2026 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புகள் ஏற்கனவே மக்களை பயமுறுத்துகின்றன. வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பு, இயற்கை பேரழிவுகள் மற்றும் மூன்றாம் உலகப் போர் ஆகியவை இந்த கணிப்புகளில் அடங்கும். பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா தனது தீர்க்கதரிசனங்களுக்காகப் புகழ் பெற்றார். பார்வையற்றவராக இருந்தபோதிலும், அவர் தனது கணிப்புகளால் உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தினார். பாபா வங்கா 1996 இல் காலமானார். அவரது மரணத்திற்குப் பிறகும், அவரது கணிப்புகள் தொடர்ந்து மக்களைக் […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
ஐரோப்பாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பம் 2024 ஆம் ஆண்டில் 62,000 க்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஐரோப்பா மற்றொரு பேரழிவு தரும் வெப்ப அலையை எதிர்கொண்டது, வெப்பத்தால் மட்டும் 62,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டன. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டான 2023 உடன் ஒப்பிடும்போது 23.6% அதிகரிப்பைக் குறிக்கிறது என்று புகழ்பெற்ற மருத்துவ இதழான நேச்சர் மெடிசினில் செப்டம்பர் 22, 2025 […]
ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதி வரை எரிபொருள் ஏற்றுமதிக்கு தடை விதித்து அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் தொடர்ந்து குறிவைத்து வருவதைத் தொடர்ந்து, மாஸ்கோ ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வியாழக்கிழமை (செப்டம்பர் 25, 2025), ரஷ்யா டீசல் ஏற்றுமதிக்கு பகுதி தடை விதித்தது. மேலும், பெட்ரோல் ஏற்றுமதிக்கு தற்போதுள்ள தடையை இந்த ஆண்டு இறுதி […]
A Paris court today sentenced former French President Nicolas Sarkozy to five years in prison in a case related to funding the Libyan election campaign.
ரஷ்யாவுடனான போர் முடிந்ததும் பதவி விலகத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.. மேலும் மற்றொரு பதவிக் காலத்தை நாடுவதை விட மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, “ எனது குறிக்கோள் போரை முடிப்பதே, பதவிக்கு தொடர்ந்து போட்டியிடுவது அல்ல” என்று தெரிவித்தார்.. ரஷ்யாவுக்கு அமைதியில் ஆர்வம் இல்லை என்று கூறி, […]
வடமேற்கு வெனிசுலாவில் நேற்று (புதன்கிழமை) 6.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப் புள்ளி, சுலியா மாநிலத்தில் உள்ள மேனே கிராண்டே (Mene Grande) என்ற பகுதியின் கிழக்கு-வடகிழக்கு திசையில் 15 மைல்கள் (24 கிலோமீட்டர்கள்) தொலைவில் அமைந்திருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தலைநகர் கரக்காஸிலிருந்து 370 மைல்கள் (600 கிலோமீட்டர்கள்) மேற்குப் பகுதியில் உள்ளது. நிலநடுக்கத்தின் ஆழம் 5 […]
உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, உலகளவில் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது, உலகளவில் சுமார் 1.4 பில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கவலையான விஷயம் என்னவென்றால், இந்த நபர்களில் 20 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது, மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை அல்லது தங்களுக்கு இந்த நிலை இருப்பதே தெரியாமல் இருக்கிறார்கள். WHO […]
தைவானின் பிரபலமான சுற்றுலா மையமான கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் ரகசா சூறாவளி தாக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். தைவானில் ரகசா சூறாவளியால் 70 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், தொடர் கடும் மழையால் மலை பகுதியில் அமைந்த நீர்நிலை ஒன்று உடைந்தது. பாலம் ஒன்றும் சேதமடைந்தது. இதனால் ஏரியில் இருந்து 60 மில்லியன் டன் அளவிலான நீர் வெளியேற்றப்பட்டது. ஒலிம்பிக் நீச்சல் குளம் போன்று 36 ஆயிரம் […]
லண்டனில் உள்ள செயின்ட் ஹெலன்ஸ் பகுதியில் இயங்கி வந்த ஒரு குழந்தைகள் காப்பகத்தில், இரு பெண் ஊழியர்கள் 17 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உதவி மேலாளர் லிண்டி லீ (வயது 44), இறுக்கமான ஆடைகளை அணிந்து, உள்ளாடைகள் அணியாமல் சிறுவனை மயக்க […]
தைவான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீன கடற்கரை பகுதிகளில் அதிபயங்கர புயலான ‘ரகசா’ புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இந்தப் புயல், இதுவரை தைவானில் 14 பேரையும், பிலிப்பைன்ஸில் 4 பேரையும் காவு வாங்கியுள்ளது. இந்த புயலில் மனிதர்கள், கார்கள், சாலைகள் மற்றும் பாலங்களை கூட அடித்துச் செல்லப்பட்டன. ஹாங்காங்கில் கடல்நீர் ஹோட்டல் லாபிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை […]

