நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.. அவருக்கு ரசிகர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.. பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவில் ஒரு பிரபலமான நடிகர் மட்டுமல்ல, அரசியல்வாதி, கொடையாளர் மற்றும் கலாச்சார சின்னமாகவும் உள்ளார். 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, திரைப்படங்கள், […]

கார்கள் இப்போது வெறும் போக்குவரத்து முறையாக மட்டும் இல்லை; அவை ஒரு ஸ்டைல் ​​மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாக மாறிவிட்டன. இன்றைய உலகில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வெறும் போக்குவரத்தைத் தாண்டி, மேம்பட்ட தொழில்நுட்பம், ஆறுதல் மற்றும் ஸ்டைலை வழங்கும் கார்களை தயாரித்துள்ளன. ஆனால் எந்த கார் மிக நீளமான கார் என்ற சாதனையைப் படைத்துள்ளது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த கார் மிகவும் பெரியது, இது 75 பேர் வசதியாக […]

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், அதே அளவில் சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. வங்கி / UPI OTP கேட்டு பணம் பறிக்கும் மோசடி, போலி loan apps மூலம் தகவல்கள் திருட்டு, KYC update பெயரில் link அனுப்பி account காலி செய்வது, ஆன்லைன் ஷாப்பிங் / OLX / Matrimony மோசடிகள், வேலை வாய்ப்பு மற்றும் மூதலீட்டு மோசடி என பல […]

நம்மில் பலருக்கும் “பார்லி” என்றால் உடல் எடை குறைக்கும் உணவாகவே தெரியும். ஆனால், அது உங்கள் சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெரியுமா..? மிதமான சுவை, வெண்மை நிறம், மென்மையான அமைப்பு இவை எல்லாம் பார்லியின் அடையாளங்கள். ஆனால், அதன் தோலுக்குள்ளேயே மறைந்திருக்கிறது ஒரு சக்திவாய்ந்த அழகு ரகசியம். சமையலறையில் சாதம் பதிலாக இடம் பிடித்த பார்லி, இப்போது உங்கள் ஃபேஸ்வாஷ், டோனர், பேஸ்மாஸ்க் மற்றும் ஹைட்ரேட்டிங் […]

தேநீர் வெறும் பானம் மட்டுமல்ல, மக்களின் அன்றாட வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக மாறிவிட்டது. குறிப்பாக பால் தேநீர் என்பது காலையில் பலருக்கு ஆற்றலைத் தரும் முதல் பானம். நீங்கள் காலையில் எழுந்ததும் ஒரு கப் தேநீர் குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே சிறப்பாக இருக்காது என்றும் பலரும் கருதுகின்றனர்.. இன்னும் சிலருக்கு காலையில் டீ குடிக்கவில்லை எனில் தலைவலி வந்துவிடும் என்று கூறுகின்றனர்.. ஆனால் டீ போடும் விதம் […]

தமிழ்நாடு அரசு, மாணவர்களை சந்தைத் தேவைக்கு ஏற்ப தயார்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து பல புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ‘நான் முதல்வன்’ திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) போன்ற திட்டங்கள், மாணவர்களின் தொழில்திறனை உயர்த்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்படுகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில், தொழில்துறையில் ITI படித்தவர்களுக்கு நேரடி பயிற்சி வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) […]

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் அதிருப்தியில் இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. இபிஎஸ்-ஐ விட சீனியராக இருந்தும் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் கட்சியில் தான் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாகவும் செங்கோட்டையன் உச்சக்கட்ட அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.. அதே போல் கொங்கு மண்டல அதிமுக நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டதால் அவர் விரக்தியில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக கொங்கு பகுதியில் அத்திக்கடவு […]