மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தனது ஆக்ரோஷமான பதிலடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நடந்த இந்தத் தாக்குதல்கள், உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்த ‘ஸ்கைலைட்’ (Skylight) என்ற எண்ணெய் கப்பல் மீது ஈரான் […]

உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச கடல் வணிகத்தின் முதுகெலும்பாக கருதப்படும் ‘ஹார்முஸ் ஜலசந்தியை’ (Strait of Hormuz) மூடுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரான் எடுத்துள்ள இந்த முடிவு உலக நாடுகளின் பொருளாதாரத்தையே முடக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த […]

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த பகை, தற்போது ஒரு முழுமையான போராக உருவெடுத்துள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தின. இந்த திடீர் வான்வழி தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் நாட்டு ஊடகங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன. ஈரானின் அணுசக்தித் திட்டங்களை குறைக்க வேண்டும் […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் பஹ்ரைன் நாட்டில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்தது. அபுதாபி, துபாய், கத்தார், குவைத் ஆகிய இடங்களிலும் ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியானது.. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் பதற்றம் அதிகரித்தது. இந்த ராணுவ மோதல் தீவிரமடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் சிலர் பாபா […]

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.. நேற்று இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து, முழு பிராந்தியத்திலும் நிலைமை வேகமாக மாறியது. இஸ்ரேல் இதை ஒரு முன்னெச்சரிக்கை தாக்குதல் என்று கூறியுள்ளது.. மேலும் சாத்தியமான தாக்குதலின் அச்சுறுத்தலைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறியது. ஈரானும் பதிலடி கொடுக்கும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. தெஹ்ரான், இஸ்ஃபஹான், கோம் மற்றும் கோர்ராமாபாத் உள்ளிட்ட பல […]

ஈரான்–இஸ்ரேல் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல நாடுகளும் விமான நிறுவனங்களும் ஈரான் மற்றும் இஸ்ரேல் நோக்கி செல்லும் விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. ரஷ்ய விமான போக்குவரத்து துறை வெளியிட்ட தகவலின்படி, ரஷ்ய விமான நிறுவனங்கள் ஈரான் மற்றும் இஸ்ரேல் நோக்கான அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதனிடையே, இந்தியாவின் முக்கிய விமான நிறுவனங்களான இண்டிகோ, ஏர் இந்தியா ஆகியவை, ஈரான்–இஸ்ரேல் மோதல் காரணமாக மேற்கு ஆசியாவுக்கான விமான சேவைகளை […]

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி முகமது பாக்பூர் இன்று சனிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானில் மிக சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராகக் கருதப்பட்ட பாக்பூர், முன்னாள் தளபதி ஹுசேன் சலாமி கொல்லப்பட்ட பின்னர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் சுமார் 260 நாட்கள் ஐஆர்ஜிசி தளபதியாக பணியாற்றியதாக கூறப்படுகிறது. கடந்த மாதம், முகமது பாக்பூர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை “எந்தவித தவறான […]

ஈரான் மீது இன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டடு வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு அரண்மனை மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்தது, பின்னர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்தினார்.. குண்டுகள் “எல்லா இடங்களிலும் வீசப்படும்” என்று எச்சரித்தார். ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் நாடு தழுவிய […]

ஈரான் மீது இன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டடு வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு அரண்மனை மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்தது, பின்னர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்தினார்.. குண்டுகள் “எல்லா இடங்களிலும் வீசப்படும்” என்று எச்சரித்தார். ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் நாடு தழுவிய […]

அமெரிக்கா, ஈரானில் “பெரும் போர்செயல்களை” தொடங்கியுள்ளதாக டொனால் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில், குறிப்பாக ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அலுவலகங்கள் அருகே பல வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்த தாக்குதலை இஸ்ரேல் “முன்னெச்சரிக்கை தாக்குதல்” என்று விளக்கம் அளித்துள்ளது… ஈரான் மக்களுக்கு டிரம்ப் நேரடி அழைப்பு ஈரான் […]