், நகைக்கான உரிமையாளர் நான் என்பதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெறுவது அவசியம் எனவும் இனி 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் தான் கடன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. மேலும், […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கான வருமான ஆதரவுத் திட்டமாக மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் யோஜனா திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி 3 தவணை உதவியை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின்படி, இதுவரை மொத்தம் 19 தவணை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 9.8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 20-வது தவணை எப்போது வெளியிடப்படும்..? அதாவது, 20-வது தவணை நிதி ஜூன் […]
இன்றைக்கு பட்டா வாங்குவது என்பது பலருக்கும் சவாலான விஷயமாகவே உள்ளது. பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எளிதாக இருந்தாலும், நடைமுறையில் உள்ள பழக்கங்கள் மக்களை சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்க வேண்டும் என்றும் காலதாமதம் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. புதிதாக நிலம் வாங்குவோர், வீடு வாங்குவோர் பத்திரப்பதிவு முடிந்த பின், விஏஓ, சர்வயேர், தாசில்தார் என ஒவ்வொருவரையும் […]
இன்றைய காலகட்டத்தில், கார்கள், விலையுயர்ந்த மொபைல்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை தவணை முறையில் வாங்குவது பொதுவானது. மக்கள் வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலமும் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள். கடன் வழங்குவதற்கு முன், வங்கி அந்த நபரின் கடன் வரலாறு, வருமான ஆதாரம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது, இதனால் பொறுப்பான நபர் சரியான நேரத்தில் கடன் தவணைகளை செலுத்த முடியும். ஆனால் […]
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களின் முன்னேற்றத்தையும், அவர்களின் நிலையையும் மேம்படுத்தும் நோக்கில் பிரதான் மந்திரி சுகன்யா சம்ரித்தி யோஜனாவை எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், பெற்றோர் தங்கள் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கைத் தொடங்கலாம். இந்த கணக்கை பூஜ்ஜிய இருப்பில் […]
சீனா மற்றும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையாக இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியாவில் சுமார் 4.2 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இருப்பினும், இவ்வளவு பெரிய சந்தையாக இருந்தபோதிலும், இந்திய குடும்பங்களில் சுமார் 6 சதவீதத்தினர் மட்டுமே உண்மையில் கார் வைத்திருக்கிறார்கள். நைஜீரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. நைஜீரியாவில், சுமார் 18 சதவீத குடும்பங்கள் சொந்த வாகனம் […]
பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும் என்பது பழமொழி. ஏனென்றால் பாம்புகள் மிகவும் ஆபத்தானவை, அவை கடித்தால் ஒருவரின் மரணம் நிச்சயம். உலகில் ஒரு கிராமம் இருக்கிறது, அங்கு மக்கள் வசதியாக பாம்புகளை வளர்த்து அவற்றுடன் வாழ்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை நாகப்பாம்புகள். இது பாம்புகளின் கிராமம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பாம்பு கிராமம் இந்தியாவின் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பெயர் ஷெட்பால். ஆனால் இங்கே ஏன் இவ்வளவு […]
செயற்கை நுண்ணறிவு (AI) மிக வேகமாக வளர்ந்துவருகிறது, மற்றும் இது மனித வேலைவாய்ப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில், மனிதர்களால் செய்யப்படும் சில வேலைகள் முற்றிலும் AI-ஆல் மாற்றப்படக்கூடிய நிலைக்கு வந்துவிடும். சில முக்கியமான ஆய்வுகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், செயற்கை நுண்ணறிவால் (AI) மிகத் தீவிரமாக பாதிக்கப்படக்கூடிய 8 வகையான வேலைகளை சுட்டிக்காட்டியுள்ளனர். HR பணிநீக்கம்: இப்போது பல […]
சப்த கன்னிகளில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக திகழும் வராஹி அம்மன் சப்த கன்னிகளில் ஐந்தாவது கன்னியாக போற்றப்படுகிறார். வாழ்வின் பஞ்சங்களைப் போக்கும் வாராஹி அம்மனை சரியான முறையில் விரதமிருந்து வழிபட்டால் பக்தர்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வாழ்வில் வளங்களை அருளும் சுக்கிரனுடைய அனுகிரகத்தை பெற வேண்டுமெனில், வாராஹி அம்மன் வழிபாட்டை சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமை நாளன்று செய்வது நல்லது. சுக்கிரனுக்கு மட்டுமல்ல, மகாலட்சுமி தாயாருக்கு உகந்த […]
என்ன செய்தால் நம்முடைய வீட்டில் விரைய செலவை தடுக்கலாம் என்ன செய்தால் நிதி நெருக்கடி பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது. நம்முடைய வீட்டில் இருக்கக் கூடாத சில பொருட்களை நாம் தெரியாமலேயே வைத்துக் கொண்டிருப்போம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்கள் எதிர்மறை ஆற்றல்களை வெளிப்படுத்துவதால் தடைகளை ஏற்படுத்தும் எனவே எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று பார்க்கலாம். பழைய சைக்கிள்கள், பழைய டிவி ரேடியோ, […]