ஊபர் மூலம் 800-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அமெரிக்காவுக்கு கடத்தியதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த 49 வயது நபருக்கு 45 மாத சிறை தண்டனை விதித்து அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜஸ்பால் கில் என்றழைக்கப்படும் ராஜிந்தர் பால் சிங் (Rajinder Pal Singh) பிப்ரவரியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் நூற்றுக்கணக்கான இந்திய நாட்டினரை கடத்துவதற்காக கடத்தல் கும்பலின் முக்கிய உறுப்பினராக 500,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெற்றதாக ஒப்புக்கொண்டார், என […]

புற்றுநோயை எளிதில் குணப்படுத்தும் வகையில் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.பல தசாப்தங்களாக வரையறுக்கப்பட்ட வெற்றிக்குப் பிறகு, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது. அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்றுநோய் மையம், புற்றுநோய்க்கு தடுப்பூசிகள் உட்பட பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இந்த நிறுவனம் தடுப்பூசிக்கான ஆராய்ச்சி பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி குறித்து டாக்டர் […]

இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் அதிக லாபம் கொடுத்த அதானி குழுமம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட பின்பு அதிகளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்து நிற்கிறது.   இந்த நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை வெளியிட்டது, இந்த அறிக்கையில் இந்நிறுவன தலைவரும், நிறுவனருமான கெளதம் அதானி அமெரிக்காவைச் சேர்ந்த ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை நிறுவனத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதற்காக […]

பிரதமா் மோடியிடம் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் கேட்ட அந்த கேள்வி – இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசை விமா்சிப்பவா்களை வாய் திறக்காமல் செய்வதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்களும் உங்கள் அரசாங்கமும் என்ன நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீா்கள்? என்பது. அவரது கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, ”எனக்கு நீங்கள் […]

புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த பெரிய முன்னேற்றமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கொரோனா போன்ற தொற்று நோய்கள் வேகமாக பரவி விரைவிலேயே உயிரை பறிக்கும். ஆனால், புற்றுநோயானது நமது உடலுக்குள்ளே மறைந்திருந்து, மெல்ல மெல்ல உயிரை குடிக்கும். உலகளவில் தொற்று நோய்களால் இறப்பவர்களை காட்டிலும் புற்றுநோயால் இறப்பவர்களே அதிகம். எனவே, தொற்று நோய்களை தடுப்பூசி கொண்டு தடுப்பதைப் போல புற்றுநோயையும் தடுப்பூசியால் தடுக்க பல்வேறு ஆய்வுகள் நடந்து […]

ஆபாச படங்கள் மூலம் உலகளவில் பிரபலமானவர் தான் மியா கலிபா (Mia Khalifa). கடந்த 2014ஆம் ஆண்டு ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், 5 ஆண்டுகள் மட்டுமே அப்படங்களில் நடித்தார். அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு ஆபாச படங்களில் அவர் நடிப்பதை நிறுத்திக் கொண்டாலும், இன்றளவும் அவரது ஆபாச வீடியோக்கள் தான் டிரெண்டிங்கில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர், வேறு தொழில் செய்து வருகிறார். லெபனான் […]

தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு தங்கம், போதை பொருட்கள், பீடி இலைகள், கடல் அட்டை போன்றவற்றை நடத்தும் சம்பவங்கள் அவ்வபோது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் அந்த நாட்டில் சென்ற வருடம் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக, மருத்துவ பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆகவே தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பொருட்களின் பட்டியலில் மருந்து மாத்திரைகளும் தற்போது இடம் பிடித்திருப்பதாக தெரிகிறது. சென்ற […]

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் பேச்சு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் சிறுபான்மை இன மக்களின் நிலை குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறிய கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு தற்பொழுது எகிப்து நாட்டிற்கு அரசு முறை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் […]

‘எல் நினோ’ எனும் காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற பாதிப்புகள் அதிகரிக்கலாம்.. கொரோனாவை விட பயங்கரமான வைரஸ்கள் நம்மை தாக்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் எச்சரித்துள்ளார். ’எல் நினோ’ பாதிப்புகள் குறித்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், ”2023 மற்றும் 2024ஆம் ஆண்டு எல் நினோ நிகழ்வுகளால் […]

பாப் இசையின் அரசன் மைக்கேல் ஜாக்சன் நினைவு தினம் இன்று.பாப் இசை என்றாலே அனைவரது நினைவிற்கு வரும் ஒருவர் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான்.பாப் இசை, உலகம் முழுவதும் பரவிக்கிடப்பதன் காரணம் மைக்கேல் ஜாக்சன் என்றே சொல்லாம்.இசை மட்டுமல்லாது தன் அசாத்திய நடன திறமையின் காரணமாக புகழின் உச்சத்தை அடைந்தவர் ஜாக்சன்.வெறும் பொழுதுபோக்கு, ஆரவாரத்திற்காக மட்டுமல்லாமல் அவரது பாடல்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுச்சியை தூண்டும் வகையிலும் அமைந்திருந்தது.தனது வாழ்நாளில் […]