Ola எலக்ட்ரிக் நிறுவனம் 2026-ஆம் ஆண்டின் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ஒரு சிறப்புச் சலுகையை அறிவித்துள்ளது. இந்தச் சலுகையின் கீழ், S1 Pro+ மற்றும் Roadster போன்ற மாடல்களுக்கு ரூ. 30,000-க்கும் அதிகமான தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், 8 ஆண்டுகளுக்கான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் (Warranty) மற்றும் சிறப்பு ‘முகூர்த்தச் சலுகைகள்’ ஆகியவையும் இதில் அடங்கும். குறிப்பிட்ட சில மாடல்கள் ரூ. 99,999 என்ற மிகக் குறைந்த விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும். […]

காதல், திருமணம், ஆடம்பரம், கேளிக்கை, மகிழ்ச்சி, இன்பம், பகட்டு மற்றும் அலங்காரம் போன்ற வாழ்க்கையின் முக்கிய அம்சங்களுக்குக் காரகனாகத் திகழும் சுக்கிரன், இம்மாதம் 26-ஆம் தேதியன்று தனது உச்ச வீடான மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.. செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசியானது சுக்கிரனுக்கு ஒரு சாதகமான இடமாக இல்லாவிட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இது ‘ராஜ யோகங்களையும்’, ஆடம்பரமான வாழ்க்கையையும், மகிழ்ச்சியையும் வழங்கும். ஏப்ரல் 19 வரை […]

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 11-ம் தேதி மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.. வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் தந்தை சுப்புராஜ் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த புதன்கிழமை […]

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளரான ஜெனரல் அலி முகமது நயீனி, இஸ்ரேலிய-அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அந்தப் படை உறுதிப்படுத்தியது. அரசுக்குச் சொந்தமான தஸ்னிம் செய்தி நிறுவனம், டெலிகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில், நயீனி வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான அவரது கருத்துக்களை உள்ளூர் ஊடகங்கள் மேற்கோள் காட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு அலி முகமது நயீனியின் மரணம் நிகழ்ந்துள்ளது. […]

மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் வெள்ளிக்கிழமையன்று, பிரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2.35 வரை உயர்த்தி உள்ளன.. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (BPCL) ‘Speed’, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (HPCL) ‘Power’ மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (IOCL) ‘XP95’ ஆகிய பெட்ரோல் வகைகளின் […]

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 10 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. இதில் அதிமுக 179 தொகுதிகளில் போட்டியிட்டது.. பாமக மாம்பழம் சின்னத்தில் 23 தொகுதிகளிலும், பாஜக தாமரை சின்னத்தில் 20 தொகுதிகளில் போட்டியிட்டன.. ஆனால் த.மா.க, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரம் ஆகிய கட்சிகள் இரட்டை […]

நமது உடல்நலத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் சில சமயங்களில் பெரிய ஆபத்துகளின் அறிகுறிகளாக அமையலாம். குறிப்பாக, சிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை பலர் ஏதேனும் தொற்று அல்லது உடல் சூடு காரணமாகவே ஏற்படுகிறது என்று கருதுகின்றனர். ஆனால், ஐரோப்பிய சிறுநீரியல் சங்கத்தின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, இது சிறுநீர்ப்பை புற்றுநோயின் முதல் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கக்கூடும். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இந்நிலை மோசமடைந்து, வெறும் 90 நாட்களுக்குள் […]

சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது ஹாரன்களில் (Horn) ஒலியெழுப்புவது மிகவும் இயல்பான ஒன்றாகும். ஆனால், வானில் ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் பறக்கும் விமானங்களிலும் ஹாரன்கள் உள்ளனவா என்று பலர் ஆர்வத்துடன் கேட்கின்றனர். ஆம், ஆச்சரியப்படும் விதமாக, ஒவ்வொரு வணிக விமானத்திலும் ஒரு ஹாரன் அமைப்பு உள்ளது. எனினும், இந்த ஹாரனை விமானிகள் வானில் பறக்கும்போது மற்ற விமானங்களுக்கு வழிவிடச் சொல்லவோ அல்லது பறவைகளை விரட்டவோ பயன்படுத்துவதில்லை. அப்படியென்றால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள […]

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது.. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.. ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.. இந்த நிலையில் ரயில்களில் உணவின் தரத்தை மேம்படுத்தவும், அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்களைத் தடுக்கவும் இந்திய ரயில்வே ஒரு முக்கிய முயற்சியை எடுத்துள்ளது. இந்த புதிய அமைப்பு, விற்பனையாளர்களை QR குறியீடு மூலம் ரயிலுக்குள் நுழைய அனுமதிக்கிறது. இதன் […]

தமிழகத்தில் சமீபத்தில் அரசுப் பேருந்துகள் விபத்துகளில் சிக்கி வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அரசு பேருந்து விபத்துகளில் சிக்கி பலர் உயிரிழந்தும் வருகின்றனர்.. இதையடுத்து அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்தில் சிக்கியதை தொடர்ந்து விபத்துகளை தடுக்கும் வகையில் பராமரிப்பை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது.. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்குகிறார்களா? என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.. இந்த நிலையில் சேலம் அருகே அரசுப் பேருந்து கவிந்து […]