டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இப்போது நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. ஆனால் அதே நேரத்தில், சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக UPI பயன்படுத்துபவர்கள் மோசடி செய்பவர்களின் எளிதான இலக்காக மாறி வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளுக்கு பலியாவதைத் தவிர்க்க, சில முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனினும் இந்த 6 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவது சைபர் மோசடிகளிலிருந்து சில பாதுகாப்பை அளிக்கும். ஒவ்வொரு UPI பயனரும் பின்பற்ற வேண்டிய […]

மீன் என்பது பலராலும் விரும்பி சாப்பிடும் உணவாகும். இதயத்தின் ஆரோக்கியம், மூளையின் செயல்திறன் உள்ளிட்ட பல உடல் இயக்கங்களுக்குத் தேவையான புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை மீனில் அதிக அளவில் உள்ளன. ஆனால், இந்த ஆரோக்கிய உணவைப் பெற்றாலும், அதனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவதால், சில பாதிப்புகளும் உண்டாகும். இதுதொடர்பாக உணவியல் நிபுணரும், ஹோலிஸ்டிக் ஹெல்த் ஆலோசகருமான ஸ்வேதா ஷா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், மீன் உணவுடன் […]

இன்று உலகை ஆளும் சீனா, ஒரு காலத்தில் இந்தியாவை விட ஏழ்மையானதாக இருந்தது, ஆனால் இப்போது அது எப்படி இவ்வளவு பணக்கார நாடாக மாறியுள்ளது என்பதை இந்த அறிக்கையில் தெரிந்துகொள்வோம். உலகின் புகழ்பெற்ற ஆலோசனை நிறுவனமான மெக்கென்சி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையின்படி, சீனா பணக்கார நாடாக மாறியுள்ளது மற்றும் உலகையே ஆட்சி செய்து வருகிறது. கடந்த 20-22 ஆண்டுகளில் […]

தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களில் குறிப்பிடத்தக்கது தான், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம். இந்தத் திட்டம், நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு, அவர்கள் குடியிருக்கும் நிலத்திற்கே சட்டப்பூர்வ உரிமை அளித்து, அவர்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்குகிறது. வீடு என்பது […]

தொழில்வளம்‌ பெருகுவதற்கான இணக்கச்‌ சூழலை மேம்படுத்துவதிலும்‌ அதன்‌ மூலம்‌ கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும்‌ உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில்‌ புரிவதில்‌ ஆர்வம்‌ கொண்டோர்‌ உதவி பெறத்தக்க மானியத்துடன்‌ கூடிய கடனுதவித்‌ திட்டங்களை முனைப்புடன்‌ செயல்படுத்தி வருகிறது. அவற்றுள்‌ ஒன்று, மத்திய அரசின்‌ 60% நிதிப்பங்களிப்புடன்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ “பிரதமரின்‌ உணவுப்‌ பதப்படுத்தும்‌ குறுந்தொழில்‌ நிறுவனங்கள்‌ ஒழுங்குபடுத்தும்‌ திட்டம்‌ ஆகும்‌.. மசாலா பொருட்கள்‌ தயாரித்தல்‌, காப்பிக்‌ கொட்டை அரைத்தல்‌, அரிசி […]

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் டெஸ்ட் சுற்றுப்பயணம், ஆஷஸ் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக 35 வயதான ஸ்டார்க் கூறினார். ஜூன் 2024 இல் இந்தியாவுக்கு எதிராக தனது கடைசி டி20 போட்டியில் விளையாடினார். “டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் எனது முன்னுரிமையாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்காக நான் விளையாடிய […]

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கஸ்யா நகரில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு தம்பதியினர் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். கணவன் – மனைவி இருவருமே வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு கணவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது, தனது மனைவி வேறொருவருடன் படுக்கையறையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த நபரும் காவல்துறையில் தான் காவலராக பணியாற்றி […]