வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை திமுக அரசு வஞ்சிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டுமென நியாயமான கோரிக்கையை முன்வைத்துப் போராடும் ஊராட்சி செயலாளர்களைக் கைது செய்வது, பணியிட மாறுதல் செய்வது, பணியிடை நீக்கம் செய்வது போன்ற பாசிச நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, தனது திறனற்ற […]

வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் வாகனங்களுக்குப் பெரும் தள்ளுபடிகளை வழங்குகின்றன. பிப்ரவரி 2026-லும் கூட, ஒரு புதிய காருக்கு ரூ. 148,000 வரை சலுகைகளைப் பெறலாம். கடுமையான போட்டி காரணமாக, ஹோண்டா தனது வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான சலுகைகளை வழங்கியுள்ளது. ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகிய கார்களுக்கு ரூ. 148,000 வரை சேமிப்புச் சலுகைகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது என்று […]

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க பலருக்குப் பிடிக்காது. யாராவது அவர்களைக் குடிக்கச் சொன்னால், அவர்கள் வாந்தி எடுத்துவிடுவார்கள். இந்தத் தண்ணீரால் பலரும் இப்படி ஆகிவிடுகிறார்கள். வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்கச் சொன்னால், அதை அவர்கள் தொடவே மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு, காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரைக் குடித்தால் உடலில் என்ன நடக்கும்? இதை 30 நாட்கள் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான […]

அதிமுகவை ஊழல் சக்தி என்று தவெக தலைவர் விஜய் விமர்சித்த நிலையில், விஜய்யையும் தவெகவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று விஜய் மற்றும் செங்கோட்டையனை காட்டாமாக விமர்சித்தார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் “ செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு என்றே ஏற்கனவே நான் சொல்லிவிட்டேன்.. செல்லாக்காசு 1000 பேசினாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை.. […]

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. தணிக்கை வாரியம் படத்தின் வெளியீட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்து ரிவைசிங் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததால் தயாரிப்பு நீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை […]

பெங்களூரை மையமாகக் கொண்ட இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனமான சர்வம் AI (Sarvam AI), அதன் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்புகள் மூலம் உலகளாவிய AI சமூகத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. Sarvam Vision மற்றும் Bulbul V3 என்ற இரண்டு புதிய AI மாடல்கள், Optical Character Recognition (OCR) போன்ற முக்கிய தொழில்நுட்பங்களில், Google Gemini மற்றும் ChatGPT போன்ற உலகளாவிய AI நிறுவனங்களை மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. […]

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ​​மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவையில் பேச அனுமதிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேயின் அலுவலகத்தில் […]

தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை மையங்களில் ஒன்றாகவும், தொழில் நகரமாகவும் ராணிப்பேட்டை மாவட்டம் திகழ்கிறது.. இந்த பகுதியில் தோல் பதப்படுத்துதல், தோல் பொருட்கள் தயாரித்த, மருந்து உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட் சிறு, குறு தொழில், பெரிய நிறுவனங்கள் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.. இந்த நிலையில் ராணிப்பேட்டை, பணப்பாக்கத்தில் ரூ.9,000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா கார் தொழிற்சாலையில் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக 2024-ம் ஆண்டு மார்ச் […]

ஈரானில் மனித உரிமைப் போராளியும், நோபல் அமைதி பரிசு பெற்றவருமான நர்கீஸ் மொஹம்மதிக்கு மேலும் 7 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியதைத் தொடர்ந்து இந்த தண்டனை வழங்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், எந்தவித எதிர்ப்பையும் ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. குற்றச்சாட்டுகள் […]

இப்போதெல்லாம், உங்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டால், யாரிடமும் கேட்காமல் உங்கள் ஸ்மார்ட்போன் மூலமாகவே கடன் பெற முடியும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைத் துறையில் முன்னணி வகிக்கும் PhonePe செயலி, இந்த எளிதான கடன் வசதியைத் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. வங்கிகளுக்குச் செல்லாமலும், நீண்ட செயல்முறைகள் இல்லாமலும், சில நிமிடங்களிலேயே கடன் செயல்முறையை முடிக்க முடியும். உங்களுக்குத் தேவையெல்லாம் ஒரு ஸ்மார்ட்போன் மட்டும்தான், உங்கள் வீட்டின் வசதியிலிருந்தே உங்கள் நிதித் தேவைகளைப் […]