பிரபல யு.பி.ஐ. செயலிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மற்றொரு பிரபல நிறுவன செயலியின் லோகோவை காப்பி அடித்ததால் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாம் அன்றாட வாழ்வில் அத்தியாவசியங்களுக்கு பயன்படுத்தும் ஒரு செயலி போன்பே. யுபிஐ செயலியான போன்பே வை காப்பி அடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மற்றொரு செயலி மொபைல் பே.. அதே போன்ற லோகோவை காப்பி அடித்து வர்த்தகத்திற்குள் நுழைந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போன்பே நிறுவனம் […]

இந்தியாவில் ஐ.டி.யில் பணி புரியும் ஊழியர்கள் தற்போது மூன்லைடிங் மேற்கொள்வது அவர்களின் வேலைக்கு ஆப்பாக அமைந்துவிடும் என்ற எச்சரிக்கை பதிவுதான் இது.. ஐ.டி.நிறுவனங்கள் ஊழியர்கள் மூன் லைடிங் எனப்படும் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பது நிறுவனத்தின் விதிமுறைகள் படி அது குற்றமாகும். கொரோனாவால் ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதை […]

இந்தியாவில் பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு இரண்டுமே முக்கியமாக கருதப்படும் நிலையில் இந்த ஆவணங்களை வைத்துபல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றது எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது. பான்கார்டு என்பது நிரந்தர வங்கிக்கணக்கு போன்றது. இது இந்திய வருமான வரித்துறை வழங்கும் இந்த கார்டு பணபரிவர்த்தனைகளில் முக்கிய பங்காற்றுகின்றது. இதர செயல்பாடுகளுக்கு பான்கார்டு பயன்படுகின்றது. மேலும் வங்கிகளில் ரூ.50,000 க்கு மேல் வங்கிகளில் பணம் செலுத்தவோ, எடுக்கவோ பான்கார்டுகட்டாயமாகின்றது. இதே […]

தமிழகத்தில் இன்னும் இரண்டே மாதத்தில் காலியாக உள்ள செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் ஜமால் முகமது கல்லூரியில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் […]

ஹாசனாம்பா கோவிலில் தரிசன டிக்கெட் , பிரசாதம் விற்பனை மூலம் 10 நாட்களில் ரூ.1.49 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தன நிர்வாகம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஹாசனாம்பா கோவில் . தீபாவளிப் பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் மட்டுமே இக்கோயிலின் நடை திறந்திருக்கும். இம்முறை கடந்த 13ம் தேதி ஹாசனாம்பா கோயில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் […]

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஷால் தனக்கு நிச்சயம் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியிட்ட நிலையில் விரைவில் திருமண செய்தியை தருவார் என எதிர்பார்த்திருந்த தருணத்தில் அவர் காதலில் விழுந்துள்ளார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஷால் அனிஷா என்ற இளம்பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடித்தார். பின்னர் விரைவில் திருமண தேதி குறித்து அறிவிக்கப்படும் என்ற தகவலும் வெளிவந்தது. இந்நிலையில் அவர் திருமணம் குறித்த செய்திகள் என்னென்னவோ […]

தண்ணி உடலில் பட்டால் உடல்நலக்குறைவு ஏற்படும் என 65 ஆண்டுகளாக உடலில் தண்ணீர் படாமல் குளிக்காமல் வந்த முதியவர் மரணமடைந்தார். ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் அமுஹாஜி . இவர் சுமார் 65 ஆண்டுகளாக குளிக்காமலேயே உயிர்வாழ்ந்து வந்துள்ளார். மன் உடலில் சோப்பு, தண்ணீர் , மழை நீர் எதுவும் படாமல் குளிக்காமலேயே இருந்து வந்துள்ளார்.. உடலில் தண்ணீர் பட்டால் உடல் நலக்குறைவு ஏற்படும் என அவருக்கு ஆணித்தரமான நம்பிக்கை இருந்துள்ளது. […]

பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் இளம் ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தமிழை போலவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதுவரை 7 போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 14 போட்டியாளர்கள் […]

தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் பணியிடங்கள் நிரந்தரம் கிடையாது எஎன நகராட்சி பிறப்பித்துள்ள புதிய உத்தரவால் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை மாநகராட்சியை தவிர மற்ற மாநகராட்சிகளில் 1996ல் தமிழ்நாடு மாநகராட்சி பணி விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.மக்கள் தொகைகக்கேற்ப , மாநகராட்சிகளை வகைப்படுத்தி , பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதில் தமிழக நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அதிர்ச்சி […]

புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய பென்சீன் (Benene) எனப்படும் ரசாயனத்தின் ஆபத்து அதிகம் உள்ளதாகக் கூறி Dove, Nexuss, Suave, Tressme, Tigi போன்ற உலர்ரக ஷாம்புக்களை (dry shampoo) யூனிலிவர் நிறுவனம் திரும்பப் பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசாயனங்கள் இன்றி எந்தவொரு தயாரிப்பும், இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்படுவதில்லை. பொருள்கள் கெட்டுப்போகாமல் இருக்க, நீண்டநாள் வரை புதிதாக இருக்க என அனைத்திற்கும் வெவ்வேறு வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் பல […]