கிழக்கு ஜெருசலேமில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் அவசர சேவை திங்களன்று தெரிவித்தது, மேலும் அதில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜெருசலேமில் உள்ள யிகல் யாடின் தெருவில் உள்ள ராமோட் சந்திப்பில் நடந்தது. துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படும் முக்கிய சந்திப்பு, நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள யூத குடியிருப்புகளுக்குச் செல்லும் சாலையில், […]

தென் கொரியாவின் Sungkyunkwan பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் எலும்பு பழுது பார்க்கும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சாதாரண க்ளூ கன் (Glue Gun) மாற்றி, 3D பிரிண்ட் முறையில் எலும்பு போன்ற பொருளை நேரடியாக முறிவு ஏற்பட்ட இடங்களில் அச்சிடும் வகையில் உருவாக்கியுள்ளனர். இதனை எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை அறைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். உயிரியல் பொறியாளர் ஜங் ஸுங் லீ தலைமையிலான ஆராய்ச்சி குழு, மாற்றியமைக்கப்பட்ட க்ளூ கன்-ஐ […]

ரஷ்யாவின் என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி சோதனைகளில் 100% வெற்றி விகிதத்தை அடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி வெற்றிகரமான சோதனைக்கு உட்பட்டு, தற்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. TASS செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, மத்திய மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் அல்லது FMBA இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Enteromix என்று அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, mRNA தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது, இது பல COVID-19 தடுப்பூசிகளில் பயன்படுத்தப்படும் […]

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக திகழும் ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபா ஞாயிற்றுக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார், இது நிச்சயமற்ற தன்மைக்கு நீண்ட காலம் வாய்ப்பளிக்கக்கூடும். இது ஜப்பானின் அரசியல் நிலவரங்களில் குழப்பத்தை உருவாக்கி, எதிர்கால கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது, இதனால் பொருளாதார வளர்ச்சியில் தடை அல்லது விகிதம் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். டொனால்ட் டிரம்பின் தண்டனை வரிகளைக் குறைப்பதற்காக அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் […]

தற்போதைய காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் மனிதர்களின் பணிகளை ஏஐ தொழில்நுட்பம் தானியங்கி முறையில் செய்து முடிப்பதால், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. இந்த நிலை, ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் உருவாக்குநர்கள், புரோக்ராம் எழுதுபவர்கள் மற்றும் தரவு ஆய்வாளர்கள் போன்ற தொழில்நுட்ப சார்ந்த பணிகளில் ஏஐயின் தாக்கம் அதிகம் […]

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் போது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதைல் ஒருவர் பலியாகினார். பலர் காயமடைந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தான் ஊடக நிறுவனமான ‘டான்’ படி, கைபர் பக்துன்க்வா மாகாணம் பஜௌர் மாவட்டத்தின் கார் தெஹ்ஸில் அமைந்துள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் போட்டியின்போது திடீரென குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்புக்குப் பிறகு, சுற்றிலும் புகை மூட்டமாக இருந்தது, கூட்ட […]

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் […]