செயற்கை நுண்ணறிவு என்று அழைக்கப்படும் AI ஆல் பல லட்சம் பேர் வேலையை இழக்கக்கூடும் என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.. AI மனித வேலைகளை மாற்றுமா என்பது OpenAI இன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு ஆக்செல் ஸ்பிரிங்கர் விருதைப் பெற்ற பிறகு பேசிய ஆல்ட்மேன், செயற்கை நுண்ணறிவு மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளுக்காக […]

இந்த ஆண்டு இந்தியாவுடனான இராணுவ மோதலில் பாகிஸ்தான் விமானப்படை ஏழு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஐ.நா. பொது சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பேசியுள்ளார். தனது நாட்டின் விமானப்படையைப் பாராட்டிய ஷெரீப், அதன் விமானிகளை “பருந்துகள்” என்று குறிப்பிட்டு, அவர்கள் பறந்து சென்று இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறினார். பாகிஸ்தான் முன்பு ஐந்து இந்திய விமானப்படை விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது, ஆனால் இந்தியா […]

பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துவது அதன் வெளியுறவுக் கொள்கையின் மையக்கரு என்று கூறி, ஐ.நா. பொதுச் சபையில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாகிஸ்தானின் பொய்களை இந்தியா அம்பலப்படுத்தியது. பயங்கரவாதிகளை மகிமைப்படுத்துவதும் கௌரவிப்பதும் அதன் வெளியுறவுக் கொள்கையின் மையமாகும் என்று கூறி, ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமர்சித்தது. பாகிஸ்தான் ஒரு தசாப்த காலமாக பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் இந்தியா […]

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த விதி அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வரும். சமூக ஊடகங்களில் ஒரு பதிவைப் பகிர்ந்து கொண்ட டிரம்ப், ஒரு மருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்படாவிட்டால், அது 100% வரிக்கு உட்பட்டது என்று எழுதினார். இந்த விதி பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு பொருந்தும். அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

2026 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புகள் ஏற்கனவே மக்களை பயமுறுத்துகின்றன. வேற்றுகிரகவாசிகளுடனான தொடர்பு, இயற்கை பேரழிவுகள் மற்றும் மூன்றாம் உலகப் போர் ஆகியவை இந்த கணிப்புகளில் அடங்கும். பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா தனது தீர்க்கதரிசனங்களுக்காகப் புகழ் பெற்றார். பார்வையற்றவராக இருந்தபோதிலும், அவர் தனது கணிப்புகளால் உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தினார். பாபா வங்கா 1996 இல் காலமானார். அவரது மரணத்திற்குப் பிறகும், அவரது கணிப்புகள் தொடர்ந்து மக்களைக் […]

ஐரோப்பாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பம் 2024 ஆம் ஆண்டில் 62,000 க்கும் மேற்பட்டோரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஐரோப்பா மற்றொரு பேரழிவு தரும் வெப்ப அலையை எதிர்கொண்டது, வெப்பத்தால் மட்டும் 62,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டன. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டான 2023 உடன் ஒப்பிடும்போது 23.6% அதிகரிப்பைக் குறிக்கிறது என்று புகழ்பெற்ற மருத்துவ இதழான நேச்சர் மெடிசினில் செப்டம்பர் 22, 2025 […]

ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதி வரை எரிபொருள் ஏற்றுமதிக்கு தடை விதித்து அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய சுத்திகரிப்பு நிலையங்களை உக்ரைன் தொடர்ந்து குறிவைத்து வருவதைத் தொடர்ந்து, மாஸ்கோ ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. வியாழக்கிழமை (செப்டம்பர் 25, 2025), ரஷ்யா டீசல் ஏற்றுமதிக்கு பகுதி தடை விதித்தது. மேலும், பெட்ரோல் ஏற்றுமதிக்கு தற்போதுள்ள தடையை இந்த ஆண்டு இறுதி […]

ரஷ்யாவுடனான போர் முடிந்ததும் பதவி விலகத் தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.. மேலும் மற்றொரு பதவிக் காலத்தை நாடுவதை விட மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, “ எனது குறிக்கோள் போரை முடிப்பதே, பதவிக்கு தொடர்ந்து போட்டியிடுவது அல்ல” என்று தெரிவித்தார்.. ரஷ்யாவுக்கு அமைதியில் ஆர்வம் இல்லை என்று கூறி, […]