ஈரமான கைகளால் மின்சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.வீட்டில் மின்சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும்போது கவனத்துடன் இயக்க வேண்டும். வீட்டின் உள்புறசுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக்கூடாது. வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான ஃபேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம். மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் […]

தீபாவளிப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் ‘கங்கா ஸ்நானம்’ எனப்படும் புனித நீராடி, புத்தாடைகள் உடுத்தி, பட்டாசுகளை வெடித்துப் பொதுமக்கள் இந்தப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருப்பது பட்டாசு வெடிப்பதைத்தான். வண்ணமயமான வானவெடிகளையும், சத்தமிடும் பட்டாசுகளையும் வெடித்து மகிழ்வது தீபாவளியின் பிரிக்க முடியாத பாரம்பரிய அங்கமாக உள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது. புதிய விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. கிராமப் பஞ்சாயத்து வாரியாக பெண்கள் அளித்த விண்ணப்பங்களில், தகுதியுள்ள பயனாளிகளை இறுதி செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின் முடிவில் தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு, டிசம்பர் 15ஆம் தேதி முதல் மாதம் தோறும் ₹1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று […]

தீபாவளி இன்று, அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்று காலை சில அரிய பொருட்களைக் கண்டால், உங்கள் தீபாவளியை மங்களகரமானதாகக் கருதுங்கள். இந்தப் பொருட்கள் லட்சுமி தேவியின் வருகையின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. தீபாவளி தேவி லட்சுமி வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதங்களைக் கொண்டுவர தீபாவளியன்று சிறப்பு ஏற்பாடுகள், சடங்குகள் மற்றும் சடங்குகள் செய்யப்படுகின்றன. தீபாவளி காலையில் சில அறிகுறிகளைப் பெறுவது அல்லது […]

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, இந்திய கலாச்சாரத்தில் தனித்துவமான இடத்தைப் பெறுகிறது. இந்த நன்னாளில் பரிசுகளைப் பரிமாறிக் கொள்வது அன்பையும், அன்யோன்யத்தையும் அதிகரிக்கும் ஒரு உன்னதமான செயலாகும். ஆனால், பரிசுகளைத் தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால், சில பொருட்களைப் பரிசளிப்பது எதிர்மறை உணர்வுகளைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, எந்தெந்த பொருட்களைத் தவிர்ப்பது நல்லது என்பதை முதலில் […]

தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு, இனிப்பு ஆகியவை தான் முதலில் நினைக்கு வரும். முந்தைய தலைமுறையினர் ஜிலேபி, லட்டு, முறுக்கு போன்ற இனிப்பு மற்றும் கார வகைகளை வீட்டிலேயே சுகாதாரமாகத் தயாரித்த காலம்போய், இன்றைய சூழலில் பெரும்பாலானோர் கடைகளையே நாடுகின்றனர். இந்நிலையில், பண்டிகை நாட்களை குறிவைத்து, தரமற்ற உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி பலகாரங்கள் தயாரிக்கும் மோசடிகள் அதிகரித்துள்ளன. இத்தகைய ஆபத்தில் இருந்து நுகர்வோர் தங்களின் ஆரோக்கியத்தைத் தற்காத்துக் கொள்ள […]