சாலைப்பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கு இலக்காகும் இடங்களை கண்டறிந்து, குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்தி அவற்றைக் குறைப்பதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் கீழ் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர்களுக்கு, விபத்துக்கு உள்ளாகும் இடங்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் விபத்து நடக்காமல் தடுக்கும்வகையில் தலா ரூ.10 லட்சம் செலவில் நடவடிக்கைகளை எடுக்க இந்த இயக்குநர்கள் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
ஈரோடு அருகே உள்ள அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு அருகே உள்ள அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் அர்ச்சகர், சீட்டு விற்பனையாளார், இரவுக்காவலர், திருவலகு ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. கல்வி மற்றும் பிற தகுதிகள்: அர்ச்சர் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்துகின்ற ஏதேனும் ஆகமப்பயிற்சி மையத்தில் தொடர்புடைய பிரிவில் […]
ஒரே நேரத்தில் ஒரே போனில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை அணுக பயனர்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பல கணக்கு ஆதரவு (multi-account support) அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. ஒன் டச்சில் வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றலாம் என கூறப்படுகிறது. கணக்குகளை பயனரின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றும் வகையில் அமைப்புகளை உள்ளமைக்கவும். தனிப்பட்ட சேட்கள், வேலை தொடர்பான சேட்கள், சமூக […]
பெரும்பாலான குழந்தைகள் ஒழுங்காக சாப்பிடுவதில்லை, அதனால்தான், குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மற்றும் சத்தான லன்ச் பாக்ஸை பேக் செய்யும் போது, நாம் தேர்ந்தெடுக்கும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய பல ஆரோக்கிய உணவுகள் இருக்கிறது என்றாலும், அவர்களுக்கு கொடுக்கக்கூடாத சில உணவுகள் பற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம், அவர்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம் மற்றும் நாள் முழுவதும் அவர்களின் ஆற்றல் அளவை உறுதிப்படுத்தலாம். […]
உக்ரைன் அணை உடைப்பால் உலகளாவிய உணவு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா வேதனை தெரிவித்துள்ளது. உக்கரைனில் உள்ள டெனிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட அணை கடந்த ஆறாம் தேதி உடைந்தது. இதனால் தென் உக்கரைன் பகுதியை அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் முழ்கடித்தது. இந்த நிலையில் உக்ரைன் அணை உடைந்ததால் உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஐ.நா வேதனை தெரிவித்துள்ளது. கோதுமை, பார்லி, சோளம், ட்ராக்சி, […]
பான் கார்டு தற்போது அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.. தற்போது பான் கார்டின் தேவை அனைத்து இடங்களிலும் அதிகரித்து வருகிறது.. வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனை போன்ற பயன்பாடுகளுக்கு பான் கார்டு அவசியமான ஒன்று… வங்கிக் கணக்கைச் செயல்படுத்தும் போதும், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், பான் கார்டு எண் தேவைப்படும். அத்தகைய பான் கார்டு நீங்கள் தொலைத்து விட்டால் இ-பான் கார்டு இணையதளம் மூலம் பதிவிறக்கம் […]
இந்திய உணவு கழகத்தின் கையிருப்பிலுள்ள அரசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படாது என்று மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு மாநில அரசுகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்திய உணவு கழகத்தின் கையிருப்பிலுள்ள அரசி மற்றும் கோதுமையை மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படாது என்று முடிவுசெய்துள்ளது. ஏனெனில் இடைத்தரகர்களால் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவே இம்முடிவு எடுக்கப்பட்டு […]
சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் இயங்கிவரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. ஆண்டுதோறும் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர்நிலையினை அடையும் வகையில், இங்குப் பயிலும், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, […]
ஒடிசா ரயில் விபத்தையடுத்து, டிக்கெட் முன்பதிவின்போது பயணிகள் காப்பீடு பெறுவது அவசியம் என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்மையில் ஒடிசாவில் நடந்த மிகப் பெரிய ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், அதில் சிலர் மட்டுமே காப்பீடு பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிலையில் டிக்கெட் முன்பதிவின்போது பயணிகள் காப்பீடு பெறுவது அவசியம் என்பது குறித்து ரயில்வே நிர்வாகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி அதிகரிப்பு 4% வரைக்கும் வழங்கப்பட்டு விட்டது. இப்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி, ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி 3-6 சதவீதம் வரைக்கும் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதோடு ஓய்வூதியதாரர்களுக்கு […]