இந்தோனேசியா 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் பல பிரபலமான சமூக ஊடக தளங்களில் கணக்கு வைத்திருக்க முடியாத வகையில் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிமுறையை அந்த நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகாரங்களுக்கான அமைச்சர் மியூட்டியா ஹபித் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டு அமல்படுத்தினார். அமைச்சர் இதுகுறித்து பேசிய போது “ இளம் வயது பயனாளர்களை டிஜிட்டல் தளங்களில் ஏற்படக்கூடிய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. […]

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணம் மேலிருந்து வந்தது… ஆம் உண்மை தான்.. விண்வெளியில் இருந்து நடத்தப்பட்ட ஒரு வான்வழி தாக்குதலால் அவர் மரணம் அடைந்துள்ளார்.. 86 வயதான இந்த மதத் தலைவரை கொன்ற தாக்குதல் “ Blue Sparrow” என்ற சக்திவாய்ந்த ஏவுகணை மூலம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை முதலில் விண்வெளியின் எல்லை வரை உயர்ந்து பின்னர் மிக அதிக வேகத்தில் பூமியை நோக்கி […]

துபாய் நகரில் வசிக்கும் மக்களுக்கு இன்று பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. “ஏவுகணை தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்று எச்சரிக்கும் அவசர அறிவிப்பு நகரம் முழுவதும் பலரின் மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த எச்சரிக்கை, மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தின் மத்தியில் அறிவிக்கப்பட்டது.. கடந்த சனிக்கிழமை இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் அமெரிக்கா இராணுவ தளங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் உள்ள வளைகுடா […]

பாபா வாங்காவின் ‘பயங்கரமான கணிப்புகள்’ இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் மீண்டும் எழுந்துள்ளன. சமீபத்திய இராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு உலகம் முழுவதும் கவலைகள் அதிகரித்து வருவதால், 2026 இல் ஒரு ‘பெரிய போர்’ பற்றிய கணிப்புகள் யதார்த்தத்தை நோக்கி நகர்கின்றனவா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். பிப்ரவரி 28 சனிக்கிழமை, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டு இராணுவத் தாக்குதலைத் தொடங்கின. தெஹ்ரானில் உள்ள உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் […]

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் குறித்து முக்கிய அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் அவர்களின் மேற்கு கூட்டாளிகளின் கப்பல்களுக்கு மட்டுமே இந்த கடல் வழி மூடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று ஈரான் அரசுத் தொலைக்காட்சி மூலம் வெளியிடப்பட்டது. கடந்த சில நாட்களாக உலகின் மிகப் பரபரப்பான கப்பல் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலைமை தெளிவாக இல்லாமல் இருந்தது. […]

ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.. மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வியாழக்கிழமை புதுதில்லியில் உள்ள ஈரானிய தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார். இந்திய அரசு சார்பில் மிஸ்ரி தனது கையெழுத்தை பதிவு செய்தார். காமெனி மரணம் – போர் தொடக்கம் அயத்துல்லா அலி கமேனி கடந்த 28-ம் தேதி அன்று United States மற்றும் Israel இணைந்து நடத்திய வான்வழி […]

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் டையிலான போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இரு தரப்பினரும் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் இந்தப் போர் தற்போது 6-வது நாளாக நீடித்து வருகிறது. தற்போதைக்கு இந்த மோதல் குறையும் என்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.. இஸ்ரேல் மீண்டும் ஈரானில் உள்ள முக்கிய இலக்குகளை தாக்கியுள்ளது. அதே நேரத்தில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளுக்கும் மீண்டும் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்கள் […]

23,000 இந்திய மாலுமிகள் மத்திய கிழக்கு வளைகுடா பகுதியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான போர் தீவிரமடைந்ததால் கடல் போக்குவரத்து பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வளைகுடாவில் சிக்கிய 36 இந்திய கப்பல்கள் மார்ச் 5 நிலவரப்படி, இந்தியக் கொடியுடன் இயங்கும் 36 கப்பல்கள் Persian Gulf பகுதியில் சிக்கி உள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானில் நடத்திய ராணுவ […]

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் டையிலான போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இரு தரப்பினரும் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் இந்தப் போர் தற்போது 6-வது நாளாக நீடித்து வருகிறது. தற்போதைக்கு இந்த மோதல் குறையும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. பலி எண்ணிக்கை அதிகரிப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 5 நாட்களில் ஈரானில் மட்டும் 1,000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லெபனான் நாட்டில் சுமார் […]

வளைகுடாப் பகுதியை நாம் மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு என்று அழைக்கிறோம். அது ஏன் அப்படி அழைக்கப்படுகிறது, வரலாற்றில் என்ன நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. வளைகுடா நாடுகள் அமைந்துள்ள பகுதி ஏன் மத்திய கிழக்கு என்று அழைக்கப்படுகிறது என்று பலர் யோசிக்கிறார்கள். ஏனென்றால் உண்மையில், அந்தப் பகுதி கிழக்கில் இல்லை, மத்திய கிழக்கு போலவும் இல்லை. மேலும் அதை மேற்கு ஆசியா என்று அழைப்பதும் புவியியல் […]