அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ, H1B விசாக்களை தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை எழுப்பியுள்ளார். சமூக ஊடக தளமான ட்விட்டரில் ஒரு பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக, H1B விசாக்களை தடை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்ற கேள்வியை அவர் எழுப்பினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய H1B ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வால்மார்ட் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவத்திற்காக உலகளாவிய தொழில்நுட்பப் […]

டொனால்ட் டிரம்பின் வலது கையில் ஏற்பட்ட காயம் மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, இதனால் அவரது உடல்நிலை மற்றும் காரணம் குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். திங்கள்கிழமை ஒவல் அலுவலகத்தில் (Oval Office) நடைபெற்ற நிகழ்வின் போது, டொனால்ட் டிரம்பின் வலது கையில் கருப்பு மற்றும் நீல நிறத்தில் காயம் தெளிவாகக் காணப்பட்டது. ரெசலூட் மேசையில் அமர்ந்திருந்த டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசும்போது தனது இடது கையை வலது கையின் […]

காசா போர் மேலும் மேலும் பயங்கரமாகி வருகிறது. காசாவின் தெற்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25, 2025) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தின. சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியவற்றின் பத்திரிகையாளர்கள் […]

கார் ஆர்வலர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த கார்களை சேகரிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி, பென்ட்லி, போர்ஷே மற்றும் லம்போர்கினி கார்களை வைத்திருந்தாலே அவர் நிச்சயம் பெரும்பணக்காரராக தான் இருப்பார்.. ஆனால் இவர் நூற்றுக்கணக்கான ஆடம்பர வாகனங்களை சேகரித்து வைத்திருக்கிறார்.. அவர் வேறு யாருமில்லை புருனே மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியா தான்.. உலகின் பணக்கார மன்னராக கருதப்படும் இவரின் கார் சேகரிப்பு அனைவரையும் வியப்பை ஏற்படுத்துகிறது.. […]

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பு போட்டியில் இந்தியா 24 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 29 குறிப்பிடத்தக்க AI மாதிரிகள் உள்ளன, மேலும் AI தொடர்பான முதலீடுகள் மொத்தம் 7.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்றன. சுவாரஸ்யமாக, புதிய ஆய்வொன்றின் படி, வேலைத்தளங்களில் AI பயன்பாடு இந்தியாவில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 92% ஊழியர்கள் தங்கள் தினசரி பணிகளில் AI-ஐ பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Linkee […]

இந்தியா, அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளை இன்று (ஆகஸ்ட் 25) முதல் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஆகஸ்ட் மாத இறுதியில் அமலுக்கு வரும் புதிய சுங்க விதிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது 25% வரி மற்றும் அபராதமாக கூடுதல் 25% வரி விதித்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பதட்டங்கள் நிலவி வருகின்றன.அஞ்சல் துறை […]

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விரைவில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் துல்லியமான தேதியை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக் தெரிவித்தார். இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய மைல் கல் ஆகும். மேலும், ரஷ்யா–உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வை காணும் தற்போதைய உலகளாவிய முயற்சிகளில், இந்தியாவின் பங்கு என்பதையும் வலியுறுத்துகிறது. ANIயிடம் பேசிய தூதர் போலிஷ்சுக், […]

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், உடல்நலம் தொடர்பான பல புதிய அச்சுறுத்தல்கள் உருவாகி வருகின்றன. அவற்றில் ஒன்று மலட்டுத்தன்மை. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கை இந்தப் பிரச்சினை தொடர்பான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளது. அறிக்கையின்படி, உலகம் முழுவதும் இனப்பெருக்க வயதுடைய ஒவ்வொரு 6 பெரியவர்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த எண்ணிக்கை தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பத்திற்கும் மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். WHO அறிக்கை என்ன […]