சிங்கப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என உள்துறை அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாத சதித் திட்டம் தீட்டியதாக பெண் உள்பட 3 பேரை சிங்கப்பூர் பாதுகாப்பு படையினர் கைது செய்திருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் சண்முகம், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போதும், …