யுனைட்டெட் ஏர்லைன்ஸின் UA108 என்ற பயணிகள் விமானம், அமெரிக்காவின் வாஷிங்டன் டுல்ஸ் (Dulles) விமான நிலையத்திலிருந்து ஜெர்மனியின் மியூனிக் நகரம் நோக்கி புறப்பட்டது.. ஆனால் இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இடது எஞ்சினில் செயலிழப்பு ஏற்பட்டதையடுத்து, Mayday அவசர அழைப்பு விடுத்து விமானம் மீண்டும் வாஷிங்டனுக்கு அவசரமாக திரும்பியது. என்ன நடந்தது? 2025-ம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில், Boeing 787 Dreamliner வகையைச் […]

அமெரிக்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மத்திய மன்ஹாட்டன் பகுதியில் மக்கள் நெரிசல் மிகுந்த இடத்திற்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில், NYPD அதிகாரி உட்பட 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் 27 வயதான ஷேன் […]

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அரசு முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. இந்த தகவலை இந்தியாவின் காந்தபுரம் ஆந்திராவின் கிராண்ட் முப்தி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், நர்சிங் படித்து முடித்துவிட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு ஏமனுக்கு வேலைக்கு சென்றார். 2011-ஆம் ஆண்டு டோமி தாமஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று, ஒரு […]

பாரம்பரிய ஆல்கெமிஸ்ட் முறைபோல, சாதாரண உலோகங்களை கூட தங்கமாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியதாக அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கிரேக்க மற்றும் எகிப்திய ரசவாத நூல்களைப் படித்து செயற்கையாகத் தங்கத்தை பலர் உருவாக்க முயன்றனர். இவர்களில் கெபர் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் வேதியியல் நுட்பங்களைக் கொண்டு ஈயம் போன்ற உலோகங்களைத் தங்கமாக்க முயன்றார். இப்படிப் பல நூற்றாண்டுகளாகவே ஈயத்தைத் தங்கமாக்கும் […]

சரியான நேரத்தில் தலையிடாவிட்டால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு போர் வெடித்திருக்கும் என்று கூறினார். வர்த்தக பேச்சுவார்த்தைகளை நிறுத்துமாறு இரு நாடுகளையும் மிரட்டியதாகவும், இதனால் போர் தவிர்க்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஸ்காட்லாந்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் உட்பட உலகில் ஆறு பெரிய போர்களை நிறுத்த தாம் பாடுபட்டதாக டிரம்ப் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுத நாடுகள் என்பதால் அவற்றை “மிகப்பெரிய ஹாட்ஸ்பாட்” என்று […]

பூமியிலிருந்து 35 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிர்கள் வாழ உதவும் புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். L 98-59 நட்சத்திர அமைப்பில் உள்ள நான்கு கோள்களும் தங்கள் தாய் நட்சத்திரத்தை மிகவும் நெருக்கமாக சுற்றி வருகின்றன. இவை ஒவ்வொன்றும் நிலவுகளுக்கும் குறைவான பரிமாணங்களில் இருந்து பூமியுடன் ஒத்தவையாக இருக்கக்கூடிய அளவுகளிலும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது உயிர் வாழும் வாய்ப்பு உள்ள இடங்களை ஆராய்வதில் முக்கிய கட்டமாக அமைந்துள்ளது. இதைத் […]

தாய்லாந்தும் கம்போடியாவும் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற” போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.. கடந்த வியாழக்கிழமை எல்லை பிரச்சனை தொடர்பாக தாய்லாந்து – கம்போடியா இடையே மோதல் வெடித்தது.. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்தது.. இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் தலைவர்களுடன் பேசியதாகவும், போர் தொடர்ந்தால் இரு நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை முன்னெடுக்கப் போவதில்லை […]