தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட நகையை அடகு வைத்துவிட்டு பின்னர் பணத்தை இழந்த இளைஞர் அம்மாவுக்கு உருக்கமான குரல் பதிவு செய்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே ஸ்ரீவைகுண்ட பெருமாள் புரம் பகுதியை சேர்ந்தவர் பூபதிராஜா (27). தனியார் மின்சக்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் உள்ளூரில் எலக்ட்ரிக்கல் வேலையும் செய்து வந்தார். 23ம் தேதி வெளியே வேலை […]
நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவதாக கூறி கன்னட நடிகைக்கு அவரது மேக்கப் ஆர்டிஸ்டே மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கன்னட படங்களில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நாயகியாக நடித்து வந்த நடிகைக்கு தற்போது பணம் கேட்டு மிரட்டல் விடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்த நிலையில், மிரட்டல் விடுத்தவரை கைது செய்துள்ளனர். முன்னதாக தன்னுடைய முழு மற்றும் அரை நிர்வாணப் படங்கள் […]
சேலத்தில் உள்ள சிறைச்சாலையில் வார்டன் இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம் மற்றும் அடிதடி தகறாரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இச்சிறைச்சாலையில் சுமார் நாற்பத்து ஐந்துக்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்ற நிலையில், இங்கு வார்டன்கள் மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சிறையில் சில வார்டன்களிடையே ‘லெஸ்பியன்’ என்ற பழக்கம் இருந்து வந்ததால், அடிதடியும் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கணவரை பிரிந்து வாழும் வார்டன் பெண் ஒருவரும் விவாகரத்தான […]
தமிழக காவல்துறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளுக்கு ரூ.300 சிறப்பு படி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை அவரவர் காவல் எல்லையில் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர சிறப்பு பாதுகாப்பு பணி, நுண்ணறிவு பணி, குற்றப்பிரிவு, புலன் விசாரணை, காவல் கட்டுப்பாட்டு பணி மற்றும் தொழில்நுட்ப பணிகளை காவலர்கள் […]
பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் அமைந்துள்ள இடத்தில், வரும் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தவுள்ளார். இதுபற்றி அமமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விடுதலைப் போராட்ட வீரரும், மக்களின் அன்பைப் பெற்று சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தை அலங்கரித்தவரும், தென்னாட்டு போஸ் என்று இந்திய அளவில் புகழ் பெற்றவரும், தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரண்டு கண்களாகப் போற்றிய மாபெரும் தலைவருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி […]
வேறு பெண்ணுடன் இருந்ததை தட்டிகேட்ட மனைவியை காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற சினிமா தயாரிப்பாளரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பாலிவுட் பட தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா. இவர், மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். மிஸ்ரா தான் வசிக்கும் கட்டடத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார். அப்போது, மிஸ்ராவின் மனைவி அவரை தேடி கார் பார்க்கிங் […]
தமிழகம் மற்றும் அதை ஒட்டி இருக்கும் பகுதிகளில் அக்டோபர் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இன்றும், நாளையும் தமிழகத்தில் பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழ அடுக்கு சுழற்சியினால் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதுபோல காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 29ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், […]
சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அருகே 26 வயதான கோபி விசைத்தறி தொழில் செய்து வருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை இரண்டு வருடங்களாக கோபி காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமி தற்போது 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுமியின் வீட்டிற்கு சென்று கோபி பெண் கேட்டுள்ளார். 18 வயது முடிந்த திருமணம் செய்து கொடுக்கிறோம் என்று சிறுமியின் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால், அவரை அதன் பின் வீட்டை […]
அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ கிழக்கு கைலாசநாதர் திருக்கோவில் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவில் 1000 ஆண்டு பழமையாது என அறிய படுகிறது. அற்புதமான சிலைகளான நடராஜர், சிவகாமி அம்பாள், நடன சுந்தரர் ,முருகர் பிரதோஷ நாயகர் மற்றும் நாயகி உள்ளிட்ட ஆறு பஞ்சலோக சிலைகளையும். மேலும் முருகர் வள்ளி, விநாயகர் , தெய்வானை என பத்து சுவாமி சிலைகளையும் கடந்த ஆண்டு 2018 ல் […]
தெலங்கானா மாநிலம் பத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் விவசாய வேலை செய்து வருகிறார். அவரது 15 வயது மகள் கீதா பத்தப்பள்ளி கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கு தினமும் செல்வது வழக்கமாக இருந்தது. அப்படி ஒரு நாள் கீதா பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்போது சில இளைஞர்களிடம் தினமும் பேசிக் கொண்டு வந்ததை தந்தை ராஜசேகர் பார்த்துள்ளார். அந்நாளில் இருந்து தொடர்ந்து ராஜசேகர் தனது மகளை கண்காணித்து வந்துள்ளார். […]