Israel accuses Hamas of using sexual violence as a ‘weapon of war’ on October 7…
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து , அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்திலும் வெள்ள பேரழிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெற்கு – மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளபெருக்கில் பலர் அடித்து செல்லப்பட்ட நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், நியூ […]
கவுதமாலா நாட்டில் அடுத்தடுத்து பல முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களால் வீடுகளில் விரிசல் காணப்பட்டதால் சாலையில் மக்கள் தஞ்சமடைந்தனர். மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் முதல் நிலநடுக்கம் 5.2 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கம் கவுதமாலா நகரத்தில் இருந்து 60 கி.மீ., தொலைவில் ஏற்பட்டது. அதன் பின்னர் பல அதிர்வுகள் தொடர்ந்து பதிவாகின. அமெரிக்க புவியியல் ஆய்வு’ அறிக்கையின்படி, புதன்கிழமை அதிகாலை 3.11 மணியளவில் இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் […]
இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் கூட்டணியில் உள்ள நாடுகள் மீது விரைவில் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு நாடுகளுக்கான வரியை அதிரடியாக உயர்த்தினார். பின்னர் இந்த வரிவிதிப்பு முடிவை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இந்த அவகாசம் இன்றுடன் (ஜூலை 9) முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள […]
நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் நேபாளம்-சீனா எல்லை பாலம் அடித்து செல்லப்பட்டதில் இருநாடுகளை சேர்ந்தவர்களில் 8 பேர் பலியாகியுள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் பலத்த மழை பெய்து வருகிறது. நேபாளத்தை ஒட்டியுள்ள சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் ஜிகாசே மாகாணத்தின் கிராங்க் துறைமுகம் அருகே, கட்டுமானப் பணி நடந்தது. அப்போது அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 17 பேர் […]
டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்குப் பிறகு, பிரேசில் தனது மிக உயர்ந்த குடிமகன் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 8, 2025) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூலா முன்னிலையில் இந்தியாவும் பிரேசிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டன. பிரேசிலின் அதிபர் லூலா டா சில்வா, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலின் மிக உயர்ந்த குடிமகன் விருதான ‘கிராண்ட் காலர் ஆஃப் தி […]
கென்யாவின் நைரோபி நகரம் உள்பட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடரும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள், இப்போது தீவிரமான வன்முறைகளில் முடிந்துள்ளன. ஜூலை 7 ஆம் தேதி அந்த நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வான “சப சபா” போராட்ட நினைவு நாளில் பெரும்பான்மையிலான இளைஞர்கள் சாலைகளில் குவிந்தனர். ஜனநாயக அரசியல் கோரிக்கைகளுடன் கூடிய இந்த மக்கள் எழுச்சியை கலைப்பதற்காக, கென்யா காவல் துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைக் […]
ஒவ்வொரு ஆண்டும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நுரையீரல் புற்றுநோயால் இறக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகளவில் புற்றுநோய் இறப்புகளுக்கு நுரையீரல் புற்றுநோய் ஒரு முக்கிய மற்றும் மிகவும் ஆபத்தான காரணமாகும். அதன் புள்ளிவிவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது புகைப்பிடிப்பவர்களின் நோய் மட்டுமல்ல, அதிகரித்து வரும் காற்று மாசுபாடு மற்றும் பிற காரணிகளால் புகைபிடிக்காதவர்களும் இதற்கு பலியாகின்றனர். உலகளவில் நுரையீரல் புற்றுநோய்தான் மரணத்திற்கு முக்கிய காரணம். புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் 1.8 […]
ஆகஸ்ட் 1 முதல் ஜப்பான், தென் கொரியா, பங்களாதேஷ் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகள் மீது 40% வரை வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ள டிரம்ப், இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைபெறும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். மியான்மர் மற்றும் லாவோஸ் மீது அதிகபட்சமாக 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் பற்றிய தகவல்களை டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் […]
அமெரிக்காவின் டெக்சாஸைத் தாக்கிய திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளதாகவும் மேலும் பலர் காணாமல் போயுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதியில் அதிக மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் அபாயம் உள்ளதால், சேறு நிறைந்த ஆற்றங்கரைகளில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக […]