போர் பதற்றம் மற்றும் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில், இந்தியர்களுக்கு பாதுகாப்பற்ற ஏழு நாடுகளை வெளியுறவு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது, குடிமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்து உள்ளது. இந்த நாடுகளுக்கு பயணம் செய்வது எப்போதும் ஆபத்தானது என்றும், முடிந்தவரை இந்தப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. போர் அல்லது உள்நாட்டு மோதலில் சிக்கியுள்ள ஈரான், இஸ்ரேல் மற்றும் 7 நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
Over 600 killed in massive Afghanistan earthquake, villages razed: Key updates
நேற்றிரவு ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு குனார் மாகாணத்தில் 6.0 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு (1917 GMT) கிட்டத்தட்ட 200,000 மக்கள் வசிக்கும் ஜலாலாபாத் நகரத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கில் சுமார் 27 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து குறைந்தது மூன்று பின்னதிர்வுகள் ஏற்பட்டது.. கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் நிலநடுக்கம் […]
Do you know where the world’s oldest hotel, run by the same family for 1,400 years, is located?
உலகின் டாப் 10 சக்தி வாய்ந்த விமானப்படைகள் குறித்து பார்க்கலாம்.. ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் போன்ற சமீபத்திய மோதல்கள் காரணமாக உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.. தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பல நாடுகளும் தங்கள் ராணுவம் மற்றும் வான்வழி பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றன.. குறிப்பாக பல நாடுகள் சக்திவாய்ந்த விமானப்படையை வைத்திருக்கின்றன.. 2024 வரை தொகுக்கப்பட்டு 2025 இல் உலக […]
2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதி குறியீட்டை பொருளாதாரம் மற்றும் அமைதி நிறுவனம் (IEP) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ஐஸ்லாந்து மீண்டும் உலகின் மிகவும் அமைதியான மற்றும் பாதுகாப்பான நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளது. 2008 முதல், இந்த நாடு தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது, இது அதன் சமூக அமைப்பின் நிலைத்தன்மை மற்றும் வலிமையைக் காட்டுகிறது. அதே நேரத்தில், இந்த முறையும் முதல் 100 நாடுகளின் பட்டியலில் இந்தியா […]
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெய்த கனமழையால் முழுப் பகுதியும் சூழ்ந்துள்ளது, மேலும் எல்லா இடங்களிலும் வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையின்படி, பாகிஸ்தான் இந்த நாட்களில் வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு பாகிஸ்தானில் பருவமழை நிலைமையை மோசமாக்கி, காலநிலை மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கனமழை மற்றும் மேக வெடிப்புகள் வடக்கு மற்றும் வடமேற்கு மலைகளில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியுள்ளன. ANI […]
ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் காரணமாக 20 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வின்படி, நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஐந்தாவது பெரிய நகரமான நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத்திலிருந்து 27 கிமீ (17 மைல்) தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, கிழக்கு […]
காசா நகரை மையமாகக் கொண்டு தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதலில், ஹமாஸ் இயக்கத்தின் முக்கியமான முகமாகவும், ஆயுத பிரிவின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த அபு உபைதா, சுட்டுக்கொல்லப்பட்டதாக இஸ்ரேல் உள்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அறிவித்துள்ளார். அவரது மரணத்தை உறுதிப்படுத்தும் வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கருத்து வெளியிட்டுள்ளதுடன், அந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஹமாஸ் தரப்பில் […]
ஏமன் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுத்தி பிரதமர் கொல்லப்பட்டார். ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி, கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சனாவில் உள்ள தனது குடியிருப்பில் இருந்த போது இந்த வான்வழி தாக்குதல் நடந்ததாகவும், அதில் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டார் என்றும் ஹவுதி அமைப்பு தெரிவித்துள்ளது.. இஸ்ரேல் இராணுவம் கடந்த வியாழக்கிழமை இந்த தாக்குதலை நடத்தியது. […]