தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்‌ உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌. மசாலா பொருட்கள்‌ தயாரித்தல்‌, காப்பிக்‌ கொட்டை அரைத்தல்‌, அரிசி […]

நிஜ வாழ்க்கையில், ஒரு நபரை பாம்பு கடித்தால், அதன் விஷத்தால் அந்த நபர் இறக்க நேரிடும். ஆனால் ஒரு நபரை கனவில் பாம்பு கடித்தால், அது நல்ல மற்றும் கெட்ட அறிகுறிகளைக் கொடுக்கும். இப்போது நீங்கள் எந்த சூழலில் கனவைக் கண்டீர்கள் என்பதையும் பார்ப்பது முக்கியம். ஒவ்வொரு கனவுக்கும் ஸ்வப்ன சாஸ்திரத்தில் ஒரு அர்த்தம் உள்ளது. இந்த வழியில் பார்த்தால், ஒரு நபரின் கனவில் ஒரு பாம்பு அல்லது பாம்பு […]

சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் ரூ.25,000 ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட போட்டித் தேர்வு பிரிவு, மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக, தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அகில இந்திய குடிமை பணி […]

கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் 30.06.2025 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் 30.06.2025 அன்று நடைபெற உள்ளது. குறைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 26.06.2025 ஆகும். தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை […]

ஈரானும் இஸ்ரேலும் தற்போது போரின் பிடியில் உள்ள நிலையில், மூன்றாம் உலகப் போர் குறித்து நோஸ்ட்ராடாமஸின் அதிர்ச்சியூட்டும் கணிப்பு வெளியாகியுள்ளது. மூன்றாம் உலகப் போரைப் பற்றி உலகில் நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடக்கும் போர் மூன்றாம் உலகப் போரின் முன்னோட்டம் என்று கூறப்படுகிறது, அதே நேரத்தில் சீனாவும் பாகிஸ்தானும் மூன்றாம் உலகப் போரைத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. பிரபல தீர்க்கதரிசி நோஸ்ட்ராடாமஸும் இதைப் பற்றி […]

பொதுவாக கிராமம் என்றாலே, மண் வீடுகள், தூசி படிந்த சாலைகள், கை பம்புகள், மாட்டு வண்டிகள் மற்றும் வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள் என்பது தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் எல்லா கிராமங்களும் இப்படி இல்லை என்று நாங்கள் உங்களிடம் சொன்னால் நம்ப முடிகிறதா? ஆசியாவின் பணக்கார கிராமத்தை பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். அது சீனா, ஜப்பான் அல்லது தென் கொரியாவில் இருக்கலாம் என்று […]

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 4500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 202 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலிப்பணியிடங்கள்:  4500 பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: குறைந்தபட்சம் 20 வயது முலத்  28 வயதுக்குள் இருக்க வேண்டும். […]

சிவகங்கை மாவட்டத்தின் மறவமங்கலம் அருகேயுள்ள பொத்தகுடி கிராமம், இன்று தமிழகம் முழுக்க மட்டுமல்லாது, சமூக ஊடகங்களிலும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது. காரணம்.. சிட்டுக்குருவியை காக்கும் கிராமமக்களின் தீர்மானம். பொத்தகுடி கிராமத்தில் 500க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகிறது. இங்கு 6க்கும் அதிகமான தெருக்கள் உள்ளது. எல்லா ஊர்களையும் போல இந்த தெருக்களில் இருக்கும் தெருவிளக்கிற்கு, ஊரின் இறுதியில் ஒரு மெயின் பாக்ஸ் உள்ளது. இங்கு குருவி ஒன்று கூடு […]

ஈரானின் அழிவுக்கு காரணமான மொசாட்டின் ஆபத்தான பெண் உளவாளி பற்றி தெரியுமா? ஈரான் – இஸ்ரேல் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் இப்போது உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. இஸ்ரேலின் உளவுத்துறை நிறுவனமான மொசாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உளவாளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரகசியமாக ஈரானுக்குள் நுழைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் ஷியா […]