இந்திய ராணுவத்தில் பட்டதாரிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம். Material Assistant பணிக்கு மொத்தமாக 418 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் கல்வி தகுதியாக டிப்ளமோ அல்லது ஏதாவது […]
கொடூரமான தாக்குதலுக்கு உள்ளான பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் பார்வையை இழந்த சம்பவம் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சல்மான் ருஷ்டிக்கு ஆகஸ்ட் மாதம் மும்பையில் பிறந்த எழுத்தாளர் மீது நடத்தப்பட்ட கொடூரமான கத்தி தாக்குதலைத் தொடர்ந்து அவரது ஒரு கண்ணில் பார்வை பறிபோனது மற்றும் அவரது ஒரு கை செயலிழந்துள்ளது என்று அவரது இலக்கிய முகவர் கூறினார். “The Satanic Verses” புத்தகத்தை எழுதி பல ஆண்டுகளாக […]
வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று பேச கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் […]
ரெட் புல்லின் இணை நிறுவனரும் உரிமையாளருமான டீட்ரிச் மேட்ஸ்கிட்ஸ் தனது 78வது வயதில் காலமானார். யுனைடெட் ஸ்டேட்ஸ் கிராண்ட் பிரிக்ஸுக்கு தகுதி பெறுவதற்கு முன்னதாக மேட்ஸ்கிட்ஸின் தேர்ச்சியை ரெட் புல் உறுதிப்படுத்தியது, அங்கு குழு அவர்களின் ஐந்தாவது F1 கன்ஸ்ட்ரக்டர்களின் பட்டத்தை கோரலாம். மேட்ஸ்கிட்ஸ் 1980 களின் காலகட்டத்தில் ரெட் புல்லை நிறுவினார். வெளிச்சந்தையில் இதற்கான வரவேற்பு அதிகரித்தது. அதே நேரத்தில் பிரபல விளையாட்டு வீரர்களை கொண்டு பிராண்டைக் மக்கள் […]
குட்டி யானையை கொன்று புதைத்த வழக்கில் மைனர் உட்பட 12 குற்றவாளிகளை வனத்துறையினர் கைது செய்துள்ளனர் . சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் குட்டி யானையை கொன்று புதைத்த வழக்கில் மைனர் உட்பட 12 குற்றவாளிகளை வனத்துறையினர் கைது செய்தனர். இருப்பினும், முக்கிய குற்றவாளியான மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் கோமல் சிங் தலைமறைவாக உள்ளார். யானையைக் கொல்ல சதி திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளிகளில் கோமல் சிங்கிற்கு முக்கிய பங்கு உண்டு. […]
கோவையில் நடைபெற்ற கார் வெடி விபத்து சம்பவத்தை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளன. கோவையில் நேற்று நடந்த கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிவிபத்தில் உயிரிழந்த நபர் ஜமேசா முபின் என்ற 25 வயதான இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. கார் வெடி விபத்தில் இறந்த ஜமேசா முபின் அவர் வந்த காரில் ஆணிகள், […]
கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதலே எனது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார் இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில்; நேற்று காலை கோவை நகரில் உக்கடத்தில் கார் ஒன்றில் சிலிண்டர் வெடித்ததாக செய்தி அனைவரும் கண்டிருப்பீர்கள். இது தொடர்பாக தமிழககாவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அவர்களுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் கார் சிலிண்டர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தங்களது முதல் கட்ட விசாரணையை துவங்கினார்கள். […]
வெற்றிலை என்பது விசேஷங்களில் இடம்பெறும் முக்கியமான ஒரு பொருள். அதே போல இது நம் உடலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது. இதைப் பற்றி பார்க்கலாம்.. வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. கோழை இளக, வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம். பொதுவாக இருமல் – சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை […]
காய்ந்து சருகுபோலாகிவிடும் வாடாமல்லி மலரை பெரும்பாலும் நாம் வேண்டாம் என ஒதுக்கிவிடுவோம். அந்த மலரில் எத்தனை மருத்துவ குணங்கள் உள்ளது என தெரிந்தால் நீங்கள் விட மாட்டீர்கள்.. !! வாடாமல்லியில் பொதிந்து கிடக்கும் அற்புத மருத்துவ குணங்கள் இதோ… குழந்தைகள் போதிய அளவு பால் குடிக்காததாலோ, அதிகமாக பால் சுரப்பதாலோ தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது. இதற்கு வாடமல்லி சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வாடாமல்லி பூக்கள் மற்றும் இலைகளை […]
கோயில் பணியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் மத நிகழ்வின் போது மேடையில் விழுந்து மாரடைப்பால் மரணமடைந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மரணமடைந்த நபர், பேராசிரியர் ரணஞ்சய் சிங் என்பதை தெரிய வந்துள்ளது. மத விழா நடைபெற்ற மாருதி மானஸ் கோயிலின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றினார். நேற்று முன்தினம் […]