லூதியானா ஓட்டல் ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் முழு எலி இறந்து கிடந்த அதிர்ச்சி சம்பவம் பதிவாகியு்ளளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில், விவேக்குமார் என்பவர், கடந்த வாரம் குடும்பத்துடன் உணவு சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் மட்டன் போன்ற அசைவ உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். ஹோட்டல் நிர்வாகமும் அவர் ஆர்டர் செய்த உணவு வகைகளை ஊழியர் மூலம் வழங்கியுள்ளது. அவர்கள் சாப்பிடும் வேளையில், மட்டன் குழம்பு பரிமாறப்பட்டதாகத் […]

ஆஸ்திரேலியாவில் நர்சிங் பயின்று வந்த இந்திய மாணவியை அவரின் முன்னாள் காதலன் உயிருடன் புதைத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ல் நடந்ததாகக் கூறப்படும் இந்த கொடூர கொலை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் தற்போது நீதிமன்ற விசாரணையின்போது வெளிவந்துள்ளன. இதில் கொலை செய்யப்பட்ட பெண் ஜாஸ்மீன் கவுர் (வயது 21) எனவும், கொலை செய்த நபர் தாரிக்ஜோத் சிங் (23) என்றும் தெரியவந்திருக்கிறது. ஜாஸ்மீன் கவுரும், தாரிக்ஜோத் […]

கின்னஸ் சாதனைகள் (GWR) போட்டி “மிகவும் ஆபத்தானதாக மாறியதால்” மிக நீளமான முத்த உலக சாதனையை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், போட்டியின் சில விதிகள் அதன் தற்போதைய மற்றும் புதுப்பிக்கப்பட்ட கொள்கைகளுடன் முரண்படுவதாக கின்னஸ் உலக சாதனைகள் (GWR) அமைப்பு தெரிவித்துள்ளது. இது விதிகளை வெளியிட்டது. சாதனையை முறியடிக்க முயற்சிப்பதில் பங்கேற்பாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விளக்கியது. மிக நீண்ட முத்தமிடும் மாரத்தான் மூலம் நீண்ட முத்த […]

ஆன்லைன் சந்திப்பின் போது தனது மேலாளர் லஸ்ட் ஸ்டோரிஸ் 2-ஐ பார்த்து கொண்டிருக்கும்போது, அந்த ஸ்கீன் ஷாட்டை கவனக்குறைவாக அனைவருக்கும் பகிர்ந்த சம்பவம் குறித்து பெண் ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் அம்பலப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அனீத்தா ஜாபி என்ற பெண் தனது ட்விட்டர் பதிவில், மேலாளர், Netflix இல் புதிதாக வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 திரைப்படத்தைப் பார்ப்பதில் மூழ்கினார்., தற்செயலாக அவரது திரையை முழு குழுவுடன் […]

பொதுவாக ஆண்டுகள் செல்ல செல்ல நமக்கு வயது ஏறி கொண்டே இருக்கும். இது தான் உலக வழக்கம். ஆனால் தென் கொரியர்கள் ஒரே இரவில் 1 வயதை குறைந்து விட்டனர். இது எப்படி என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்த இளமை தென் கொரியர்களுக்கு உடல் ரீதியாக கிடைக்கவில்லை. மாறாக அந்நாட்டில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள ஒரு சட்டத்தின் மூலம் மக்கள் 1 வருடம் இளமையாகி விட்டதாக ஊடக […]

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் கொடூர கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆஸ்திரேலியா அடிலெய்டு நகரில் வசித்து வருபவர் ஜாஸ்மீன் கவுர் (21). இவர் அதே பகுதியில் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், அவரது முன்னாள் காதலன் தாரிக்ஜோத் சிங்கால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது முன்னாள் காதலன் அவரை உயிருடன் புதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 மார்ச் மாதம் இந்த […]

வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஒரு குளியல் இல்லம் (Bath House) ஒன்றில் வாடகை அப்பா என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது. ‘Rent a Dad’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவை மூலம், தாயுடன் வரும் மகன்களை குளிக்க வைப்பது, கவனித்துக் கொள்வது போன்றவற்றை வாடகை அப்பாக்கள் செய்வார்கள். அதாவது, தாய் குளிக்கும் வரை இந்த குழந்தைகளை வாடகை தந்தைகள் கவனித்துக் கொள்கிறார்கள். மேலும், அந்த குழந்தைகளுக்கு உடை […]

ஐரோப்பாவில் உள்ள லித்துவேனியாவில் முதல் ஓட்டுநர் இல்லாத தானியங்கி ரோபோ வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோ வாகனங்களை எஸ்டோனிய தானியங்கி வாகன உற்பத்தியாளரான கிளெவோன் (Clevon), லிதுவேனியாவின் முன்னணி டெலிவரி டிரான்ஸ்போர்ட் பிளாட்பார்ம் லாஸ்ட்மைல் (LastMile) மற்றும் மிகப்பெரிய சூப்பர்மார்கெட் கிளைகளை உடைய ஐகேஐ (IKI) உடன் இணைந்து பயன்பாட்டிற்காக கொண்டுவந்துள்ளது. இதில் முதற்கட்டமாக, லாஸ்ட்மைல் மூலம் இயக்கப்படும் மூன்று ரோபோ வாகனங்கள் வில்னியஸ் நகர மையப் பகுதியில் […]

பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் உள்ள குலிஸ்தான்-இ-ஜவுஹர் பகுதியில் தனது ஆடையை கழற்றிவிட்டு நிர்வாணமான இளைஞன், ஒரு இளம் பெண்ணைத் துன்புறுத்த முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கடும் சர்ச்சைக்குள்ளானது. தகவல்களின்படி, குலிஸ்தான்-இ-ஜௌஹரின் பிளாக் 4 இல் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த பகுதியில் தனது பைக்கை நிறுத்தும் ஒரு நபர், ஒரு வீட்டின் முன் தனது ஷார்ட்ஸை கழற்றிவிட்டு, பட்டப்பகலில் ஒரு பெண்ணை தாக்க முயற்சிக்கிறார். அந்த பெண் […]

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் தன்வசப்படுத்தியது முதல் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். முதலில் பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு, பின்னர் தடை விதித்தனர். அடுத்ததாக பூங்கா, சினிமா மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் பெண்கள் வேலை செய்யவும், பொது இடங்களுக்கு ஆண்கள் துணையின்றி செல்லவும் தடை விதிக்கப்பட்டது. சர்வதேச நாடுகள் தாலிபன்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தாலும், அதனை அவர்கள் கண்டு கொள்வதில்லை. இந்நிலையில், இதுகுறித்து நல்லொழுக்க […]