தேசிய செய்திகள்

சினிமா 360°

உலகம்

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]

டெல்லியில் சாலையின் நடுவே ஆபத்தான முறையில் பைக் ஓட்டிய  இளைஞரை, போலீசார் கைது செய்து, அவருடைய பைக்கை பழைய இரும்பு கடைக்கு ‘பார்ட் பார்ட்டாக’ பிரித்துப் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யமுனா விகார், கிழக்கு டெல்லி பகுதியில் நடந்த இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில், ஒரு இளைஞர் தன்னுடைய பைக்கில், ஒரு பேருந்தை ஓட்டும் டிரைவரை பயமுறுத்தும் வகையில், திடீரென அவரது கண்ணிமைக்கும் தூரத்தில் வந்து, […]

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் சோனம் என்ற தம்பதி மேகாலயாவை நோக்கி சென்ற ஹனிமூன் பயணம், தற்போது பெரும் மர்மமான வழக்காக மாறியுள்ளது. தம்பதியர் கடந்த மாதம் சில்லாங், சோஹ்ரா பகுதிகளில் ஹனிமூனுக்காக ஹோம் ஸ்டே விடுதிகளில் தங்கி இருந்தனர். மே 23 ஆம் தேதி அவர்கள் தங்கியிருந்த ரூமில் இருந்து செக் அவுட் செய்த பின், சில நிமிடங்களிலேயே அவர்கள் மாயமானது மிகப்பெரும் அதிர்ச்சியை […]

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் இன்று பாஜக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா பங்கேற்றார். அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை […]

மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த இரண்டு நாட்களில் 769 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவில் செயலில் உள்ள கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 6,000 ஐத் தாண்டியது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 6,133 செயலில் உள்ள கோவிட் வழக்குகள் உள்ளன, கடந்த 24 மணி நேரத்தில் ஆறு இறப்புகளை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கேரளா தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான செயலில் உள்ள வழக்குகளைப் பதிவு செய்துள்ளது, அதைத் […]

பல நாடுகளில் கொரோனா வைரஸ் வழக்குகள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO) உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கொரோனாவால் பாதிக்கப்படுவதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதேபோல், இந்திய அரசாங்கமும் கொரோனா வைரஸ் குறித்து பல பரிந்துரைகளை வழங்கியுள்ளது. கோவிட்-19 என்பது 2019 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஒரு தொற்றுநோய் வைரஸ் ஆகும். இதை ஏற்படுத்தும் வைரஸ் கடுமையான சுவாச நோய்க்குறி […]

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய் ஒரு தலையாக காதலித்த பெண் அஞ்சு அரவிந்த். நந்தினி கேரக்டரில் நடித்ததன் மூலம் மிக பிரபலமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், மோகன்லால், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவர். அண்மையில் அளித்த பேட்டியில், தனது முதல் திருமணம் விவாகரத்துடன் முடிந்தது என்றும், இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு கணவர் உயிரிழந்ததால் கடுமையான […]

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) ஒரு பகுதியாகும். இந்த அறிவிப்பின்படி, பல்வேறு தொழில்நுட்ப மற்றும் அறிவியல் துறைகளில் மொத்தம் 147 வேலைகள் நிரப்பப்படும். விண்வெளி மையத்தில் பணிபுரிவதன் மூலம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கு பங்களிக்க விரும்பும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல […]

உலகம் முழுவதும் பல வினோத சம்பிரதாயங்கள் இருப்பது புதுமையல்ல. ஆனால், இந்தோனேசியாவின் ஒரு இன மக்கள் இறந்த உடல்களைப் பாதுகாத்து வைக்கும் மரபால் உலக ஆராய்ச்சியாளர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தோனேசியா, சுமார் 17,000 தீவுகளால் ஆன ஒரு நாடு. சுமத்ரா, ஜாவா, சுலவேசி போன்ற தீவுகள் இதில் அடங்கும். இதில் வாழும் 30 கோடியே மக்கள் தொகையில், டோராஜன் எனும் இனக்குழுவினர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த டோராஜன் சமூகத்தில், ஒருவர் உயிரிழந்த பின்னும், […]

2020-ஆம் ஆண்டு சீனாவின் வுஹானில் வெடித்த கோவிட்-19 தொற்று இன்னும் முற்றிலும் முடிவடையவில்லை. உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் வழக்குகள் மீண்டும் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில், ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி மீண்டும் உலக கவனத்தை ஈர்க்கிறார். அவர் உருவாக்கிய காமிக்ஸ்கள் மூலம் அல்ல, உலக நிகழ்வுகளைத் துல்லியமாக கணிப்பதில் இவருக்கு “ஜப்பானிய பாபா வாங்கா” […]

இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற இராணுவ நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை, S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் தரையிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் பயன்படுத்தி 6 பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்தி, 4 முக்கிய ரேடார் மையங்களை அழித்தது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், இந்த தாக்குதல்களில் இந்தியா ரஃபேல் போர் விமானங்கள், தரையிலிருந்து […]