மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் சரவெடியை வெடிக்கவேண்டாம் என்று முக்கியமான வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் .. தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் திருநாள். சிறுவர்கள் , பெரியவர்கள் என புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொள்வார்கள் . அதே நேரத்தில் , பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றி உள்ள நிலம் , நீர் , காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு […]

பிரிட்டிஷில் மீண்டும் பிரதமர் தேர்தல் நடத்தஉள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் அத்தேர்தலில் மீண்டும் ரிஷி சுனக் போட்டியிருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய நாடமான பிரிட்டனின் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார்..ஆளும் பழமைவாத கட்சியின் தலைவராக இருப்பவரா பிரதமராக முடியும் இதனால் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை முன்னாள் […]

பெங்களூருவுக்கு பிரிட்டிஷ் ராணி கமிலா வந்த காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. பெங்களூருவுக்கு திடீரென வருகை தர உள்ள பிரிட்டிஷ்ராணி கமிலா அடுத்த மே மாதம் முறைப்படி ராணியாக பதவி ஏற்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் சார்லஸ் மனைவியும் பிரிட்டிஷ் ராணி ஆக உள்ள கமிலா திடீரென பெங்களூருவுக்கு வந்தார்.அவர் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சௌக்யா என்ப பகுதிக்கு சென்றதாக கூறப்படுகின்றது. 10 […]

முதல் திருமணம்தான் விவகாரத்தில் முடிந்ததே என அடுத்து திருமணம் செய்த நிலையில் தற்போது வீரம் நடிகரின் இரண்டாவது திருமணமும் முறிந்து போனதால் சோகத்தில் உள்ளார். தமிழில் சிறுத்தை படத்தின் மூலம் இயக்குனராக சிவா அறிமுகமானார். அதையடுத்து வீரம் , விஸ்வாசம் , வேதாளம் , விவேகம் என தொடர்ச்சியாக பணியாற்றினார். இதில் விவேகம் திரைப்படத்தை தவிர மற்ற படங்கள் இவருக்கு மாஸ் ஹிட் தான். தற்போது சிவா, நடிகர் சூர்யாவை […]

தீபாவளி மாதம் என்றாலே மழையும் சாரலும் சேர்ந்தே வரும்… பட்டாசு வெடிக்கும் நேரம் மழை வந்து விடக்கூடாது என்று வேண்டிக் கொள்ளும் விளையாட்டுகள் எல்லாம் 90ஸ் கிட்ஸ்களுக்கு நினைவுக்கு வரும். அதுவும் காலநிலை மாற்றத்தால் சாரல் வரும் ஐப்பசி காலத்தில் அடை மழையே பொழிந்து வருகிறது. இந்த மாதம் தொடங்கி தினசரி தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிக மழை பொழிவதால் […]

தமிழகத்தில் சமூக விரோதிகளிடம் இருந்து மக்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பா.ஜ.க. தமிழகத்தின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அதிகாலையில் சென்ற காரில் இருந்த சிலிண்டரில் எரிவாயு கசிந்து வெடித்து விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் ஒருவர் பலியானார். விபத்தில் கார் இரண்டு துண்டாகி சிதறியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் …தமிழக மாநில […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷன் சாந்தி தான் என்ற தகவல் சமூகவலைதளங்களில் பரவி வந்த நிலையில், இந்த வாரம் அதிகாரப்பூர்வமாகவே அவர் தான் முதல் எவிக்‌ஷன் என்கிற தகவல்கள் வழக்கம் போல கசிந்துள்ளன. சாந்தி உடன் சேர்ந்து கூடுதல் இணைப்பாக இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருந்தால் நல்லா இருக்கும் என எதிர்பார்த்ததை போலவே ஜிபி முத்துவையும் பார்சல் செய்துவிட்டனர். 2-வது வாரத்தில் ஒரே அடியாக இரு வயதானவர்களை வெளியே […]

தமிழகத்தில் இருந்து வேலைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும் கும்பல் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , மியான்மர் , தாய்லாந்து , கம்போடியா நாடுகளுக்கு அழைத்துச் சென்று சிலர் ஏமாற்றுவதாக ஆட்சியர் மதுசூதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தைச் சேர்ந்த உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை , சிலர் மியான்மர், தாய்லாந்து , கம்போடியா ஆகிய நாடுகளில் அதிக ஊதியத்தில் வேலை […]

சனிக்கிழமை கமல் வருவார்.. அசீமை கண்டித்து ரெட் கார்டு தருவார்.. என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பிம்பிலிக்கி பிலாப்பி என கொடுத்த அல்வா இருக்கே ரொம்ப சூப்பர் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்ததும் வராததுமாக முதல் பஞ்சாயத்தாக அசீம் பஞ்சாயத்தையே கையிலெடுத்த கமல், முதலிலேயே இந்த ரெட் கார்டு என்னிடமோ, பிக்பாஸ் இடமோ இருந்து வந்தால் நீங்க உள்ளே இருக்க முடியாது என […]

ஜி.பி. முத்துவுக்கு பதிலாக இந்த நடிகரை களம் இறக்கினால்தான் சரியாக இருக்கும் என்று பிக்பாஸ் குழு கணித்து முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றது. குடும்பத்தின் மீதும் , மகன்களின் மீதும் அதிக அளவு பாசம் கொண்டிருந்த ஜி.பி. முத்து இனி என்னால் உள்ளே இருக்க முடியாது எனக் கூறி வெளியேறினார். இதுவரை ஜி.பி.முத்துவுக்காகவே மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர். உள்ளே நுழைந்தது முதல் காமெடி , சண்டை […]