காதலித்து வந்த பெண் திடீரென திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், ஆத்திரமடைந்த காதலன் அந்தப் பெண் உட்பட 11 பேரை சரமாரியாக தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ஃபிரங்கிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த பிரகாசம் பந்துலு தெருவைச் சார்ந்த மணிகண்டன் (23) என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் மணிகண்டனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் திடீரென […]
தமிழகத்தில் இன்று 18 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கடலோர […]
பருவமழையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள், அடையாளப் பலகைகள் வைக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார் . இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில்; பருவமழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில் […]
செம்பருத்தி பூ இதழ்கள் தலை முடிக்கு மட்டுமின்றி எண்ணற்ற உடல் ஆரோக்கிய நன்மைகளை தருகின்றது. இதனால் அழகிற்காக வளர்க்கப்படும் மலர் மட்டுமின்றி ஒரு மருத்துவ தாவரம் என கூறலாம். செம்பருத்தி பூவின் சாறு எடுத்து சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும். மாதவிடாய் […]
நவம்பர் 19ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். நவம்பர் 19 ஆம் தேதி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்களால் அகில இந்திய வங்கி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதும் நடைபெறும் போராட்டத்தின் போது நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும். வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தில் செயலில் ஈடுபட்டதற்காக வங்கியாளர்கள் இலக்கு வைக்கப்படுவதை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்தனர். இது […]
உடனடியாக உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் என குடிமக்களுக்கு இந்திய தூதரகம் புதிய ஆலோசனைகளை வழங்கி உள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், கிடைக்கக்கூடிய வழிகளில் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு தங்களுடைய நாட்டு குடி மக்களுக்கு புதிய ஆலோசனையை வழங்கியது. அக்டோபர் 19 அன்று வெளியிடப்பட்ட முந்தைய ஆலோசனையைத் தொடர்ந்து சில இந்தியர்கள் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்று ஆலோசனை மேலும் கூறியது. இது குறித்து […]
சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். இனி இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்களில் வாகன ஓட்டுநர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் […]
சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் காரணமாகவும் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படுகிறது.சிறுநீரக நோய்களின் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை வெளியே தெரியாது; காலப்போக்கில் மெதுவாக தீவிரமடையும். எனவே இந்த சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான […]
இன்று அனைத்து பள்ளி கல்லூரிகளும் வழக்கம்போல இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் சொந்த ஊர்களை நோக்கிக் சென்றனர். பலரும் சொந்த ஊருக்கு கிளம்பியிருப்பதால் போக்குவரத்து வசதியில் பாதிப்புகள் இருக்கும், இதனால் பயணத்தில் பல சிக்கல்கள் ஏற்படும் என்பதால் பல தரப்பிலிருந்து தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அண்டை மாநிலமான […]
பிக்பாஸ் -6 போட்டியாளர்களுள் ஒருவராக பங்கேற்ற ஜி.பி.முத்து நிகழ்ச்சியை பாதியில் விட்டுவிட்டு வெளியேறிய நிலையில் அவருக்கு ஒரு நாளைக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய்டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் 6-வது சீசுன் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. இதில் முதல் ஆளாக உள்ளே நுழைந்தது ஜி.பி.முத்துதான். அதே நேரத்தில் தானே முன் வந்து தன் மகனுக்காக நான் வெளியேறுகின்றேன் என கூறியதும் ஜி.பி.முத்துதான். […]