ரஷ்ய ஹேக்கர் குழு ஒன்று உக்ரைனிய இராணுவ தலைமையகத்தை ஆன்லைனில் ஹேக் செய்து ஆவணங்களைத் திருடி சமூக ஊடகங்களில் கசியவிட்டுள்ளது. ஹேக்கர் குழுவால் கசிந்த ஆவணங்கள், பிப்ரவரி 2022 முதல் இதுவரை 1.7 மில்லியன் அதாவது 17 லட்சம் உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. இந்த வீரர்களில் பெரும்பாலோர் 19-24 வயதுடையவர்கள். கசிந்த இந்த ஆவணம் குறித்து உக்ரைனின் பொதுப் பணியாளர்களால் எந்த அறிக்கையும் […]

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு, உலகின் முதல் மனித தோலை செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கி உள்ளனர்.. முழுக்க முழுக்க ஆய்வகத்தில் செயற்கை முறையில் தோல் உருவாக்கப்படுவது இதுவே முதன்முறை.. விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த தோல், ரத்த விநியோகத்துடன் வளர்த்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு மருத்துவத்துறையில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது..இந்த முன்னேற்றம் தோல் நோய்கள், தீக்காயங்கள் மற்றும் ஒட்டுக்களுக்கு சிறந்த சிகிச்சைக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, ரத்த […]

நைஜீரியாவின் கட்சினா மாநிலம், உங்குவான் மந்தாவ் பகுதியில் உள்ள ஒரு மசூதி மற்றும் அதன் அருகிலுள்ள வீடுகளில் செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 37 புதிய உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 60 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 30 பேர் தொழுகை செய்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 20 பேர் வீடுகளோடு எரிக்கப்பட்டதாகவும் மலும்பாஷி தொகுதி எம்.எல்.ஏ. அமினு இப்ராஹிம் […]

மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில், வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொள்ளாதவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கம் ஷரியா சட்டத்தை முழுமையாக செயல்படுத்தத் தொடங்குவதாக எச்சரித்துள்ளது. அதன்படி சரியான காரணமின்றி வெள்ளிக்கிழமை தொழுகையை தவிர்க்கும் முஸ்லிம் ஆண்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். பன்முக கலாச்சார நாடு என்று அழைக்கப்படும் மலேசியாவில் மத வெறி அதிகரிப்பதன் அடையாளமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது. தெரெங்கானு மாநிலத்தில் […]

பல நாடுகளில் நிலநடுக்கங்கள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு மாதமும் உலகின் ஏதாவது ஒரு நாட்டில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்தியாவிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. ANI அறிக்கையின்படி, புதன்கிழமை (ஆகஸ்ட் 20) காலை இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. முன்னதாக, 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலத்தின் சம்பாவில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் […]

ஒரே கொசுத்தொல்லையா இருக்குப்பா!. கொசுக்களை விட எரிச்சலூட்டுவது வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி, பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக கொசு தினம் நினைவுகூரப்படுகிறது. மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் மனித உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இந்த கொசுக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்ட இயற்கையான ஆனால் பயனுள்ள வழிகள் உள்ளன. இன்று (ஆக.20) உலக கொசு தினம் […]

நதீன் அயூப்பின் மிஸ் யூனிவர்ஸ் 2025 அறிமுகம், பாலஸ்தீனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது பங்கேற்பாகும். தன்னம்பிக்கை, அழகு, உறுதியுடன் அவர் தனது நாட்டின் பெருமையை உலக அரங்கில் கொண்டு செல்கிறார். வரலாற்றில் முதல் முறையாக, பாலஸ்தீன் மிஸ் யூனிவர்ஸ் அழகிப்போட்டியில் பங்கேற்கிறது. இந்த வளர்ச்சி, நீண்ட காலமாக வெறும் அழகுப் போட்டியாக மட்டுமே பார்க்கப்பட்டு வரும் சர்வதேச போட்டிக்கு ஒரு மைல்கல்லை குறிக்கிறது. வரும் உலகளாவிய அழகிப்போட்டியில் 27 வயதான […]

மேற்கு ஆப்கானிஸ்தானில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஈரானில் இருந்து இருந்து புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அதிவேகமாக சென்ற பேருந்து, லாரி மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி கோர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த […]