fbpx

Most dangerous countries: உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஐந்து நாடுகளைப் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

பெண்களின் பாதுகாப்பு என்பது உலகம் முழுவதும் உள்ள மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும். உலகில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவதற்கான அறிகுறியே தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியா …

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, போர் நடவடிக்கை என்றும் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

2025 ஏப்ரல் 22-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து …

Indian passport: கடந்த 2024ம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில், தற்போது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 62-ல் இருந்து 58ஆக குறைந்துள்ளது.

உலகை ஆராயவும், புதிய இடங்களைக் கண்டறியவும் பலருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அதிர்ஷ்டவசமாக, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு, இந்த ஆர்வத்தை தீர்த்துக் கொள்ளும் சூழல் தற்போது உருவாகி …

நீண்ட ஆயுளோடு வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது..? அனைவருமே இந்த உலகில் அதிக நாட்கள் வாழ வேண்டும் என்ற ஆசையை கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதனை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது பலருக்கும் தெரியாது. எனவே, இதுகுறித்த சில டிப்ஸை 115 வயதில் உலகில் வாழ்ந்து வரும் நபர் கூறினால், நம் வாழ்க்கையை மாற்றக் கூடியதாக இருக்கலாம். பிரிட்டனை …

ஸ்குவிட் கேம் – 3 இந்தாண்டு ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என்றும் இதுவே இறுதி சீசன் என்றும் நெட்பிளிக்ஸ் தெரிவித்திருந்த நிலையில், இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான கொரியன் இணையத் தொடர் ‘ஸ்குவிட் கேம்’. கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள் சிலர். இதில், விளையாட சம்மதிப்பவர்களை …

உலகில் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பல நாடுகள் உள்ளன. இவற்றில் பாகிஸ்தானின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஏதாவது ஒரு மதம் பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் பல மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்வது போல, பாகிஸ்தானில் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் உள்ளனர். இந்தியா ஒரு காலத்தில் இந்து நாடு …

பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, இந்தியா கடுமையான பதிலைத் திட்டமிட்டிருப்பதால், பாகிஸ்தான் அச்சத்தில் உள்ளது. தேசிய அளவிலான போர் ஒத்திகையை நடத்தும் உத்தரவை இந்திய அரசு பிறப்பித்துள்ள நிலையில், இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தனது பயத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர …

Asim Iftikhar: அதிகரித்து வரும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் மத்தியில் ஐ.நா. பாதுகாப்பு சபை விவாதத்தில் பாகிஸ்தானின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி அசிம் இப்திகார் அகமது தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 அப்பாவி சுற்றுலா …

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், அதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் …

Khawaja Asif: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல், அட்டாரியில் உள்ள ஒரே நில எல்லைக் கடக்கும் நடவடிக்கையை மூடுதல் மற்றும் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இராஜதந்திர உறவுகளை குறைத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக அறிவித்துள்ளது.

26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் …