fbpx

அடிக்கடி சிடி ஸ்கேன் எடுப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சிடி ஸ்கேனின் அதீத கதிர்வீச்சு காரணமாக, உடல் உறுப்புகளில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது. குறிப்பாக, குழந்தைகளை சிடி ஸ்கேன் அதிகம் பாதிப்பதாகவும், புதிதாக உருவாகும் புற்றுநோய்களில் சிடி ஸ்கேன்களின் பங்கு 5% …

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சாமானிய மக்கள் நகை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தினசரி தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதற்கிடையே அட்சய திருதியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. இந்த நன்னாளில் தங்கம், வெள்ளி வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளதால் …

இந்திய ரிசர்வ் வங்கியானது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் NBFC களை ஒழுங்குபடுத்தி வருகிறது. விதிகளை மீறியும், வாடிக்கையாளர் நலனுக்கு எதிராகவும் செயல்பட்டால், அந்த வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில், பல வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், 4 வங்கிகளின் உரிமம் …

AM and PM: பழங்காலங்களில், மனிதர்கள் இரவு மற்றும் பகல் நேரங்களை அடையாளம் காண, ஒளி மற்றும் இருள் ஆகியவற்றின் மாறுபாட்டைப் பயன்படுத்தினார்கள். சூரியன் உதிக்கும் நேரம் (வெளிச்சம்) மற்றும் மறையும் நேரம் (இருள்) ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நாள் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இரவில் நேரத்தை அறியும் விதத்தில், பண்டைய மனிதர்கள் எப்படி சூரியனைப் …

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பியே இருக்கின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் எந்த விவசாயத்திலும் அத்தியாவசிய பொருளாக விளங்குவது டிராக்டர் தான். ஆனால், இதன் விலை அதிகமாக இருப்பதால், பல விவசாயிகள் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாடகை டிராக்டரை கொண்டு நிலத்தை உழுது வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு, பிரதம மந்திரி கிசான் டிராக்டர் …

தற்போதைய காலகட்டத்தில் அனைவரது வீடுகளிலுமே கேஸ் அடுப்பு இருக்கும். ஆனால், அதை சுத்தம் செய்வது பலருக்கும் கடினமாக இருக்கும். குறிப்பாக, கேஸ் பர்னரை சுத்தம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது. ஆனால், நாங்கள் சொல்லும் டிப்ஸை பயன்படுத்தி, மிகவும் எளிதாக கேஸ் பர்னரை சுத்தம் செய்யலாம்.

அடிக்கடி கேஸ் ஸ்டவ்வை சுத்தம் செய்யும் நாம், அதன் …

உலகிலேயே அதீத கசப்புச் சுவை கொண்ட பொருளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

ஜெர்மனி மியூனிக் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உணவு ஆராய்ச்சியாளர்கள், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் பரவலாக காணப்படும் காளான்தான் உலகிலேயே அதிக கசப்பு சுவை கொண்டதாகவும், அதற்கு காரணமான வேதிப் பொருளையும் கண்டறிந்துள்ளனர். பொதுவாக கசப்பு சுவை கொண்ட காளான்கள் சாப்பிடுவதற்கு தகுந்தவை அல்ல என்ற …

ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்தில் ஒரு சூப்பர் அம்சம் உள்ளது. ஆனால் பலர் அதைப் பற்றி அறிந்திருப்பதில்லை. அதன் பெயர் ‘விகல்ப் திட்டம்’. நீங்கள் காத்திருப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது இந்த விருப்பத்தை இயக்குவது உங்கள் டிக்கெட் உறுதிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இந்த அம்சம் ஒரே பாதையில் வேறு ஒரு ரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையைப் பெற உங்களை அனுமதிக்கிறது. …

போலி பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

தற்கால டிஜிட்டல் பரிவர்த்தனையில் வங்கிக் கணக்கு என்பது முதன்மையான ஒன்றாக உள்ளது. அரசின் சலுகைகளை பெற, பணத்தை சேமிக்க, ஆன்லைனில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கிக் கணக்கு என்பது கட்டாயம் தேவைப்படுகிறது. மேலும், ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்போம். குறிப்பாக, …

தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையின் கீழ் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை ஒப்பந்த முறையில் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வயது வரம்பு: நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும். …