TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
New UPI rules are going to come into effect from August 1st. Let’s see what they are.
TCS salary hike: After HR, now Ratan Tata company’s CFO makes BIG announcement
உங்கள் பெற்றோர் இருவருக்கும் நீரிழிவு நோய் இருந்தால் , உங்களுக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. அதன் பின்னணியில் உள்ள காரணத்தையும் தேவையான தடுப்பு நடவடிக்கைகளையும் அறிந்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக நீரிழிவு நோய் தொடர்கிறதா? உங்கள் பெற்றோர் இருவருக்கும் டைப் 2 நீரிழிவு நோய் இருந்தால், அது வெறும் தற்செயல் நிகழ்வு மட்டுமல்ல, ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்கள் வாழ்க்கை முறை, உணவுமுறை மற்றும் உடற்தகுதியை […]
கறுப்புப் பட்டியலுக்கான ‘லூஸ் ஃபாஸ்டேக்’ குறித்து புகார் அளிக்கும் செயல்முறையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வலுப்படுத்துகிறது. இது குறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சுங்கச்சாவடி செயல்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும், ‘வாகனங்களில் ஒட்டப்படாமல் தனியாக கைவசம் வைத்துள்ள ஃபாஸ்டேக் வில்லைகள்’ குறித்து புகார் அளித்து, அவற்றைக் கறுப்புப் பட்டியலில் கொண்டு வருவதற்கான நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் […]
பருவமழை மற்றும் குளிர் காலங்களில் வேகமாக பரவும் வைரஸ் தொற்றுகளை துல்லியமாக, விரைவாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக, தமிழக அரசு முக்கிய முன்னெடுப்பொன்றை அறிவித்துள்ளது. இனி அரசு மருத்துவமனைகளில் ஒரே பரிசோதனையில், ஐந்து முக்கிய வைரஸ் தொற்றுகளை கண்டறியும் மல்டிபிளெக்ஸ் RT-PCR பரிசோதனை முறையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தரமான மல்டிபிளெக்ஸ் ஆர்டி-பிசிஆர் (Multiplex RT-PCR) பரிசோதனை உபகரணங்களை வெகுவிரைவில் அனைத்து அரசு […]
மேற்கு சூடானின் வடக்கு கோர்டோஃபான் மாநிலத்தில் உள்ள பகுதிகளில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய தாக்குதல்களில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 31 பேர் காயமடைந்தனர் சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது […]
காசாவில் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய புதிய வான்வழித் தாக்குதலில் கிட்டத்தட்ட 100 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 58,000 ஐத் தாண்டியுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. பாலஸ்தீன சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, காசா நகர சந்தையில் நடந்த வான்வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் உதவி விநியோக இடங்களில் பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்ததாக காசா அரசாங்க ஊடக அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், இஸ்ரேலிய […]
தமிழக அரசின் மகளிர் நலனுக்கான மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக மாறியுள்ள “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்திற்கான விரிவாக்க விண்ணப்ப பதிவு மீண்டும் தொடங்கியுள்ளது. இதனை பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்தே பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், மாநிலம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற தலைப்பில் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் இந்த முகாம்கள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த […]
பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 57 வயது நபர் இறந்ததைத் தொடர்ந்து, கேரளாவில் நிபா வைரஸால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி வருகிறது. வவ்வால்கள் மூலம் இந்த வகை வைரஸ் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வவ்வால்கள் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை சாப்பிடுவதன் வாயிலாகவோ, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலோ நோய் தொற்று ஏற்படும். […]
உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், முதல்முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்ற நிலையில், நடிகர் விஜய் ஸ்டைலில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், உலகின் நம்பர் 2 வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் மோதினர். […]