அமெரிக்கா மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக கனடா அறிவித்ததை தொடர்ந்து, வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகிறோம் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் , பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது கனடா. வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கடினமான நாடான […]

ஜப்பானில் 9 பேரை கொன்று துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில் அடைத்து வைக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜாப்பானை சேர்ந்த ஷிரைஷி என்பவர், தற்கொலை எண்ணங்களுடன் ட்விட்டரில் பதிவிடும் இளைஞர்களையும் பெண்களையும் ஷிரைஷி குறிவைத்து வந்தார். அவர்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து, அவர்களுக்கு உதவுவதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்து, வருபவர்களை அவர் கொடூரமாகக் கொலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில் ஷிரைஷி இதுவரை 8 […]

இந்தியாவுடனான இராணு மோதல்களின் போது, ​​தங்களுக்கு முக்கியமான உளவுத்துறை தகவல்களை சீனா வழங்கியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக்கொண்டுள்ளார். இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்த காலங்களில் பாகிஸ்தான் தனது மூலோபாய தயார்நிலையை வலுப்படுத்த உதவும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய விவரங்கள் இந்தத் தகவலில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.. ஒரு நேர்காணலில், இந்தியாவுடனான ஒரு குறுகிய மோதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்ததாகவும், இந்தியாவின் […]

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகரில் உள்ள பாங்குயில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 29 மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 25ம் தேதி பாங்கி நகரத்தில் உள்ள பார்த்தேலமி போகண்டா (Barthelemy Boganda) உயர்நிலைப்பள்ளியில், 5,300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலைப் பட்டப்படிப்புத் தேர்வை எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது, […]

ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஹோட்டலைப் புதுப்பிக்க சுமார் ரூ.38 கோடி செலவழித்த சொத்து மேம்பாட்டாளர் இப்போது அதை வெறும் ஒரு பவுண்டுக்கு, அதாவது ரூ.117க்கு விற்கிறார். சொத்து மேம்பாட்டாளர் நயீம் பெய்மன் 2020 ஆம் ஆண்டு நார்தாம்ப்டன்ஷையரின் கெட்டெரிங்கில் உள்ள கிரேடு II லைஸ்டேட் ராயல் ஹோட்டலை சுமார் .26 கோடிக்கு வாங்கினார். 147 ஆண்டுகள் பழமையான இந்த ஹோட்டலை ஒரு ஆடம்பரமான திருமண மண்டபம், உணவகம், இரவு விடுதி […]

இஸ்ரேல் – ஈரான் இடையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் மற்றொரு போர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்து வந்த ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் இன்று முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். டிரம்பின் இந்த அறிவிப்பை முதலில் ஏற்க மறுத்த ஈரான், சிறிது நேரத்திலேயே போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தது. இதை தொடர்ந்து […]

ஈரான் அமெரிக்காவின் முகத்தில் பலத்த அடியை கொடுத்தது என்றும், அமெரிக்கா இந்த போரில் எதையும் சாதிக்கவில்லை என்று அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீண்டும் எச்சரித்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தத்திற்குப் பிறகு முதன்முறையாக உரையாற்றிய அவர் “அமெரிக்க ஜனாதிபதி தனது அறிக்கைகளில் ஒன்றில் ஈரான் சரணடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். சரணடையுங்கள்! என்று கூறினார்.. இது இனி செறிவூட்டல் அல்லது அணுசக்தித் துறை […]